• Fri. May 22nd, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

த.இக்னேஷியஸ்

  • Home
  • துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குமரி வருகை..,

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குமரி வருகை..,

தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதியாரின் அயராத உழைப்பு மற்றும் விளையாட்டுத் துறையில் செய்து வரும் புரட்சிகளால் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் பட்டொளி வீசி பறக்கிறது. தமிழகம் முழுவதும் அவரது சுற்றுப்பயணத்தால் தலைநிமிர்ந்து நிற்கிறது.இந்நிலையில், இன்று குமரி மாவட்டத்தில் குலசேகரத்தில் மினி…

அ.தி.மு.க., வேட்பாளர் பச்சை மால் என தலைமை உறுதியின் வெளிப்பாடு..,

குமரி மாவட்டத்தில் மார்ச் ஒன்றாம் நாள். அ.தி.மு.க. சார்பில் அம்மா பிறந்த நாள் கொண்டாட்டத்தை கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை பல பகுதிகளில் காணமுடிந்தது. அ.தி.மு.க.,வினர் அம்மாவின் 78_ வது பிறந்த நாள் கொண்டாடங்களை காண முடிந்தது. அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம்…

அண்ணாவின் சிலை முன்பு தமிழக முதல்வர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்..,

கன்னியாகுமரி தி.மு.க.,கழக செயலாளரும், கன்னியாகுமரி நகராட்சி தலைவருமான குமரி ஸ்டீபன் தலைமையில்.73 கிலோ எடை உள்ள கேக்கை. நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் வெட்டி, தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.நிகழ்வில் நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபனுக்கு‌,கழக சிறுபான்மை…

திமுக சார்பில் வெல்லும் தமிழ் பெண்கள்..,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியாரின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி குட்பட்ட அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் வெல்லும் தமிழ் பெண்கள் – ஸ்டாலின் மகளிர் படை இல்லம் தோறும் பரப்புரை கரும்பாட்டூர் ஊராட்சி, சோட்டப்பணிக்கன்…

அய்யா வைகுண்ட சுவாமிக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிய கேரள முதலமைச்சர்..,

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அய்யா வைகுண்ட சுவாமிக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு கேரள அரசின் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மணிமண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா திருவனந்தபுரத்தில் நடந்தது விழாவிற்கு கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் தலைமை தாங்கி மணிமண்டபம் கட்டுவதற்கான அடிகல்லை…

இரவிபுதூர் ஊராட்சியில் உலக மகளிர் தினம்..,

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78- வது பிறந்தநாள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முப்பெரும் விழா நடைபெற்றது. மருங்கூர் பேரூராட்சி தலைவர் லெட்சுமி சீனிவாசன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான…

மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் கொடியேற்றம்..,

குமரி மாவட்டம் குளச்சல் அருகே மண்டைக்காடு பகுதியில் உள்ளது பிரசித்தி பெற்ற மண்டைக்காடு ஶ்ரீ பகவதியம்மன் கோவில்,பெண்களின் ‘சபரிமலை’ என அழைக்கப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி கொடை திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா இன்று(மார்ச்_1)ம் தேதி காலை 7.25…

இளம் கராத்தே வீரர்களுக்கு பெல்ட் சான்றிதழ் வழங்குதல்..,

கன்னியாகுமரியில் புனித கலசான் பள்ளியில் கராத்தே தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது கன்னியாகுமரியில் அமைந்துள்ள புனித கலசான் பள்ளியில் கராத்தே பயின்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும்…

“உண்மை உறங்கும், ஆனால் ஒருபோதும் தோற்காது!”

உண்மை உறங்கும், ஆனால் ஒருபோதும் தோற்காது!” பாஜக தலைமையிலான மத்திய அரசு, ஆம் ஆத்மி கட்சியின் அசுர வளர்ச்சியைத் தடுக்கவும், டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் நாங்கள் முன்னெடுத்து வரும் மக்கள் நலத் திட்டங்களை முடக்கவும் திட்டமிட்டு இந்த பொய் வழக்கை…

திருவனந்தபுரத்தில்அய்யா வைகுண்டர் நினைவு மண்டபம் கால்கோள் விழா..,

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியான குமரி மாவட்டம் சாமிதோப்பில் அவதரித்த அய்யா வைகுண்டர் தோற்றுவித்த ‘அய்யா வழி’ என்ற சமுதாய அமைப்புமனிதர்களில் சமயம் பாராது அனைவரும் சமம் என்ற கருத்தை அய்ய்வின் ‘அகிலத்திரட்டு’என்னும் நூலை தந்த அய்யா வைகுண்டர். அரசனின் முன்னில் மட்டும்…