இலக்கியம்:
நற்றிணைப்பாடல்: 381 ‘அருந் துயர் உழத்தலின் உண்மை சான்ம்’ எனப்பெரும்பிறிது இன்மையின் இலேனும் அல்லேன்;கரை பொருது இழிதரும் கான் யாற்று இகுகரைவேர் கிளர் மராஅத்து அம் தளிர் போல,நடுங்கல் ஆனா நெஞ்சமொடு, இடும்பை யாங்கனம் தாங்குவென் மற்றே? – ஓங்கு செலல்கடும்…
படித்ததில் பிடித்தது
* கடல் பெரியது தான் ஆனால் சந்தோசங்களை தருவது என்னவோ சிறு சிறு அலைகள் தான் ஆகையால் காணுவதை காட்டிலும் கிடப்பதை கொண்டு மகிழ்ச்சியாய் வாழ்ந்திடுவோம்..! *வாழ்க்கையின் சந்தோசத்தை பிற நபரிடம் தேடாதே.. உன் சந்தோசத்தை உனக்குள் தேடு.! *விதை போராடுவதால்…
பொது அறிவு வினா விடைகள்
1. சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை தோற்றுவித்தவர் யார்.? வள்ளலார் 2. தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் அதிக அளவில் குளங்கள் உள்ளன.? இராமநாதபுரம் 3. யார் நடத்திய புரட்சியை கதைக் கருவாகக் கொண்டு “ஆனந்த மடம்” நாவல் தோன்றியது.? சன்னியாசிகள் 4. இந்தியாவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையால் தாஜ்மஹாலை தோற்கடித்த…
குறள் 690
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்குஉறுதி பயப்பதாம் தூது பொருள் (மு.வ): தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதற்காக அஞ்சி விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன்.
மீன்பிடி தடைக்காலம் நிறைவு உற்சாகத்துடன் கடலுக்குள் சென்ற மீனவர்கள்
கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கிய மீன்பிடி தடைக்காலம் நேற்று இரவுடன் முடிவடைந்துள்ளதால், இன்று காலை உற்சாகத்துடன் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.தமிழகத்தில் ஆண்டுதோறும் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் ஆழ்கடலில் மீன்பிடிக்க 61 நாட்கள் தடை விதிக்கப்படுவது வழக்கம். அதன்படி,…
ஜூன் 20ல் பிரதமர் மோடி சென்னை வருகை
மூன்றாவது முறையாக நரேந்திரமோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு, வருகிற ஜூன் 20ஆம் தேதி முதல் முறையாக சென்னை வருகை தருகிறார்.பிரதமராக 3வது முறை பதவியேற்றபிறகு முதல்முறையாக வரும் 20ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி, சென்னை எழும்பூர் – நாகர்கோயில்…
நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் சூறையாடல்
நெல்லையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் சூறையாடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருநெல்வேலி, பெருமாள்புரத்தை சேர்ந்த உதயதாட்சாயினி (23). எம்.காம் பட்டதாரியான இவரும், பாளையங்கோட்டை நம்பிக்கை நகர் பகுதியைச் சேர்ந்த மதன்குமார் (28) என்பவரும் 5…
கல்லூரி மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு
பள்ளிமாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி கல்லூரி மாணவர்களுக்கும் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் ஐம்பெரும் விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. கடந்த கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு, பிளஸ்…
கேரளாவில் நிலநடுக்கம் : பொதுமக்கள் அதிர்ச்சி
கேரளாவின் பல்வேறு இடங்களில் இன்று காலை 8:15 மணியளவில் பல்வேறு 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.இந்தியாவின் வட மாநிலங்களிலும் அதனை ஒட்டி உள்ள பல்வேறு நாடுகளிலும் அடிக்கடி நிலநடுக்கங்கள் உருவாகி வருகிறது. இருப்பினும்…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல்: 380 நெய்யும் குய்யும் ஆடி, மெய்யொடுமாசு பட்டன்றே கலிங்கமும்; தோளும்,திதலை மென் முலைத் தீம் பால் பிலிற்ற,புதல்வற் புல்லிப் புனிறு நாறும்மே;வால் இழை மகளிர் சேரித் தோன்றும் தேரோற்கு ஒத்தனெம் அல்லேம்; அதனால்பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ்எழாஅல்…




