பிளஸ்-2 தேர்வு இன்று தொடக்கம்- கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க உத்தரவு
தமிழகத்தில் பிளஸ் டூ எனப்படும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி வரும் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வு மையங்களில் கொரோனாவிதிமுறைகளை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடத்தப்படாத நிலையில் இந்த…
சூரியமண்டலத்தில் இன்னொரு பூமி கண்டுபிடிப்பு..!
நமது சூரியமண்டலத்தில் 6 வது கிரகம் சனியாகும்.கிட்டதட்ட இன்னொரு சூரியமண்டலம் என்று சொல்லும் அளவுக்கு மிகபிரமாண்டமான கிரகமாகும். சூரியக்குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கோளாகும்.சனி கிரகத்தை தனித்து காட்டுவது அதை சுற்றியுள்ள வளையங்களாகும்.சனிகிரகத்தின் ஒரு ஆண்டு என்பது பூமியில் 29.6…
தமிழகத்தில் நாளை முதல் 2 நாட்களுக்கு கனமழை
தமிழகத்தில் நாளை முதல் 2 நாட்களுக்கு கனமழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் துவங்கியுள்ள நிலையில் 2 நாட்களுக்கு மழை வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருப்பதுசந்தோசமான செய்தியாகும்.சென்னை ,மதுரை உள்ளிட்ட12 க்கும் மேற்பட்ட நகரங்களில் வெயில்…
ஏசி கார்களில் பவனி வரும் மடாதிபதிகள் மனிதனை மனிதன் சுமக்கும் பழக்கத்தை மட்டும் கைவிட மறுப்பது ஏன்?: பழ. நெடுமாறன் கேள்வி
குளிர்சாதன வசதி ,ஏசி கார்களில் பவனி வரும் மடாதிபதிகள் மனிதனை மனிதன் சுமக்கும் பழக்கத்தை மட்டும் கைவிட மறுப்பது ஏன்?: பழ. நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மனிதனை மனிதர்கள் சுமக்கும் பழக்கத்துக்கு உலகம் முழுவதிலும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது.…
குடியரசுத் தலைவருக்கு நீட் விலக்கு மசோதாவை அனுப்பினார் ஆளுநர் ரவி! முதல்வர் சட்டசபையில் தகவல்
ஆளுநர் ஆர். என் ரவி நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஒப்புதலுக்காக அனுப்பி உள்ளார் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபையில் தெரிவித்தார்.தமிழ்நாடு அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. தமிழ்நாடு அரசு…
தருமபுரம் ஆதீனத்தை தோளில் சுமப்பேன்- அண்ணாமலை டுவிட்டர் பதிவு
நானே நேரில் சென்று தருமபுரம் ஆதீனத்தை தோளில் சுமப்பேன் என அண்ணாமலை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீனமடத்தில் பட்டின பிரவேசம் என்பது 500 ஆண்டுகாலம் பாரம்பரிய நிகழ்ச்சி.இந்த நிகழ்வின் போது தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்வது…
இ-அலுவலகமாக’ மாறப்போகும் தமிழக தலைமைச் செயலகம் ‘-ஐடி துறை தகவல்
வரும் ஜூன் மாதத்திற்குள் தமிழக தலைமைச் செயலகத்தை இ-அலுவலகமாக (இ-ஆபீஸ்) மாற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தகவல் தொழில்நுட்பத் துறை முடிவு செய்துள்ளது. இப்போதைக்கு முதல்வரின் அலுவலகம், தகவல் தொழில்நுட்பம், வருவாய் உள்ளிட்ட சில துறைகள் இ-அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்டமாக…
மதுரை பிரபல எலியன் சித்தர் ஆன்ட்ரூஸ் பாபா மரணம் -பக்தர்கள் சோகம்
மதுரையைச் சேர்ந்த பிரபல எலியன் சித்தர் ஆன்ட்ரூஸ் பாபா மரணம் -பக்தர்கள் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள வைத்தியநாத பிரதான சாலையின் அருகே உள்ள ஓலைக் குடிசையில் வசித்து வந்தவர் எலியன் சித்தர் ஆன்ட்ரூஸ் பாபா. இவர் அதே…
மத்திய அரசை கண்டித்து எல்.ஐ.சி ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
எல்.ஐ.சியின் பங்குகளை விற்கும் மத்திய அரசை கண்டித்து எல்.ஐ.சி ஊழியர்கள் இரண்டு மணிநேரம் பணி புறக்கணிப்பு போராட்டம்.இதுகுறித்து கோட்ட பொதுச்செயலாளர் ரமேஷ் கண்ணன் -கூறும் போது .தேசவளர்ச்சியின் முக்கியபங்கு வகிக்கும் எல்ஜசியின் யின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு…
விசாரணைக் கைதி மரணம் சிபிசிஐடி அறிக்கையின்படி நடவடிக்கை; முதல்வர் ஸ்டாலின்
திருவண்ணாமலை விசாரணைக் கைதி தங்கமணி மரணம் தொடர்பாக விசாரித்து வரும் சிபிசிஐடி அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.4 நாட்கள் விடுமுறைக்குப் பின்னர், தமிழக சட்டப்பேரவை இன்று (மே 4) மீண்டும் கூடியது. விசாரணைக்கைதி மரணம் குறித்து எழுப்பட்ட…