முகத்தில் உள்ள கருமை நீங்க:
சந்தனப் பொடியில், சிறிது மஞ்சள் தூளை சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து, முகத்திற்கு தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து கழுவினால் முகம் கருமை நீங்கி பளிச்சென்று இருக்கும்.
உடலுக்கு வலிமை தரும் உளுந்தங்கஞ்சி:
உளுந்தம்பருப்பு – ஒரு டம்ளர்( கருப்பு உளுந்து நல்லது), பச்சரிசி – அரை டம்ளர், வெந்தயம் – ஒரு தேக்கரண்டி, பூண்டு – 20 பல், வெல்லம் அல்லது கருப்பட்டி – இனிப்புக்கு ஏற்றது போல், தேங்காய் – அரை மூடி…
பொது அறிவு வினா விடைகள்
1.சாலைச் சந்திப்பில் குறியீடாக பச்சை விளக்கு எரிந்தால் என்ன செய்ய வேண்டும்?சாலையைக் கடக்க வேண்டும்2.காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?சீனா3.உமியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் எது?கம்ப்யூட்டர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சிலிக்கான்4.ஆண்டர்சன் கூறிய நான்காவது அறிவு சார் நிலை?பயன்படுத்துதல்5.ஜீன்ஸ்துணி யாரால், எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?லீவைஸ்ட்ராஸ், 18486.காவிரி…
சிந்தனைத் துளிகள்
• போராடு… இவனால் இதை செய்ய முடியாது என்றுசொன்னவர்கள்.. இதை எப்படி செய்தாய் என சொல்லும் வரை..! • இல்லையே என்று ஒருபோதும் வருந்தாதீர்கள்..இருந்து இருப்பதை விட.. இல்லாமல் இருப்பதின் வலி குறைவு தான்..! • அனைவருக்கும் வரலாற்றில் ஓர் தனி…
குறள் 167:
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்தவ்வையைக் காட்டி விடும். பொருள் (மு.வ): பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.
கொள்ளு பருப்பு குழம்பு:
தேவையான பொருட்கள்:கொள்ளு பருப்பு – ஒரு டம்ளர், சின்ன வெங்காயம் – 20, தக்காளி – 3, பச்சை மிளகாய் – 6, வரமிளகாய் – 4, மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், பூண்டு – 10 பல், கறிவேப்பிலை –…
சிந்தனைத் துளிகள்
• வெற்றி பெரும் வரை குதிரை வேகத்தில் ஓடு..வெற்றி வந்த பிறகு குதிரையை விட வேகமாக ஓடு..அப்பொழுது தான் வெற்றி உன்னிடம் நிலைத்திருக்கும்..! • நீ வெற்றி பெற்றால் சாதனையாளன்பெறாவிட்டால் பிறருக்கு போட்டியாளனே தவிரதோல்வியாளன் இல்லை..! • வெறும் பெருமைக்காக எதையும்…
பொது அறிவு வினா விடைகள்
வெள்ளிக்கான ரசாயன சின்னம் என்ன?Ag சாலை பாதுகாப்பை மேம்படுத்த 1934 இல் கேட்ஸ் ஐஸ் கண்டுபிடித்தவர் யார்?பெர்சிஷா உலகின் மிகச்சிறிய பறவை எது?தேனீ ஹம்மிங்பேர்ட் தொழில் வல்லுநர்களில் ‘போடி’ மற்றும் ‘டாய்ல்’ நடித்தவர் யார்?லூயிஸ் காலின்ஸ் மற்றும் மார்ட்டின் ஷா பொம்மை,…
குறள் 166:
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்உண்பதூஉம் இன்றிக் கெடும். பொருள் (மு.வ): பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும்.
மதுரை மாநகரமே அதிரும் மாபெரும் சித்திரை_திருவிழா 2022 கொடியேற்றத்துடன் ஆரம்பம்
2 ஆண்டுகளுக்கு பிறகு மங்கையர்க்கரசி-மாமதுரை_ மீனாட்சி மணநாள்_ காணும் திருவிழா -மதுரை மாநகரமே அதிரும் மாபெரும் சித்திரை_திருவிழா 2022 மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் இன்று 05.04.2022 கொடியேற்றத்துடன் ஆரம்பம்