தோழனுடன் வாழ ஆசைப்பட்டு 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற தாய்..,
ஹைதராபாத்- தெலங்கானா மாநிலம் சங்கரெட்டியில், பள்ளித் தோழனுடன் வாழ ஆசைப்பட்டு தன்னுடைய மூன்று குழந்தை களுக்கு விஷம் கொடுத்து கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் சங்கரெட்டியை சேர்ந்தவர் சென்னையா.…
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்ப்ரீத் சிங் அமெரிக்காவில் கைது..,
வாஷிங்டன்: காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்ப்ரீத் சிங் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். மெக்சிகோ வழியாக சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்த ஹர்ப்ரீத்தை எஃப்.பி.ஐ. கைது செய்தது. கலிபோர்னியாவில் வசித்து வந்த ஹாப்பி பாஸியா என்று அழைக்கப்படும் ஹர்ப்ரீத் சிங் கைது குறித்து எஃப்.பி.ஐ. அதிகாரப்பூர்வமாக…
ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் சிலுவைப் பாதை ஜெபவழிபாடு..,
புனித வெள்ளியை முன்னிட்டு கம்பம் ஆரோக்கிய அன்னை பேராலயத்தில், மண்ணுயிருக்காக இயேசுகிறிஸ்து தன்னுயிர் ஈந்த நாள் நிகழ்வு நடைபெற்றது. “உங்களில் தலைமை தாங்க விரும்பும் யாரும் முதலில் எல்லோருக்கும் பணியாளாக இருந்து, தொண்டு செய்ய துணிவு இருக்க வேண்டும்” என்றவர் இயேசு.…
மண்ணுயிருக்காக இயேசுகிறிஸ்து தன்னுயிர் ஈந்த நாள்..,
2000 ஆண்டுகளுக்கு முன் பாஸ்கா பண்டிகையின் போது, குற்றமற்ற ஒருவர் கொல்லப்பட்டார். அவர் நாசரேத் என்ற ஊரைச் சேர்ந்த இயேசு கிறிஸ்து. அவர் செய்த உயிர்த் தியாகம், கடந்த இரண்டாயிரம் ஆண்டு மனித வாழ்வின் மீது மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது.…
கேரளாவிற்கு கடத்த முயன்ற கள்ள சாராயம் பறிமுதல்..,
தேனி மாவட்டம் போடிமெட்டு வழியாக கேரளாவிற்கு கடத்த முயன்ற 7 லிட்டர் சாராயத்தை தமிழக எல்லை முந்தல் சோதனைச் சாவடியில் பறிமுதல் செய்த மதுவிலக்கு போலீசார் இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர். தேனி மாவட்டம் தமிழக கேரள…
அமெரிக்காவின் 245% வரி விதிப்பு..,
வாஷிங்டன் விதித்த புதிய வர்த்தகத் தடைகளின் விளைவாக, சீன பொருட்களுக்கு அமெரிக்கா 245% இறக்குமதி வரி விதிப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. முன்பு 145% ஆக இருந்த வரியானது ஒரேயடியாக 100% உயர்த்தப்பட்டுள்ளது சர்வதேச வணிகத் துறையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.…
பாஜகவுடன் தொடர்பில் உள்ள காங்கிரசாரை ஒதுக்கி வைப்போம் – ராகுல் காந்தி
காங்கிரஸில் பாஜகவுடன் தொடர்பில் இருக்கும் பலர் உள்ளனர் என்றும், அவர்களை அடையாளம் கண்டு ஒதுக்கி வைப்போம் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குஜராத் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி…
அண்ணாமலைக்கு தேசிய இளைஞர் அணி தலைவர் பதவி… பாஜக பரிசீலனை..,
தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகிய கே.அண்ணாமலை இளைஞர் அணி தேசிய தலைவர் பதவிக்கு பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இளைஞர்கள் மத்தியில் அண்ணாமலையின் செல்வாக்கை கருத்தில் கொண்டு, மத்திய தலைமை இந்த வாய்ப்பை ஆராய்ந்து வருகிறது. குறுகிய காலத்தில் இளம்…
40 லட்சம் மதிப்பீட்டில் புதிய நகராட்சி பள்ளி கட்டிடம்..,
தேனி மாவட்டம் கம்பத்தில், நமக்கு நாமே திட்டத்தில் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நகராட்சி பள்ளி கட்டிடத்தை, நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில், துணை முதல்வர்…
வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா..,
தேனி அருகே உள்ள வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் மற்றும் கம்பம் நடும் விழா நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா…