• Thu. Apr 25th, 2024

விஷா

  • Home
  • மாநில கவர்னர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரி அல்ல – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி..!

மாநில கவர்னர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரி அல்ல – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி..!

மேலும் சட்டமன்றத்தை கூட்ட அனுமதி மறுத்த விவகாரத்தில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர், ஒருமுறை ஒத்திவைக்கப்பட்ட சட்ட சபையை மீண்டும் கூட்ட மாநில அரசுக்கு அதிகாரம் தர முடியாது என கூறினார். கவர்னர் அறிவிக்காமல், சபையை கூட்டியது அரசியலமைப்பு திட்டத்திற்கு எதிரானது.…

சென்னையில் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூபாய் ஒரு கோடி பணம் பறிமுதல்..!

சென்னை ஆற்காடு சாலையில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கே.கே.நகர் ஆற்காடு சாலையில் கார் ஒன்று வேகமாக வந்தது. இதைக்கண்ட காவல்துறையினர் அதை மடக்கி ஆய்வு செய்தனர்.…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 293: மணிக் குரல் நொச்சித் தெரியல் சூடி,பலிக் கள் ஆர் கைப் பார் முது குயவன்இடு பலி நுவலும் அகன்தலை மன்றத்து,விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர்ப்பூங் கண் ஆயம் காண்தொறும், எம்போல், பெரு விதுப்புறுகமாதோ – எம்…

பொது அறிவு வினா விடைகள்

1. டெல்லி சுல்தானகத்தின் முதல் ஆட்சியாளர் யார், ஒழுங்குபடுத்தப்பட்ட நாணயத்தை வெளியிட்டு டெல்லியை தனது பேரரசின் தலைநகராக அறிவித்தார்? இல்டுமிஷ் 2. ‘அல் ஹிலால்’ இதழைத் தொடங்கிய சுதந்திரப் போராட்ட வீரர் யார்? அபுல் கலாம் ஆசாத் 3. முகமது கஜினி இந்தியாவை எத்தனை…

குறள் 572

கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்உண்மை நிலக்குப் பொறை பொருள் (மு.வ): கண்ணோட்டத்தினால்‌ உலகியல்‌ நடைபெறுகின்றது; கண்ணோட்டம்‌ இல்லாதவர்‌ உயிரோடு இருந்தால்‌ நிலத்திற்குச்‌ சுமையே தவிர, வேறு பயனில்லை.

படித்ததில் பிடித்தது

பொன்மொழிகள் 1. கருணை நிறைந்த செயல்களே இறைவனை கவரும்..! 2. தீமையில் இருந்து தடுத்து மனதை நல்வழிப்படுத்தும் வழியே கடவுள் வழிபாடு. 3. கல்லில் மட்டும் கடவுள் இருப்பதாக கருத வேண்டாம். ஓரறிவு முதல் ஆறறிவு வரை அனைத்து உயிர்களும் கடவுளின்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 292: நெடுந் தண் ஆரத்து அலங்கு சினை வலந்தபசுங் கேழ் இலைய நறுங் கொடித் தமாலம்தீம் தேன் கொள்பவர் வாங்குபு பரியும்,யாணர் வைப்பின், கானம் என்னாய்;களிறு பொரக் கரைந்த கயவாய்க் குண்டு கரை . . . .…

பொது அறிவு வினா விடைகள்

1. இந்தியாவில் “வெள்ளை புரட்சியின் தந்தை” என்று அழைக்கப்படுபவர் யார்?வர்கீஸ் குரியன் 2. எந்த ஆண்டு சி.வி. ராமனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது? 1930 3. சுதந்திர இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் எப்போது நடைபெற்றது?  1951 4. இந்தியாவில் முதல்…

குறள் 571

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகைஉண்மையான் உண்டிவ் வுலகு பொருள் (மு.வ): கண்ணோட்டம்‌ என்று சொல்லப்படுகின்ற மிகச்‌ சிறந்த அழகு இருக்கும்‌ காரணத்தால்தான்‌, இந்த உலகம்‌ அழியாமல்‌ இருக்கின்றது.

உலகக்கோப்பை போட்டியில் நான் இல்லை.., ஹர்திக்பாண்டிய உருக்கம்..!

நடப்பாண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையின் எஞ்சிய போட்டிகளில் நான் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என ஹர்திக் பாண்டியா உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.உலகக்கோப்பை தொடரில் இருந்தே இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக நீக்கப்பட்டார். இது இந்திய…