• Sat. Sep 23rd, 2023

விஷா

  • Home
  • கத்திரிக்காய் ரசவாங்கி

கத்திரிக்காய் ரசவாங்கி

தேவையான பொருட்கள்:கத்திரிக்காய் – 250 கிராம், புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, தனியா – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன், துவரம்பருப்பு –…

பொது அறிவு வினா விடைகள்

1.சரிவிகித உணவில் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள் எவை?தானியங்கள், முளைக் கட்டிய பயறு வகைகள்2.நமது தேசியத் தலைநகர்?.புது டில்லி.3..ஜப்பான் இந்தியாவின் அண்டை நாடுகளின் பட்டியலில் கிடையாது? சரியா? தவறா?.சரி.4..இந்தியாவில் அமைந்துள்ள பாலைவனம் __?தார்5.ஷேக்ஸ்பியரின் மேக்பத் நாடகத்தின் பெரும்பாலான…

சிந்தனைத் துளிகள்

• உன் கடந்த காலத்தை நினைத்து வருந்தாதே..அந்த காலத்திற்கு நீ செல்ல போவதில்லை..! • நீ சரியாக இருந்தால் கோவப்படுவதிற்கு அவசியம் இல்லை..நீ தவறாக இருந்தால் கோவப்படுவதில் அர்த்தம் இல்லை..! • இந்த உலகம் உன் முயற்சிகளை கவனிக்காது..முடிவுகளை தான் கவனிக்கும்..…

குறள் 168:

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்தீயுழி உய்த்து விடும். பொருள் (மு.வ): பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும்.

முகத்தில் உள்ள கருமை நீங்க:

சந்தனப் பொடியில், சிறிது மஞ்சள் தூளை சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து, முகத்திற்கு தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து கழுவினால் முகம் கருமை நீங்கி பளிச்சென்று இருக்கும்.

உடலுக்கு வலிமை தரும் உளுந்தங்கஞ்சி:

உளுந்தம்பருப்பு – ஒரு டம்ளர்( கருப்பு உளுந்து நல்லது), பச்சரிசி – அரை டம்ளர், வெந்தயம் – ஒரு தேக்கரண்டி, பூண்டு – 20 பல், வெல்லம் அல்லது கருப்பட்டி – இனிப்புக்கு ஏற்றது போல், தேங்காய் – அரை மூடி…

பொது அறிவு வினா விடைகள்

1.சாலைச் சந்திப்பில் குறியீடாக பச்சை விளக்கு எரிந்தால் என்ன செய்ய வேண்டும்?சாலையைக் கடக்க வேண்டும்2.காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?சீனா3.உமியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் எது?கம்ப்யூட்டர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சிலிக்கான்4.ஆண்டர்சன் கூறிய நான்காவது அறிவு சார் நிலை?பயன்படுத்துதல்5.ஜீன்ஸ்துணி யாரால், எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?லீவைஸ்ட்ராஸ், 18486.காவிரி…

சிந்தனைத் துளிகள்

• போராடு… இவனால் இதை செய்ய முடியாது என்றுசொன்னவர்கள்.. இதை எப்படி செய்தாய் என சொல்லும் வரை..! • இல்லையே என்று ஒருபோதும் வருந்தாதீர்கள்..இருந்து இருப்பதை விட.. இல்லாமல் இருப்பதின் வலி குறைவு தான்..! • அனைவருக்கும் வரலாற்றில் ஓர் தனி…

குறள் 167:

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்தவ்வையைக் காட்டி விடும். பொருள் (மு.வ): பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.

கொள்ளு பருப்பு குழம்பு:

தேவையான பொருட்கள்:கொள்ளு பருப்பு – ஒரு டம்ளர், சின்ன வெங்காயம் – 20, தக்காளி – 3, பச்சை மிளகாய் – 6, வரமிளகாய் – 4, மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், பூண்டு – 10 பல், கறிவேப்பிலை –…

You missed