• Fri. Apr 19th, 2024

A.Tamilselvan

  • Home
  • இந்தியாவின் முதல் வாக்காளர் மரணம்

இந்தியாவின் முதல் வாக்காளர் மரணம்

இந்தியாவின் முதல் வாக்காளரான இமாச்சலை சேர்ந்த சரண்நெகி(106) உடல் நலக்குறைவால் காலமானார். இவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர்12ல் இமாச்சலில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கு தபால் வழியில் இவர் வாக்காளித்திருந்தார். 34 தேர்தலுக்கு…

பஞ்சாப் மாநில சிவசேனா தலைவர் சுட்டுக் கொலை

பஞ்சாப் மாநில சிவசேனா கட்சித் தலைவர் சுதிர் சூரி அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநில காவல்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன.அடையாளம் தெரியாத நபரால் பஞ்சாப் மாநில சிவசேனா கட்சித் தலைவர் சுதிர் சூரி சூட்டுக்கொல்லப்பட்டதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.அமிர்தசரஸ் நகரில்…

சிறுவனை எட்டி உதைத்த கார் உரிமையாளர் அதிரடி கைது – வைரல் வீடியோ

கார் மீது சாய்ந்து நின்ற சிறுவனை எட்டி உதைத்த கார் உரிமையாளரை அதிரடியாக கைது செய்த போலீசார்.கேரளா மாநிலம் தலசேரியில் உள்ள சாலை ஒன்றின் ஓரமாக நின்றுக் கொண்டிருந்த கார் மீது 6 வயது சிறுவன் சாய்ந்து நின்றுக் கொண்டிருந்தான். அப்போது,…

500 கோடி வசூலை எட்டுமா ? அவதார்-2

அவதார் -2 இந்தியாவில் மட்டும் ரூ500கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவதார் 2க்கான டிரைலர் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி சினிமா ரசிகர்களிடையே மிகபெரிய அளவில் வரவேற்பை பெற்றது.இந்நிலையில் அவதார்-2 இந்தியாவில் மட்டும் ரூ500கோடி வசூல் செய்யும் என்று…

முபின் ஐ.எஸ். தீவிரவாதி என்பது உறுதியானது

கோவை கோட்டைமேட்டில் கடந்த 23-ந்தேதி கார் சிலிண்டருடன் வெடித்த சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தினமும் புதுப்புது தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் முபின் தனது மனைவியிடம் வெடி பொருட்களை பழைய…

பால்விலை உயர்வு போதுமானது அல்ல- அன்புமணி ராமதாஸ்

பால் விலை உயர்வு போதுமானது அல்ல என்று கூறி விலை உயர்வை வரவேற்றுள்ளார் அன்புமணி ராமதாஸ்பால்விலை உயர்வை வரவேற்றுள்ள அன்புமணி ராமதாஸ் ரூ 3 என்னும் விலை உயர்வு போதுமானது இல்லை என கூறியுள்ளார். உற்பத்தியாளர்கள் லிட்டருக்கு ரூ10 உயர்த்தும்படி கேட்டுள்ளனர்.…

24 மணி நேரமும் பால் கறக்கும் தெய்வீக பசு

திண்டுக்கல் அருகே 24 மணி நேரமும் பால்கறக்கும் தெய்வீக பசுவின் காலில் விழுந்து பொதுமக்கள் ஆசீர் வாதம் பெற்றவருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள நந்தவனப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள்(50). இவரது மனைவி மயில்(46). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.…

வரும் 8ம் தேதி திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

சந்திரகிரகணத்தை முன்னிட்டு, வரும் 8-ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 11 மணி நேரம் நடை சாத்தப்படுகிறது. எனவே, திருப்பதிக்கு வரும் பக்தர்கள் இதற்கு ஏற்றார் போல் திட்டமிட்டு வருமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.வருகிற 8-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2.39 மணி…

பாஸ்போர்ட் சேவை மையங்களில் நாளை சிறப்பு முகாம்..!

பொதுமக்களின் வசதிக்காக, சென்னை மற்றும் புதுச்சேரியில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களில் நாளை சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கோவேந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “காவல்துறை அனுமதிச் சான்றிதழுக்கான நாள் அதிகரித்து வருவதால், அதன் தேவைக்கு ஏற்ப,…

டெல்லியில் பள்ளிகளுக்கு காலவரையின்றி விடுமுறை

காற்று மாசு காரணமாக டெல்லியில் பள்ளிகளுக்கு காலவரையின்றி விடுமுறை அறிவித்துள்ளார் முதல்வர் கெஜ்ரிவால்.டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் சுவாச பிரச்சினைகளில் சிக்குகின்றனர். இதனால், டெல்லியில் காற்று மாசு…