• Wed. Mar 29th, 2023

A.Tamilselvan

  • Home
  • புயல் பாதிப்பு நிவாரணம் எப்போது..?: அமைச்சர் தகவல்..!

புயல் பாதிப்பு நிவாரணம் எப்போது..?: அமைச்சர் தகவல்..!

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் தகவல் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் நள்ளிரவு 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதன்போது, 70 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.…

150 கோடி ட்விட்டர் கணக்குகள் விரைவில் நீக்கப்படும்-எலான் மஸ்க்

பிரபல சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை எலான்மஸ்க் வாங்கியதில் இருந்து பல அதிரடி நடிவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார் . இந்நிலையில் 150 கோடி கணக்குகள் நீக்கப்படும் என தற்போது அறிவித்துள்ளார்.டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் உலகப் பணக்காரர்கள்…

நடிகர் மோகன்லால் சிறையில் இருக்கவேண்டியவர் – ஐகோர்டர் அதிரடி

சட்டம் அனைவருக்கும் சமமாக பொருந்தும். மோகன்லால் சாதாரண மனிதராக இருந்திருந்தால் இந்நேரம் சிறையில் இருந்திருப்பார் என்று கேரள நீதிமன்றம் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளது.பிரபல நடிகர் மோகன்லால் வீட்டில் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் நான்கு ஜோடி யானை…

ஜெயலலிதா சேலைகளை ஏலம் விடுங்க-சமூக ஆர்வலர்

சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் விலை உயர்ந்த சேலைகளை ஏலம் விடக் கோரி, பெங்களூருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் 2-வது முறையாக சுப்ரீம் கோர்ட்டுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.சொத்துக் குவிப்பு வழக்கில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவருடைய தோழி…

5 ஆண்டுகளில் 28,572 விவசாயிகள் தற்கொலை..!

இந்தியாவில், 2017 முதல் 2021 வரையிலான 5 ஆண்டுகளில் 28 ஆயிரத்து 572 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.நாடாளுமன்றத்தின் மேலவையில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசினார். அப்போது அவர், “கடந்த 2017-ம்…

புயல் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் ஆய்வு

புயல் பாதிக்கப்பட்ட சென்னை மாநகர்,புறநகர் பகுதியில் முதலமைச்சர் மு.ஸ்டாலின் ,ஆமைச்சர்கள் ஆய்வு.மாண்டஸ் புயல் இன்று அதிகாலை 3 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நேரத்தில் 75 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இந்த புயல்…

வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று ஒருநாள் மூடல்..!

புயலால் முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற இருப்பதால் வண்டலூர் பூங்கா இன்று ஒருநாள் மட்டும் மூடப்படுவதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.மாண்டஸ் புயல் இன்று அதிகாலை 3 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நேரத்தில்…

12 மணி நேரம் காத்திருந்து ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்கள்

சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகமாக இருப்பதால் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு…

துணிவு படத்தின் முதல் சிங்கிள்!வெளியானது

அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் ‘சில்லா சில்லா’ பாடல் வெளியாகியுள்ளது. நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணியில் துணிவு படம் உருவாகியுள்ளது. அஜித்தின் 61ஆவது படமான இதில்…

நிலவுக்கு சுற்றுலா செல்லும் 8 பேர்

ராக்கெட்ர மூலமாக அடுத்த ஆண்டு நிலாவை சுற்றி பார்க்க 8 பேர் கொண்டு குழு செல்வதாக ஜப்பான் கோடீஸ்வரர் அறிவிப்பு.பூமியில் இருந்து ராக்கெட்டில் சென்று நிலவை சுற்றிவர விரும்புவோர் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டில் சுற்றுலா செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. கடந்த…