• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை : நீலகிரியில் பலத்த பாதுகாப்பு

குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை : நீலகிரியில் பலத்த பாதுகாப்பு

நீலகிரி மாவட்டம், உதகையில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைப்பதற்காக தமிழகம் வருகை தந்த குடியரசுத்தலைவரை அமைச்சர்கள் வரவேற்றனர். பின்னர் அவர் கோவையில் இருந்து சாலை மார்க்கமாக உதகை சென்றடைந்தார்.புதுடெல்லியில் இருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையத்துக்கு இன்று காலை 9…

கனமழை எதிரொலி: சென்னை பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னையில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், சென்னை பல்கலைக் கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 8 கி.மீ வேகத்தில் தமிழக கடற்கரை நோக்கி…

டிச.15ல் அதிமுக பொதுக்குழு : எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

டிச.15ஆம் தேதியன்று அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் டிச.15ம் தேதி சென்னை வானகரத்தில் கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளதாக…

அரசியல் என்ட்ரி கொடுக்கும் திவ்யா சத்யராஜ்

நடிகர் சத்யராஜ் மகளான திவ்யாசத்யராஜ் விரைவில் அரசியலில் என்ட்ரி கொடுக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என எந்தவித ரோல் கொடுத்தாலும் அதில் திறம்பட நடித்து பாராட்டுகளைப் பெறும் ஒரு நடிகர் தான் சத்யராஜ். இவரது மனைவி பெயர்…

தேவநாதன்யாதவ் சொத்துகளை தற்காலிகமாக முடக்க நீதிமன்றம் உத்தரவு

தேவநாதன் யாதவ் சொத்துகளை தற்காலிகமாக முடக்கி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மணென்ட் ஃபண்ட்’ என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 145 முதலீட்டாளர்களிடம் ரூ.24.50 கோடி வசூலித்து மோசடி செய்ததாக…

ராஜஸ்தான் அரண்மனையில் வாரிசுகளுக்கு இடையே அதிகாரச் சண்டை

ராஜ்தான் மாநிலம், உதய்பூர் அரண்மனையில் வாரிசுகளுக்கு இடையே நடைபெற்ற தாக்குதல் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது.ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பிரபலமான அரண்மனை உள்ளது. அரச குடும்பத்தை சேர்ந்த வம்சாவளியினர் இந்த அரண்மனையை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த அரச குடும்பத்தின் 77-வது…

மாற்றுத்திறனாளிகளுக்கான விழுதுகள் சேவை மையம் திறப்பு

சென்னை கண்ணகி நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழுதுகள் சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமை திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் 273 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கப்பட…

வேளச்சேரியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற கணக்கெடுக்கும் பணி தீவிரம்

சென்னை வேளச்சேரியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றுவதற்காக கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.சென்னையில் உள்ள முக்கியமான ஏரிகளில் ஒன்றான வேளச்சேரி ஏரி மோசமான நிலையில் உள்ளதால், அதன் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்நிலையை மேம்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.…

ஐ.என்.எஸ் போர்க்கப்பலுக்கு உற்சாக வரவேற்பு

டிசம்பர் 4ஆம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சென்னை வந்துள்ள ஐ.என்.எஸ் போர்க்கப்பலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் டிச.4-ம் தேதியன்று இந்திய கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, இந்தியக் கடற்படை சார்பில், கடற்படை தின கொண்டாட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்…

இரண்டாவது நாளாக சரிந்த தங்க விலை

இரண்டாவது நாளாக தங்கம் இன்றும் சவரனுக்கு ரூ.960 குறைந்துள்ளதால் நகைப்பிரியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கம் விலையானது சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த…