• Fri. Apr 19th, 2024

விஷா

  • Home
  • நற்றிணைப் பாடல் 274:

நற்றிணைப் பாடல் 274:

நெடு வான் மின்னி, குறுந் துளி தலைஇ,படு மழை பொழிந்த பகுவாய்க் குன்றத்து,உழை படு மான் பிணை தீண்டலின், இழை மகள்பொன் செய் காசின், ஒண் பழம் தாஅம்குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம்,”எம்மொடு வருதியோ, பொம்மல் ஓதி?” எனக்கூறின்றும் உடையரோ…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 551

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டுஅல்லவை செய்தொழுகும் வேந்து.பொருள் (மு.வ):குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்.

மதுரையில் அதிரடி காட்டிய மாவட்ட ஆட்சியரால் பரபரப்பு..!

மதுரையில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்திற்கு தாமதமாக வந்த அதிகாரிகளை, அவர்களை மாவட்ட ஆட்சியர் உள்ளே அனுமதிக்க மறுத்து 2 மணி நேரம் காக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கள்கிழமை அன்று குறைதீர் கூட்ட…

அரசூர் கிராம மக்கள் ஒன்று கூடி சாலை மறியல் போராட்டம்..!

திருவையாறு அருகே உள்ள கிராம மக்கள் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை எனக் கூறி சாலை மறியல் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ளது அரசூர் கிராமம். இந்த கிராமத்தில் மொத்தம் 320 குடும்பங்கள் இருப்பதாகவும், அவர்களில்…

குழந்தையை விற்க முயன்ற பெண் அரசு மருத்துவர் அதிரடி நீக்கம்..!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட அரசு மருத்துவரை பணியிடை நீக்கம் செய்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.திருச்செங்கோடு சூரியம்பாளையத்தைச் சேர்ந்தவர் தினேஷ் (29). இவரது மனைவி நாகஜோதி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள…

நாகை – இலங்கை கடற்பயண திட்டம் மாற்றியமைப்பு..!

நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு செல்லும் கப்பல் பயணத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன் துறை முகத்திற்குப் பயணிகள் கப்பல் இயக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காகக் கேரள மாநிலம் கொச்சியில் செரியபாணி என்ற பெயர் கொண்ட…

தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்..,தமிழகக் கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்றி…

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியை சேர்க்க அனுமதி..!

2028ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் புதிதாக 5 விளையாட்டுகளைச் சேர்க்க, ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதில் கிரிக்கெட் போட்டிக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக், மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்து…

ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம..!

இலங்கை கைது மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பாம்பன் சாலை பாலத்தில் நாளை மறுநாள் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.நேற்று முன்தினம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தில் இருந்து, 500-க்கும் மேற்பட்ட விசைப்படகில், 2000-க்கும்…