• Sat. Apr 1st, 2023

விஷா

  • Home
  • குறள் 151:

குறள் 151:

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை  இகழ்வார்ப் பொறுத்தல் தலை. பொருள் (மு.வ): தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்.

கூந்தல் பளபளப்பிற்கு:

உலர்ந்த பூந்தி கொட்டையைக் உடைத்து, அதில் இருக்கும் கொட்டையை நீக்கி விட்டு, அதன் தோலை வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்க வேண்டும். ஊறவைத்த தண்ணீரில், சீயக்காய் சேர்த்து தலைக்கு குளித்தால், கூந்தல் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். முடி உதிர்தலும் குறையும்.

வெஜிடபிள் பாஸ்தா சூப்:

பாஸ்தா – 1ஃ2 கப், காய்கறிகள் – 1ஃ4 கப் (கேரட், பீன்ஸ், பட்டாணி அல்லது விருப்பமான காய்கறிகள்), கொண்டைக்கடலை – 2 1ஃ2 டேபிள் ஸ்பூன், பாஸ்தா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன், தக்காளி சாஸ் – 1…

சிந்தனைத் துளிகள்

• செயலாக அமையாத அதாவது உலகை மாற்றியமைக்காதசொற்களைப் பேசுவதும் மௌனம்தான். • மிருகங்கள் உலகில் உள்ளன.மனிதனோ உலகில் மட்டுமல்லாமல், உலகத்தோடும் உள்ளான். • உண்மையை நாம் அறிவினால் மட்டுமல்ல,அன்பினாலும் காண்கிறோம். • திறமை எனும் தாயும் உழைப்பு எனும் தந்தையும்பெற்றெடுத்த அழகுக்…

பொது அறிவு வினா விடைகள்

சங்ககாலத்தை அறிய உதவும் சான்றுகள்?அசோகரது கல்வெட்டு, உத்திரமேரூர் கல்வெட்டு, ஆதிச்சநல்லூர்கல்வெட்டு ‘மலை பிஞ்சி’ என்பது?குறுமணல் பூச்சி இனங்களில் அறிவுமிக்கது எது?எறும்பு சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் வடக்கு எல்லை எது?வேங்கடம் குமரி மாவட்டத்தின் பழைய பெயர்?நாஞ்சில் நாடு உலகில் அதிக அளவு போக்குவரத்து நடைபெறும்…

குறள் 150:

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்பெண்மை நயவாமை நன்று.பொருள் (மு.வ):ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது.

ஹோலிபண்டிகை முன்னிட்டு பயணிகளுக்கு ஷாக் கொடுத்த இந்தியன் ரயில்வே..!

ஹோலி பண்டிகையை முன்னிட்டு, ரயில்வே அமைச்சகம் சார்பில், பயணிகளுக்கு ஏதாவது பெரிய அறிவிப்பு வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ரயில்வே துறை பயணிகளுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி…

அழகு குறிப்புகள்:

சம்மரில் முகம் எண்ணெய் வலியாமல் இருக்க: கடலை மாவை தண்ணீரில் குழைத்து, முகம், கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்து, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீர்pல் முகத்தைக் கழுவினால் எண்ணெய் பசை இல்லாமல், கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளீச்சென்று இருக்கும். இதை…

பொது அறிவு வினா விடைகள்

பரம்பு மலையை ஆண்ட மன்னர் யார்?பாரி பொட்டாஷ் படிகாரம் ஒரு?இரட்டை உப்புக்கள் நமது கால் பாதங்களில் எத்தனை எலும்புகள் உள்ளன?16 எலும்புகள் போலியோ தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தவர் யார்?ஆள்பர்சேலின் திருக்கோவிலூர் பகுதியை ஆண்ட மன்னன்?காரி நீரில் கரைந்து ஹைட்ராக்ஸைடு அயனிகளைத் தருபவை?காரங்கள்…

சமையல் குறிப்புகள்:

கலவை தானிய உருண்டை:தேவையானவை:கம்பு, கொள்ளு, பச்சைப் பயறு, காராமணி, கோதுமை, பொட்டுக்கடலை, எள் – தலா கால் கப்,சர்க்கரை – இரண்டரை கப் (பொடித்துக் கொள்ளவும்), தேங்காய் துருவல் – அரை கப், நெய் – அரை கப்.செய்முறை:தானிய வகைகள் ஒவ்வொன்றையும்…