மிளகாய் பொடி தூவி மகளை கடத்த முயற்சி செய்த பெற்றோர்
மகள் காதல் திருமணம் செய்ததை ஏற்றுக் கொள்வது போல நடித்து, திருமண வரவேற்பு மேடையில் மிளகாய் பொடியை தூவி மகளை கடத்த முயற்சி செய்த பெற்றோரால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஆந்திர மாநிலம் கங்காவரத்தை சேர்ந்த சினேகாவும், அதே மாநிலத்தை சேர்ந்த…
மெட்ரோ பார்க்கிங் கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக கார், டூவீலர் போன்ற வாகனங்களுக்கான கட்டணத்தை மெட்ரோ நிர்வாகம் உயர்த்தப்பட உள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சென்னையின் அனைத்து பகுதிகளிலும் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2015 ல் மெட்ரோ தொடங்கப்பட்ட போது…
இன்றுடன் 2ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவு
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை…
மீண்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 உயர்வு
தங்கத்;தின் விலை நேற்றைய விலையில் கிராமுக்கு 80 ரூபாயும், பவுனுக்கு 240ரூபாயும் உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள், நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தங்கம் நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து, 6 ஆயிரத்து 730 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் நகை வாங்குவோர் கலக்கம்…
தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
தமிழகத்தில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் வெப்ப அலைக்கான மஞ்சள்…
மாற்றுத்திறனாளிக்கு வேலைவாய்ப்பு வழங்கிய கோவை நிறுவனம்
கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று காது கேளாத மாற்றுத்திறனாளி ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கி உள்ளது அனைவரிடையேயும் வரவேற்பைப் பெற்றுள்ளது.சென்னை மாநிலக் கல்லூரியில் காது கேளாதவர்களுக்காக பி.காம், எம்.காம், பிசிஏ படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சேர்ந்து படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு…
கோடை வெயில் அதிகாரிப்பால் ஆவின் மோர் அமோக விற்பனை
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதை சமாளிக்க, ஆவின் தயாரிப்புகளான தயிர், லஸ்ஸி, ஐஸ்கிரீம், குல்பி உள்ளிட்ட பொருட்களின் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஆவின் மோர் விற்பனையும் அதிகரித்து வருவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.சென்னையில் தற்போது தினசரி 40,000…
பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்த நீதிமன்றம் அறிவுறுத்தல்
இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதியும், பேருந்துகளில் படிக்கட்டு பயணத்தைத் தவிர்க்கும் வகையிலும், அனைத்துப் பேருந்துகளிலும் தானியங்கி கதவுகளைப் பொருத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.தமிழகத்தில் பேருந்துப் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்வதை தடுக்க, பள்ளி…
வாக்களிக்க வசதியாக வடமாநில தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை
தமிழ்நாட்டில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள், தங்கள் மாநிலங்களில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வசதியாக ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தொழில் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்;ளது.தமிழக தொழிலாளர் ஆணையர் ஏ.சுந்தரவல்லி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,மக்களவை பொதுத் தேர்தல்…
ஜாதி பாகுபாடு நிலவுவதாக திமுக பெண் கவுன்சிலர் ராஜினாமா செய்ய முயற்சி
நெல்லை மாநகராட்சியில் ஜாதி பாகுபாடு நிலவுவதாகவும், அதனால் தன்னுடைய தொகுதி ஒதுக்கப்படுவதாகவும் கூறி திமுக பெண் கவுன்சிலர் ராஜினாமா கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திருநெல்வேலி மாநகராட்சியில் மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வருகின்றனர். மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா…