• Fri. May 22nd, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

த.இக்னேஷியஸ்

  • Home
  • சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன் மாநகராட்சி கூட்டம்..,

சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன் மாநகராட்சி கூட்டம்..,

தமிழக சட்டமன்றத்திற்கு 2026_பொது தேர்தல் அறிவிப்பு வந்து விட்டால்.நாகர்கோவில் மாநகராட்சி வரவு,சில்வு திட்டம் அறிவிக்க முடியாது என்ற நிலையில். நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம் ஒவ்வொரு மாதமும் கடைசி வாரத்தில் நடக்கும் நிலையில். சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு முன்பாக இன்றுநாகர்கோவிலில் மாநகராட்சி வரவு…

குமரி மீனவர்களை சொந்த ஊருக்கு அழைத்துவர விஜய் வசந்த் கோரிக்கை..,

குமரி மாவட்ட மீனவர்கள் மீன் பிடித்தல் தொழிலில் அதிக வல்லமை மிக்க ஆற்றல் கொண்டவர்கள். வளைகூடாவில் உள்ள பல்வேறு நாடுகளில் பணியாற்றும் குமரி மீனவர்களை பத்திரமாக காப்பாற்றி குமரிக்கு அழைத்து வரும் முயற்சியில். கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த். ஒன்றிய…

குமரி விஜய் வசந்தின் தொடர் முயற்சி வெற்றி..,

நாகர்கோவிலில்_ ஹைதராபாத் இரயில் தொடக்க விழாவில் காங்கிரஸ் கட்சியினர்பங்கேற்று புதிய ரயிலை வரவேற்றனர். குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு ரயில் சேவை வசதிகளை ரயில்வே நிர்வாகத்திலும் பேசி செய்து கொண்டிருக்கிறார். இதன் ஒரு…

திற்பரப்பு அருவிவாகன நுழைவு கட்டணம் பாஜக உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்..,

கன்னியாகுமரி மாவட்டம் பிரபல சுற்றுலா தலமான திற்பரப்பு அருவி வாகன நிறுத்துமிடம் நுழைவு வாயிலில் கட்டணம் கடந்த முறை வாட்சன் என்பவர் ஒப்பந்தம் அடிப்படையில் 83 லட்சம் ரூபாய் க்கு ஒப்பந்தம் எடுத்து இருந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 2…

திருச்சியில் அலையடிக்கும் தி.மு.க.,தொண்டர்கள் கூட்டம்..,

குமரியில் நேற்று(மார்ச்_8) முன் இரவு நேரத்தில் கன்னியாகுமரி, கொட்டாரம்,அகஸ்தீஸ்வரம், சுசீந்திரம், அஞ்சுகிராமம், மைலாடி, மருங்கூர் பகுதிகளில் நீண்ட வரிசையில் வேன்கள் வந்து நின்ற சில மணிநேரத்தில். தி.மு.க.வினர் பெரும் பாலும் லுங்கி,டிசர்ட், வெள்ளை,வண்ண மேலாடையுடன். கழுத்தில் கருப்பு, சிகப்பு துண்டுடன்வாகனத்தில் ஏறி…

கன்னியாகுமரி அருகே நாடான்குளத்தில் உலக மகளிர் தின விழா..,

கன்னியாகுமரி அருகே நாடான்குளத்தில் இன்று உலக மகளிர் தின விழா 3 பெண்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது. சவுமியசன அன்புமணி வழங்கினார். ஜெயம் ஒருங்கிணைந்த தொண்டு நிறுவனம் சார்பில் உலக மகளிர் தின விழா இன்று (மார்ச் 8, ஞாயிற்றுக்கிழமை) பகல்…

தோவாளையில் உலக மகளிர் தின கொண்டாட்டம்..,

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தோவாளையில்சக்தி மகளிர் அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாட்டம், அறக்கட்டளைகளையின் தலைவர் சாந்தினி பகவதியம்மன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிஅ.தி.மு.க உறுப்பினர் தளவாய் சுந்தரம், திரைப்பட நடிகை…

அம்பேத்கர் உருவ சிலையை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்..,

குமரி இறச்சகுளம் பகுதியில் அம்பேத்கர் முழு உருவ சிலையைதணைமுதல்வர உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ் நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில். இறச்சகுளம் அருள்ஞானபுரத்தில். நிறுவப்பட்ட அரசியல் மாமேதைடாக்டர் அம்பேத்கர் சிலையை நிறுவி கிட்டத்தட்ட 12_ ஆண்டுகள் தொடர்…

குமரியில் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு..,

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினினுக்கு. நாகர்கோவிலில் மாநகராட்சி மேயரும், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் திரளாக கட்சியினர் திரண்டு வரவேற்றனர். வடசேரியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய துணை…

குமரி தொகுதியை கைப்பற்றுவரா தொண்டர்கள் எதிர்பார்ப்பு..,

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள மயிலாடி பேரூராட்சியில் தீவிர திமுக தொண்டராக, முன்னாள் முதல்வர் கலைஞர், தளபதி மு.க ஸ்டாலின் ஆகியோரின் முரட்டு பக்தர். திமுகவில் 1984-ல் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பிரிதிநிதியாக கட்சியில் பொறுப்பு ஏற்றுக் கொண்ட நாள்…