பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சகஸ்ரா என்ற மாணவி மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.2025-26ம் ஆண்டு பொறியியல் மாணவர் சேர்கைக்கான தரவரிசை பட்டியலை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்குநரக அலுவலகத்தில் இன்று காலை…
ஜூலை முதல் பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் மூன்றுக்கும் ஒரே டிக்கெட்
வரும் ஜூலை முதல் சென்னையில் பொதுப்பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் நடைமுறை விரைவில் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தனியாக செயலி உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர்…
பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து பாரசிட்டமால் : புதிய கண்டுபிடிப்பு
பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து பாரசிட்டமால் மாத்திரை தயாரிக்க முடியும் என ஒரு புதிய கண்டுபிடிப்பை எடின்பர்க் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆய்வு காட்டுகிறது.இந்த முயற்சியில் பாலிஎதிலீன் டெரெப்தாலேட் எனப்படும் பிளாஸ்டிக் வகையிலிருந்து பாராசிட்டமால் தயாரிக்க எஷ்சரிச்சியா கோலி எனும் பாக்டீரியா பயன்படுத்தப்பட்டது. இது…
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பால்கன் 9 ராக்கெட்
இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷுசுக்லாவுடன் பால்கன் 9 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி வீரர்களில் ஒருவரான இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபன்ஷுசுக்லா, இன்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணித்தார்.. மோசமான வானிலை மற்றும்…
போர் பதற்றம் எதிரொலி : விமான சேவை தற்காலிக நிறுத்தம்
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், ஐரோப்பா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏர் இந்தியா விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் பதற்றம் 12-வது நாளாக தீவிரமடைந்துள்ள…
உ.பி பள்ளிகளில் ஆன்லைன் வருகைப் பதிவு அமல்
உத்தரபிரதேச பள்ளிகளில் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வராமலேயே பாஸ் ஆவதைத் தடுக்கும் வகையில், ஆன்லைன் வருகைப் பதிவு அமலாகி உள்ளது.உத்தரபிரதேசத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அரசு நிதியும் கிடைக்கிறது. இதற்காக அப்பள்ளிகள் குறிப்பிட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் தேர்ச்சி…
ஆறு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று முதல் 29ஆம் தேதி வரை ஆறு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல்…
குற்றால அருவிகளில் குளிக்கத் தடை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.மேற்குதொடர்ச்சிமலையில் குற்றாலம் ஐந்தருவி வனப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையின் காரணமாக ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதையடுத்து…
மோடிக்குப் புகழாரம் சூட்டிய காங்கிரஸ் எம்.பி சசிதரூர்
பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல், சுறு சுறுப்பு உள்ளிட்டவை உலக அரங்கில் இந்தியாவிற்கு ஒரு முக்கிய சொத்தாக உள்ளது’ என காங்கிரஸ் எம்.பி சசி தரூர் புகழாரம் சூட்டி உள்ளார்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்பியுமாக இருப்பவர் சசிதரூர். இவர்,…
ஜூன் 27, 28ல் அதிமுக ஐ.டி.விங் நிர்வாகிகளுடன்எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை
திமுக ஐ.டி.விங்குக்கு அதிமுக ஐ.டி.விங் சரியான பதிலடி தராதது குறித்து, அதிமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகிற ஜூன் 27, 28ல் ஆலோசனை நடத்த உள்ளார்.‘கீழடி விவகாரத்தில் தமிழக நலன் முக்கியமில்லை, பிரதமர் மோடியின் ஆதரவு…