2 மாதம் ஒருமுறை எண்ணப்படும் உண்டியல்கள்..,
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 9 நிரந்தர உண்டியல்கள், 7 குடங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த உண்டியல்கள் 2 மாதம் ஒருமுறை எண்ணப்படும். குமரி மாவட்ட திருக்கோவில்களின் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி…
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் மாற்றம்..,
நாகர்கோவில் மாநகராட்சியின் இரண்டாவது ஆணையாளராக நியமிக்கப்பட்டநிஷாந்த் கிருஷ்ணா இ. ஆ .ப., நாகர்கோவிலில் இருந்து மாற்றப்பட்டுஓசூர் மாநகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முதல்வரை சந்தித்த அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு…
குமரி மாவட்டம் அகஸ்தீசுவரம் தாலுகா தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபுதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துபுத்தகத்தை நினைவு பரிசாக வழங்கி வாழ்த்து பெற்றார். முதல்வரை அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு சந்தித்த போது, அவருடன் குமரி…
பகவதியம்மன் கோவில் உண்டியல் எண்ணிக்கை…
குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற இந்து கோவில்களில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் தனிச்சிறப்பு பெற்றது. தினம் தோறும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும், உலகப்பந்தில் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் தரிசித்து வணங்கி, அன்னையின் அருள் பெற்ற…
விஜய் முதல்வராக வருவார்.., கலப்பை மக்கள் இயக்கம் தலைவர் பி.டி செல்வகுமார் சூளுரை…
விஜய் 51 வது பிறந்தநாள் விழாவில் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் பேட்டி அளித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்புவதால் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் முதல்வராக வருவார் என கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார்…
காவல்துறையினர் விருந்தினர் விடுதி.., நாள் ஒன்றுக்கு வாடகை ரூ.120.00
குமரியில் தமிழக காவல்துறையினர் வசதிக்காக விருந்தினர் விடுதி கட்டப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு வாடகை ரூ.120.00 மட்டுமே. உலகப் புகழ்பெற்ற சுற்றுலா பகுதியான கன்னியாகுமரியில் காவலர் குடும்பத்தோடு தங்குவதற்கு ஒரு சிறப்பான வசதி. கன்னியாகுமரி காவல் நிலையம் வளாகத்தில்13 அறைகள் கொண்ட சுற்றுலா…
விபத்தில்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும்..,
கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா திருத்தல தேவாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை திருப்பலியை நிறைவேறிய பின், அருட்தந்தை உபால்டு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். ஆலைய முற்றத்தில் சாலை பாதுகாப்பு காவல்துறை அதிகாரி தலைகவசம் கட்டாயம். குறிப்பாக 18_வயது கடந்து, ஓட்டுநர் உரிமம் பெற்று,…
நமது அரசியல் டுடே வார மின் இதழ் 27/06/2025
https://arasiyaltoday.com/book/at200625 👆 மேலே உள்ள லிங்கை டச் செய்து ₹ 5 ரூபாய் கட்டணத்தை செலுத்தி நமது அரசியல் டுடே மின் இதழை படித்து மகிழுங்கள் …. திமுக கூட்டணிகள் திடீர் மோதல்! “வேண்டும் விளவாங்கோடு” கம்யூனிஸ்ட் VS காங்கிரஸ் https://arasiyaltoday.com/book/at200625…
மாணவர் பங்கேற்ற யோகா செயல் முறை நிகழ்வு..,
சர்வதேச சுற்றுலா பகுதியான,முக்கடல் சங்கமம் பகுதியில், சர்வதேச யோகா தினத்தின் ‘ முத்திரை’ சொல்லான ஒரே பூமி ஒரே ஆரோக்கியம் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தும் யோக செயல்முறை விளக்கம், கன்னியாகுமரியில் அமைச்சர் மனோதங்கராஜ் பங்கேற்ற நிகழ்வில் ஏராளமான இருபால் கல்லூரி மாணவ,மாணவிகள்…
பள்ளிப் பருவத்து காதல் கடைசியில் மரணம்!!
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே கல்வெட்டாங்குழி பகுதியைச் சேர்ந்தவர் முகமது அலி சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மகள் சபீனா கல்லூரி மாணவி. இவர் பள்ளியில் படிக்கும் போது காவுவிளை பகுதியை சேர்ந்த தனுஷ் என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம்…




