• Fri. Apr 19th, 2024

vignesh.P

  • Home
  • மானியத்துடன் கூடிய இரு சக்கர வாகனங்கள் தேனி கலெக்டர் வழங்கினார்

மானியத்துடன் கூடிய இரு சக்கர வாகனங்கள் தேனி கலெக்டர் வழங்கினார்

தேனி மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக மானியத்துடன் கூடிய இரு சக்கர வாகனங்களை மாவட்ட ஆட்சியர் என்று வழங்கினார்தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பிரதம மந்திரி மீன்வளம் மேம்பாடு திட்டத்தின் கீழ் 40% மானியத்தில் குளிர்காப்பு பெட்டியுடன்…

இயற்கையின் படைப்பில் மேகமலை … கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் வீடியோ…

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கடமலை மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியம், மேகமலை ஊராட்சியில் அமைந்துள்ளது இயற்கை எழில் கொஞ்சும் தோட்டங்கள். சின்னமனூர் நகரத்திலிருந்து மலைப்பாதை வழியாகச் சென்றால் மேகமலையை எளிதாக அடையலாம். மேகமலை பெரிய மரங்கள், பசுமையான நிலப்பரப்புடன், மிக அழகான…

இந்து முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்

தேனி மாவட்டம் அரண்மனை புதூரில் இந்து முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றதுதேனி மாவட்டம் அரண்மனைபுதூர் கிராமத்தில் தேனி மாவட்ட இந்து முன்னேற்ற கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் இந்து முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர்…

இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார நிகழ்ச்சி

தேனி மதுரை சாலை பங்களா மேடு திடலில் இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சிக்கு முன்னதாக செய்தியாளர் சந்திப்பில்…

தேனியில் போக்குவரத்துக் கழகத்தின் ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பேரவை கூட்டம்

தேனியில் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பேரவை கூட்டம் நடைபெற்றது.தேனி பெரியகுளம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் திண்டுக்கல் மண்டல தலைவர் ஆனந்தன்…

தேனி அருகே சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

தேனி அருகே பழனிசெட்டிபட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பனிமனை முன்பு CITU தமிழ்நாடு அரசு போக்குவரத்து சங்கத்தின் சார்பில், தேனி கிளை தலைவர் முருகன் தலைமையில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்தில் மற்ற அரசுத் துறைகளை…

தேனி நகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேனி நகர் பகுதியில் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.தேனி நகரில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பை தட்டு கப் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை…

100 அடி ஆழ கிணற்றில் விழுந்த சிறுத்தை மீட்பு

தேனி அருகே 100 அடி ஆழ கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய சிறுத்தையை தீயணைப்பு படையினர் 3½ மணி நேரத்திற்கு பிறகு மீட்டனர்.தேனி அருகே பூதிப்புரம் மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இந்த ஊரில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில்…

சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் பலி

கடமலைக்குண்டு அருகே சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் பலியானது .கடமலைக்குண்டு அருகே உள்ள குமணன்தொழு கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி. இவர், வனத்தாய்புரத்தில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் 6 ஆடுகள், 4 பசுக்களை வளர்த்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை அவர்…

பேய்க்கு அஞ்சி 9 மணிக்குள் கதவை அடைக்கும் திகில் கிராமம்…

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பதைப் போல் பேய் என்றால் ஊரே நடுங்கும் என்பதையும் நாம் அறிந்திருப்போம். நாம் சிறுவயதில்பல பேய் கதைகள் கேட்டு வளர்ந்திருப்போம். அந்த வகையில் பேய்க்கு பயந்து இரவு 9 மணிக்கு மேல் மக்கள் வெளியே வரவே…