இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 219: கண்ணும் தோளும் தண் நறுங் கதுப்பும்பழ நலம் இழந்து பசலை பாய,இன் உயிர் பெரும்பிறிது ஆயினும், என்னதூஉம்புலவேன் வாழி – தோழி! – சிறு கால்அலவனொடு பெயரும் புலவுத் திரை நளி கடல் பெரு மீன் கொள்ளும்…
படித்ததில் பிடித்தது
பொன்மொழிகள் 1. தீயவற்றின் உற்பத்தி சாலை இதயம்.. தீயனவற்றை விற்கும் இடமே நாக்கு. 2. நீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது.. நீ அறிவாளியாக இருந்தால் குழப்பம் வராது.. நீ துணிவு உள்ளவனாக இருந்தால் அச்சம் வராது. 3. பயத்தை…
பொது அறிவு வினா விடைகள்
1. ஏலக்காயில் இருக்கும் எண்ணையின் பெயர் என்ன? வோலடைல். 2. தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம் எது? கங்காரு எலி. 3. ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன? ஏழு. 4. பிறக்கும்போது குழந்தைகளுக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்? 330.…
குறள் 493
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்துபோற்றார்கண் போற்றிச் செயின் பொருள் (மு.வ): தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக்கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்லாதவரும் வலிமை உடையவராய் வெல்வர்.
இன்றைய ராசி பலன்கள்:
மேஷம் – தடங்கல்ரிஷபம் – கீர்த்திமிதுனம் – சலனம்கடகம் – தாமதம்சிம்மம் – லாபம்கன்னி – பரிவுதுலாம் – பயம்விருச்சிகம் – பரிசுதனுசு – நிம்மதிமகரம் – அலைச்சல்கும்பம் – வரவுமீனம் – வெற்றிநல்ல நேரம் : காலை 8.00 மணி…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 218: ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்றே;எல்லியும், பூ வீ கொடியின் புலம்பு அடைந்தன்றே;வாவலும் வயின்தொறும் பறக்கும்; சேவலும்நகை வாய்க் கொளீஇ நகுதொறும் விளிக்கும்;ஆயாக் காதலொடு அதர்ப் படத் தெளித்தோர்கூறிய பருவம் கழிந்தன்று; பாரியபராரை வேம்பின் படு சினை இருந்தகுராஅற்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் அக்பரிடம் ஓர் அறிவாளி சவால் விட்டார். “என் வேலைக்காரன் பெருந்தீனிக்காரன்! அவனை ஒரு மாதம் வைத்திருந்து ஊட்டச்சத்துமிக்க உணவுகளைக் கொடுங்கள். அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது!”பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை…
குறள் 493:
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்துபோற்றார்கண் போற்றிச் செயின் பொருள் (மு.வ): தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக்கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்லாதவரும் வலிமை உடையவராய் வெல்வர்.
இந்தியா கூட்டணி பற்றி அண்ணாமலை கடும் விமர்சனம்..!
சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் ராகுல்காந்தி பிரதமர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து ‘என் மண் என் மக்கள்’ எனும் பெயரில் பாதயாத்திரையை நேற்று துவங்கினார். இந்த…