• Sat. Apr 27th, 2024

A.Tamilselvan

  • Home
  • வணிக நிறுவனங்கள் இனி 3 ஆண்டுக்கு ஒருமுறை உரிமத்தை புதுப்பித்தால் போதும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

வணிக நிறுவனங்கள் இனி 3 ஆண்டுக்கு ஒருமுறை உரிமத்தை புதுப்பித்தால் போதும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருச்சி வணிகர்சங்க மாநாட்டில் வணிக நிறுவனங்கள் இனி 3 ஆண்டுக்கு ஒருமுறை உரிமத்தை புதுப்பித்தால் போதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்திருச்சியில் வணிகர் விடியல் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இந்த மாநாட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின்…

என்னை மீண்டும் முதல்வராக நியமித்த முதலமைச்சருக்கு நன்றி.மதுரை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரத்தினவேல்

மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்ததாக எழுந்த புகாரில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார் கல்லூரி முதல்வர் ரத்தினவேலு. இந்நிலையில் மீண்டும் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக பொறுப்பேற்றுள்ள மருத்துவர் ரத்தினவேல் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது அறையில்…

அம்பேத்கர் சட்டப் பல்கலை.க்கு துணைவேந்தரை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசே துணைவேந்தரை நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தமிழக சட்டபேரவை கடந்த ஏப்.6ம்தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. வரும் 10ம் தேதி வரை சட்டபேரவை தொடர்ந்து நடைபெறும். இந்தநிலையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி…

மதுரை மாவட்டத்தில் 115தேர்வு மையங்களில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு

மதுரை மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு இன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது – .மாணவர்கள் தேர்வு எழுத 115 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டத்தில் 323 பள்ளிகளில் பயின்ற 36,555 மாணவ – மாணவிகள் 115தேர்வு மையங்களில் தேர்வு எழதுகின்றனர்.…

4 வது அலையை தடுக்க தமிழகத்தில் மே.8-ம் தேதி சூப்பர் மெகா தடுப்பூசி முகாம்

கொரோனா 4 வது அலை வராமல் தடுக்கும் விதமாக வரும் 8ம் தேதி சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் எந்த வகையில் நடத்தப்படவுள்ளது என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அறிவித்துள்ளார்.தமிழகத்தில் கொரோனா தொற்று குறைவாக இருந்தாலும் வடமாநிலங்கள், மற்றும் நமது…

தலாக் நடைமுறையை ரத்து செய்து சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும்- முஸ்லிம் பெண் மனு

தலாக் நடைமுறையை ரத்து செய்து அதனை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும். அனைவருக்கும் ஒரே மாதிரியான விவகாரத்து சட்டத்தை நடை முறைப் படுத்த வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் முஸ்லிம் பெண் மனு தாக்கல் செய்துள்ளார்.உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தைச் சேர்ந்த பெண்…

சாதி பாகுபாட்டை உருவாக்கியது கிறிஸ்தவ மிஷனரிகள் தான்- அண்ணாமலை

இந்து மதத்தில் ஜாதி என்பது கிடையாது. கிறிஸ்தவ மிஷனரிகளால் உருவாக்கிய சமூக கட்டமைப்பு தான் சாதி. என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்இலங்கை சுற்றுப்பயணம் முடிவடைந்த நிலையில் அண்ணாமலை சென்னையில் நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் இந்து மதத்தில்…

பொருளாதார நெருக்கடியை எங்களால் தீர்க்க முடியாது – இலங்கை அரசு அதிர்ச்சி தகவல்

பொருளாதார நெருக்கடியை எங்களால் தீர்க்க முடியாது, இன்னும் 2 ஆண்டுகளுக்குமேலும் நெருக்கடி நீடிக்கும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பு ஏற்று அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜ பக்சேவும், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த…

என்.எல்.சி. பணி நியமனப் பட்டியலில் ஒரே ஒருவர்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்-சு.வெங்கடேசன் எம்.பி.

என்.எல்.சி பணி நியமனப் பட்டியலில் 300 பேரில் ஒரே ஒருவர்தான் தமிழ்நாட்டை சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு …நெய்வேலி அனல் மின் கழகத்தில் 300 பட்டதாரி நிர்வாக பயிற்சி பொறியாளர் நியமனங்களில் முன் அறிவிப்பின்றி…

மதுரை எய்ம்ஸ்க்கு ரூ. 1,627 கோடி ஒதுக்கியது ஜப்பான் நிறுவனம்- விரைவில் கட்டுமான பணிகள் தொடக்கம்

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட முதல் கட்டமாக ஜப்பானின் ஜைக்கா நிறுவனம் ரூ.1,627 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.விரைவில் கட்டமான பணிகள் தொடங்கவுள்ளதாக தகவல்மதுரை மாவட்டம் தோப்பூரில் 224 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 27ம்…