சிந்தனைத் துளிகள்
• நீண்ட தூக்கத்தைவிட ஆழ்ந்த தூக்கத்திலேயேஅதிக நன்மை உள்ளது. • திருமணம் செய்து கொள்வதற்கு முன்கண்களை நன்றாகத் திறந்து வை.அதன்பின் பாதிக்கண் மூடியிருக்கட்டும். • அன்பு தலைமுடியைப் போன்றது.வெட்ட வெட்ட முன்னிலும் அதிகமாய் அது வளரும். • போராடுபவனுக்குத்தான் வாழ்க்கையில் வெற்றி…
பொது அறிவு வினாவிடை
பல் தூரிகை யாரால், எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?1780ஆம் ஆண்டில் வில்லியம் அடிஸ் அவர்களால். எந்த பண்டைய காவியம் மணலால் எழுதப்பட்டது?பாபிலோன் நாகரிகத்தின் கில்கமெஷ். எந்த பாண்டிய மன்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்ட தொடங்கினார்?குலசேகர பாண்டியன். மிசா மற்றும்பொடா என்றால்…
குறள் 88
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பிவேள்வி தலைப்படா தார்.பொருள் (மு.வ): விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கொடு இழந்தோமே என்று இரங்குவர்.
சபரிமலை வரலாற்றில் முதல்முறையாக சுவாமி ஐயப்பனுக்கு கர்நாடக பக்தர் ஒருவர் 18ஆயிரம் தேங்காய் நெய் அபிஷேகம்..!
சபரிமலை வரலாற்றில் முதல்முறையாக கர்நாடகாவை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐயப்பனுக்கு 18 ஆயிரம் தேங்காய் நெய் அபிஷேகம் நடத்த உள்ளார். இந்த நெய் அபிஷேகம், நாளை (புதன்கிழமை) காலை நடைபெற இருக்கின்றது. இதற்காக 18 ஆயிரம் தேங்காய்கள் மற்றும் அதற்கான நெய்,…
விருத்தாச்சலம் தாலுகா அலுவலக வளாக குப்பை மேட்டில் எரிந்த நிலையில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள்..!
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் தாலுகா அலுவலக வளாக குப்பைமேட்டில் கட்டுக்கட்டாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் எரிந்த நிலையில் கிடந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருத்தாசலம் தாலுகா அலுவலக வளாகத்திற்குள் வாக்காளர் அடையாள அட்டைக்கான (தேர்தல் பிரிவு) பிரிவு இயங்கி…
ஒமைக்ரான் பரவல் எதிரொலி: மத்திய அரசு அலுவலகங்கள்.., 50சதவீத ஊழியர்களுடன் இயங்கும் என அறிவிப்பு..!
ஒமைக்ரான் பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு அலுவலகங்கள் துணைச் செயலாளர் பதவிக்கு கீழ் உள்ள பணியாளர்களில் 50 சதவிகிதம் பேருடன் இயங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 50 சதவிகிதம் பேர் வீடுகளிலிருந்தே பணிபுரிவார்கள் என அறிவித்துள்ளதோடு,…
ரெயில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவரை.., பூட்ஸ் காலால் நெஞ்சில் சராமாரியாக மிதித்த போலீஸ் அதிகாரி..!
ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவரை போலீஸ் அதிகாரி காலால் மிதித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மாவேலி என்ற எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நேற்று அதிகாலை…
இந்திய எல்லையில் அத்துமீறும் சீனா..!
இந்திய எல்லையில் பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து வரும் சீனா, தற்போது எல்லையில் உள்ள ஏரியின் மீது பாலமும் கட்டுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியா – சீனா இடையே லடாக் பகுதி எல்லையில் கடும் மோதல் ஏற்பட்டதைத்…
தண்டவாளத்தில் தலைவைத்து படுத்த நபர், பக்கத்தில் வந்த ரயில்… பரபரப்பு வீடியோ
மும்பையில் ரயில் ஓட்டுநர் ஒருவர், தண்டவாளத்தில் படுத்திருந்த நபரை காப்பாற்ற திறமையாக ரயிலை நிறுத்திய வீடியோவை மத்திய ரயில்வேதுறை அமைச்சகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. மும்பையில் நேற்று காலை 11.45 மணி அளவில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரயில் வருவதை கண்டு…
சிந்தனைத் துளிகள்
• தவறான புரிந்துணர்வு என்பது எப்போதும் ஒருவரது கருத்தை,மற்றவர் ஏற்றுக்கொள்ள முடியாததால் வருகிறது. • எல்லையற்ற விண்வெளி மூலம்,எல்லையற்ற இடைவெளிகளால் சுழன்று கொண்டிருக்கிறோம்,எல்லாவற்றையும் சுற்றிலும் எல்லாம் சுழலும்,எல்லா இடங்களிலும் நகரும் ஆற்றல் இருக்கிறது. • என் நம்பிக்கை இழப்பீட்டு சட்டத்தில் உறுதியாக…