நாட்டின் வெப்பம் அபாயம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு 5ஆவது இடம்
நாட்டின் வெப்பம் அபாயம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 5ஆவது இடத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு தீவிர வெப்ப நிகழ்வுகளால் அதிக ஆபத்தை எதிர்கொண்டு வருகிறது. உலகளவில் 2024 இதுவரை இல்லாத வெப்பமான ஆண்டாக பதிவாகியுள்ளது மற்றும் 2010-ம் ஆண்டிற்குப் பிறகு இந்தியா…
ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பு
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் சம்மந்தப்பட்ட ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள்தண்டனையும், 90 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.முன்னதாக, மே 28-ம் தேதியன்று சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதான…
ரயில்வே நிதியை திருப்பி அனுப்பிய தெற்கு ரயில்வே
தமிழக ரயில்வே திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட மத்திய அரசின் நிதியை தெற்கு ரயில்வே திருப்பி அனுப்பியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, தெற்கு ரயில்வேயில் தமிழகம், கேரளத்தில் நடைபெறும் 12 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட…
கேரளாவில் கனமழை : விரைந்தது தேசிய பேரிடர் மீட்புக்குழு
கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மீட்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புக் குழு கேரளா விரைந்துள்ளது.கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் தென்மேற்கு பருவமழை நாளை (ஜூன் 1) முதல் 12ம் தேதி வரை தீவிரம்…
தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் வழங்க அதிமுக முடிவு
மாநிலங்களவை சீட் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, நேற்றைய தினம் தேமுதிக பொருளாளர் எல்.கே சுதீஷ் சந்தித்து பேசிய நிலையில், இன்று அது தொடர்பான தங்களின் நிலைபாட்டை அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை எம்.பி…
பாமக அலுவலக முகவரி மாற்றம் : அதிரடியில் இறங்கிய அன்புமணி
பாமகவில் உட்கட்சி விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தற்போது பாமக அலுவலக முகவரியை தேனாம்பேட்டையில் இருந்து தி.நகருக்கு அன்புமணி அதிரடியாக மாற்றம் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி விவகாரம்…
பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்
நாடு முழுவதும் கொரோன பரவி வரும் நிலையில், பொதுஇடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.மத்திய சுகாதாரத்துறையின் அறிக்கையின் படி, நாடு முழுவதும் 1,828 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மஹாராஷ்டிராவில்…
இன்று ஒரே நாளில் 8,144 அரசுப் பணியாளர்கள் ஓய்வு
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் இன்று ஒரே நாளில் 8,144 பேர் ஓய்வு பெறுகின்றனர். இந்தாண்டில் ஒரே மாதத்தில் இவ்வளவு பேர் ஓய்வு பெறுவது இதுவே அதிக எண்ணிக்கையாகும்.தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் (மே 31, 2025)…
ஜூன் 1 முதல் வங்கி விதிகளில் அதிரடி மாற்றங்கள்
ஜூன் 1ஆம் தேதி முதல் வங்கி விதிகளில் அதிரடி மாற்றங்கள் வர உள்ளன.சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் 5 இலவச பணப் பரிவர்த்தனைகளைப் செய்து கொள்ளலாம். அதேபோல், ரூ.5 லட்சம் வரை பணத்தை டெபாசிட் செய்யலாம் அல்லது எடுக்கலாம். மேலும்…
ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து எலான்மஸ்க் விலகல்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து எலான்மஸ்க் விலகியுள்ளார்.உலகின் மிகப் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவராகவும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், மற்றும் எக்ஸ் சமூக வலைதளத்தின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க், கடந்த 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு ஆதரவாக…