மணிப்பூரில் மீண்டும் ஏற்பட்ட வன்முறை, பதற்றம் காரணமாக மேலும் 5 நாட்கள் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்தினரிடையே கடந்த சில நாட்களுக்கு முன் கலவரம் ஏற்பட்டு சற்றே தணிந்திருந்த நிலையில் மீண்டும் வன்முறை பரவியுள்ளது.தற்போது மீண்டும்மீண்டும் ஏற்பட்ட வன்முறை, பதற்றம் காரணமாக வன்முறை பரவுவதை தடுக்க மேலும் 5 நாட்கள் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் இரு தரப்பு மோதல் காரணமாக ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர்.