• Sat. Oct 4th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

A.Tamilselvan

  • Home
  • 3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து – அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து – அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

மருத்துக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்கும் அளவுக்கு தேசிய மருத்துவ ஆணையம் சென்றிருப்பது நியாயமல்ல அன்புமணி ராமதாஸ் கண்டனம்பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ.…

புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழா அழைப்பிதழ் வெளியானது

புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழா பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் அழைப்பிதழ் வெளியாகி உள்ளது.டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா பெயரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை வரும் மே 28 ஆம் தேதி பிரதமர் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில்…

70 பேர் பலியான நிலையில் மணிப்பூரில் மீண்டும் வன்முறை

மணிப்பூரில் மீண்டும் ஏற்பட்ட வன்முறை, பதற்றம் காரணமாக மேலும் 5 நாட்கள் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்தினரிடையே கடந்த சில நாட்களுக்கு முன் கலவரம் ஏற்பட்டு சற்றே தணிந்திருந்த நிலையில் மீண்டும் வன்முறை பரவியுள்ளது.தற்போது மீண்டும்மீண்டும் ஏற்பட்ட வன்முறை,…

18 பேரை கொன்ற யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தால் பொதுமக்கள் அச்சம்

தேனி மாவட்டம் கம்பம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த அரிக்கொம்பன் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.அரிசிகொம்பன் காட்டு யானை விளை நிலைங்களை சேதப்படுத்துவதும், வாழைத்தோப்புகளை சூரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. அதேபோல கேரளா மற்றும் தமிழக எல்லை பகுதிகளில் இதுவரை 18 பேரை கொன்று…

ஹிஜாப் விவகாரம்… நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்

ஹிஜாப் அணிந்த பெண் மருத்துவருக்கு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்..ஹிஜாப் அணிந்த மருத்துவருக்கு மிரட்டல் விடுத்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த அமைச்சர், திருப்பூண்டியில் ஹிஜாப் அணிந்து பணி புரிந்த மருத்துவருக்கு மிரட்டல் என…

என் தம்பி வீட்டில் ரெய்டு : அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

எனது தம்பி மற்றும் அவருக்குத் தெரிந்தவர்கள் தொடர்புடைய இடங்களில் மட்டுமே வருமான வரித்துறை சோதனை நடக்கிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர்…

சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் புதிய வகை கொரோனா

சீனாவில் வேகமாக பரவி வரும் புதிய வகை கொரோனா வேரியண்டை கட்டுப்படுத்த அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை அதிகாரிகள் வேகமாக மேற்கொண்டு வருகின்றனர். ஜூன் மாத வாக்கில் புதிய வகை கொரோனா…

நாடாளுமன்றக் கட்டிடம் திறப்பு விழாவில் பங்கேற்போம் : அன்புமணி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்போம் என பதிவிட்டுள்ளார்புதிதாக கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட நாடாளுமன்றக் கட்டடத்தை வரும் மே 28- ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.…

75 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட உள்ளது

புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவை ஒட்டி 75 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட உள்ளது.புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி வரும் 28ஆம் தேதி திறந்து வைக்கிறார். இதற்காக மத்திய அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், புதிய…

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்…