இன்று மாலை 5.00 மணிக்கு ‘நமோ செயலி’ மூலம் பாஜக நிர்வாகிகளுடன், ‘எனது பூத் வலிமையான பூத்’ என்னும் தலைப்பில், பிரதமர் மோடி கலந்துரையாடப் போவதாக தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்,இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-எங்களின்…
தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், அரசனை நம்பி புருஷனை கைவிடலாமா என பாஜக வேட்பாளர் தமிழிசையை கிண்டலடித்துப் பேசியுள்ளார்.தென் சென்னையில் போட்டியிடும் முன் தமிழிசை தனது ஜாதகத்தை பார்த்து இருக்கலாம் என அமைச்சர்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொல்லைமேடு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருவண்ணாமலை செங்குணம் கொள்ளை மேடு கிராமத்தில் சுமார் 700க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வசித்து வருகின்றனர். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள்…
தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பளர் டிடிவிதினகரன் வேட்பு மனு தாக்கலின் போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அவர் மீது வழக்கப் பதிவு செய்யப்பட்டுள்ளது.தேனி மாவட்ட தேர்தல் நன்னடத்தை வீடியோ கண்காணிப்புக் குழு அதிகாரி பா.நீதிநாதன், தேனி காவல் நிலையத்தில்…
தேனி மக்களவைத் தொகுதியில் தங்கதமிழ்ச்செல்வன் பிரச்சாரத்தின் போது, ‘ரோடு சரியில்ல’ என இளைஞர் ஒருவர் கேள்வி கேட்டதால், பிரச்சாரத்தை பாதியிலேயே நிறுத்தி விட்டுச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தேனி மாவட்டம், பெரியகுளம் வடக்கு ஒன்றிய பகுதியில் தேனி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர்…
நற்றிணைப்பாடல் 350: வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ,பழனப் பல் புள் இரிய, கழனிவாங்கு சினை மருதத் தூங்குதுணர் உதிரும்தேர் வண் விராஅன் இருப்பை அன்ன, என்தொல் கவின் தொலையினும் தொலைக! சார விடேஎன்: விடுக்குவென்ஆயின், கடைஇக்கவவுக் கை தாங்கும் மதுகைய குவவு…
தத்துவங்கள் 1.புதிய சிந்தனைகளை உருவாக்குவதில் இருக்கும் சிக்கல்களை விட பழைய சிந்தனைகளில் இருந்து வெளியே வருவதில் இருக்கும் சிரமமே அதிகம். 2. இன்றைய யோசனைகளே நாளைய வரலாற்றை உருவாக்குகின்றன. 3. அறிவின் முதற்பாடம் செல்வத்தை வெறுப்பது;அன்பின் முதற்பாடம் அதை அனைவருக்கும் செய்வது.…
1. கால்குலேட்டரை கண்டுபிடித்தவர் யார்? பாஸ்கள் 2. இந்தியாவில் மட்டும் காணப்படும் விலங்கு எது? நீலகிரி தாஹ்ர் மான் 3. எந்த நாட்டு மக்கள் அதிகமாக தேனீர் அருந்துகிறார்கள்? இந்தியா 4. பூமியில் இருந்து பார்க்கக்கூடிய பிரகாசமான கிரகம் எது? வீனஸ்…
இணர்ஊழ்த்தும் நாறா மலரனையர் கற்றதுஉணர விரித்துரையா தார் பொருள் (மு.வ): தாம் கற்ற நூற்பொருளைப் பிறர் உணருமாறு விரித்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.
நாடு முழுவதும் வேட்பாளர்களின் முகங்களுடன் வெவ்வேறு வண்ணங்களில் சாக்லேட்டுகள் விற்பனையாகி வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில், நாடு முழுவதும் உள்ள பிரபல அரசியல் கட்சியினர் குவிந்து வருகின்றனர். வேட்பாளர்களின் ஒளிரும் முகங்களைக் கொண்ட அழகழகான வண்ண ரேப்பர்களில்…