• Thu. Apr 25th, 2024

விஷா

  • Home
  • ஆருத்ரா தரிசன விழா : கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!

ஆருத்ரா தரிசன விழா : கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!

இன்று ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசனம் சிவ ஆலயங்களில் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர்…

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு (27.12.2023 முதல் 1.1.2024 வரை) மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது..,கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (27.12.2023)…

இலக்கியம்

நற்றிணைப்பாடல் 312: நோகோ யானே, நோம் என் நெஞ்சே‘பனிப் புதல் ஈங்கை அம் குழை வருட,சிறை குவிந்திருந்த பைதல் வெண் குருகு,பார்வை வேட்டுவன், காழ் களைந்தருள,மாரி நின்ற, மையல் அற்சிரம் யாம் தன் உழையம் ஆகவும், தானே,எதிர்த்த தித்தி முற்றா முலையள்,கோடைத்…

படித்ததில் பிடித்தது

ஒரு காலத்தில் ஒரு செல்வந்தன் கடுமையான கண் வலியால் அவதிப்பட்டான். அவர் பல மருத்துவர்களைக் கலந்தாலோசித்து சிகிச்சையை முயற்சித்தார், ஆனால் எதுவும் உதவவில்லை. மேலும் கண் வலி முன்பை விட அதிகமானது. கடைசியாக, இதுபோன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் வல்லுனர் என்று…

பொது அறிவு வினா – விடைகள்

1) துப்பறியும் நாவல்களின் தந்தை? எட்கர் ஆலன்போ 2) இந்திய சினிமாவின் தந்தை? தாத்தா சாகேப் பால்கே 3) இந்திய அணுக்கருவியலின் தந்தை? ஹோமி பாபா 4) இந்திய விண்வெளியின் தந்தை? விக்ரம் சாராபாய் 5) இந்திய சிவில் விமானப் போக்குவரத்தின்…

குறள் 600

உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்மரம்மக்க ளாதலே வேறு பொருள்(மு .வ): ஒருவனுக்கு வலிமையாவது ஊக்க மிகுதியே. அவ்வூக்கம்‌ இல்லாதவர்‌ மரங்களே: (வடிவால்‌) மக்களைப்‌ போல்‌ இருத்தலே வேறுபாடு.

ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த பேடிஎம் நிறுவனம்

பேடிஎம் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன் நிறுவனத்தின் பல அலுவலகங்களிலும் பணிபுரியும் சுமார் 1000 பேர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நிதி சேவையை வழங்கும் நிறுவனமான இந்த நிறுவனம் நிதி ஆதாரங்கள் பெருகாதால் கடந்த சில மாதங்களாக செலவின…

2 டன் எடையுள்ள வெங்காயத்தில் உருவான கிறிஸ்துமஸ் தாத்தா

ஒடிஷா மாநிலம், பூரி கடற்கரையில் 2 டன் எடையுள்ள வெங்காயங்களைக் கொண்டு கிறிஸ்துமஸ் தாத்தாவினை மணற்சிற்பக் கலைஞர் உருவாக்கியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.கிறிஸ்துமஸ் பண்டிகையை உலகமே கொண்டாடிவரும் வேலையில், மணல் சிற்பக்கலைஞர் சுதர்சன் உலக சாதனை படைக்க எண்ணியுள்ளார். இதனையடுத்து, 2…

பி.ஆர்க் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு

பரவும் ஜே.என் 1 கொரோனா தடுப்பூசி தேவையா? மத்திய அரசு விளக்கம்

உலகம் முழுவதும் பேரழிவை உருவாக்கிய கொரோனா வைரஸின் புதிய துணை மாறுபாடு ஜே.என் 1 நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஜே.என் 1 கொரோனாவிற்கு தற்போது பூஸ்டர் டோஸ் அல்லது நான்காவது தடுப்பூசி போட வேண்டிய அவசியம் இல்லை என…