• Sat. Apr 27th, 2024

விஷா

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் 1.புதிய சிந்தனைகளை உருவாக்குவதில் இருக்கும் சிக்கல்களை விட பழைய சிந்தனைகளில் இருந்து வெளியே வருவதில் இருக்கும் சிரமமே அதிகம். 2. இன்றைய யோசனைகளே நாளைய வரலாற்றை உருவாக்குகின்றன. 3. அறிவின் முதற்பாடம் செல்வத்தை வெறுப்பது; அன்பின் முதற்பாடம் அதை அனைவருக்கும்…

பொது அறிவு கேள்விகள் மற்றும் பதில்கள்

சிரிக்கும் வாயு என்றும் அழைக்கப்படும் வாயு எது?நைட்ரஸ் ஆக்சைடு பாதரச வெப்பமானிகளால் அளவிடக்கூடிய மிக உயர்ந்த வெப்பநிலை என்ன? 360 டிகிரி செல்சியஸ் மின் விளக்கின் இழை தயாரிக்க எந்த உலோகம் பயன்படுகிறது?மின்னிழைமம் ஒரு ஒளியாண்டில் எத்தனை கிலோமீட்டர்கள் உள்ளன?94,60,73,00,00,000 கி.மீ எந்த…

குறள் 462

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்குஅரும்பொருள் யாதொன்றும் இல பொருள்(மு.வ) ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன்‌ (செயலைப்பற்றி) நன்றாகத்‌ தேர்ந்து, தாமும்‌ எண்ணிப்‌ பார்த்துச்‌ செய்கின்றவர்க்கு அரிய பொருள்‌ ஒன்றும்‌ இல்லை.

குறள் 461

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்ஊதியமும் சூழ்ந்து செயல் பொருள் (மு.வ) (ஒரு செயலைத்‌ தொடங்குமுன்‌) அதனால்‌ அழிவதையும்‌, அழிந்தபின்‌ ஆவதையும்‌, பின்பு உண்டாகும்‌ ஊதியத்தையும்‌ ஆராய்ந்து செய்ய வேண்டும்‌.

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 191: சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர்நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்தவண்டற் பாவை வன முலை முற்றத்து,ஒண் பொறிச் சுணங்கின் ஐது படத் தாஅம்கண்டல் வேலிக் காமர் சிறுகுடி, . . எல்லி…

படித்ததில் பிடித்தது

பொது அறிவு வினா விடைகள்

2. இந்தியாவின் பிரதான நிலப்பரப்பில் தென்கோடியில் உள்ள புள்ளி எது?   கன்னியாகுமரி 3 .ராஜஸ்தானின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பாலைவனத்தின் பெயர் என்ன? தார் பாலைவனம் 4. அரேபிய கடல் மற்றும் வங்காள விரிகுடா இரண்டிலும் கடற்கரையை கொண்ட ஒரே…

குறள் 460

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்அல்லற் படுப்பதூஉம் இல் பொருள் (மு.வ) நல்ல இனத்தைவிடச்‌ சிறந்ததாகிய துணையும்‌ உலகத்தில்‌ இல்லை; தீய இனத்தைவிடத்‌ துன்பப்படுத்தும்‌ பகையும்‌ இல்லை.

பொது அறிவு வினா விடைகள்

2. இந்தியாவின் உயரமான சிகரம்? மவுண்ட் K2. 3. இந்தியாவின் முதல் உயிர்க்கோள காப்பகம் எது? நீலகிரி பயோப்ஷெர் ரிசர்வ். 4. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் எது?  ராஜஸ்தான். 5. இந்தியாவின் தேசிய நதி? கங்கை. 6. இந்தியாவின் தேசிய பழம்…

மதுரையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் 15ஆம் ஆண்டு துவக்க விழா..!

ஜூன் 21 எஸ்.டி.பி.ஐ கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா முன்னிட்டு மதுரை வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மாநில செயலாளர் நஜ்மா பேகம் கட்சியின் கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார். மாவட்ட தலைவர் பிலால் தீன் தலைமை வகித்தார் செயலாளர்…