நான்காண்டு சாதனை விளக்க தெருமுனைக் கூட்டம்..,
கலைஞர்102 செம்மொழிநாள் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் தென்தாமரை குளம் பேரூர் கழக இளைஞரணி சார்பாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 102-வது பிறந்த நாள் மற்றும் திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனைக் கூட்டமானது பேரூர் இளைஞரணி அமைப்பாளர்…
குமரிக்கு வருகை தந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி.,
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று (ஆகஸ்ட்_24) மாலை கன்னியாகுமரிக்கு வருகை தந்த மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை குமரி கிழக்கு மாவட்ட தலைவரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், முன்னாள் அறங்காவலர் குழுத்…
பாஜக மாநில தலைவர் நயினார் அறிவிப்பு..,
நேற்று பகவான் ஸ்ரீ இராமருடன் என்னை ஒப்பிட்டு சில பதாகைகளில் போட்டிருப்பதாக அறிந்தேன். அதனை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். இறைசக்தியோடு என்றுமே மனித சக்தியை ஒப்பிட முடியாது, ஒப்பிடவும் கூடாது என்று ஆணித்தரமாக நம்புபவன் நான். சேது சமுத்திரம்…
இல்ல விழாவில் காங்கிரஸ் தலைவர் பங்கேற்பு..,
நாகர்கோவிலில் மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலரும், மண்டல தலைவருமான செல்வகுமார் மகள் ஷாம் ஷானாவின் பூப்புனித நீராட்டு விழா நிகழ்வில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெரும்தகை, குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் பூரூஸ், குமரி காங்கிரஸ்…
மரியாதை நிமித்தமாக சந்தித்த விஜய் வசந்த்..,
இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி . சுதர்ஷன் ரெட்டி அவர்களை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர்,காங்கிரஸ் பாராளுமன்ற குழு பொருளாளர், விஜய்வசந்த் எம் பி அவர்கள்இன்று சந்தித்து தனது பணிவான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். நீதி தவறாத…
உணவு கட்டுப்பாடு துறைஅதிகாரிகள் நேரில் ஆய்வு.
கன்னியாகுமரி: தேங்காய் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமம் காலாவதியாகியதால், பொட்டலமிடும் விதிமுறைகள் பின்பற்றப்படாத, லேபிள் ஒட்டப்படாத நிலையில் இருக்கும் 507 லிட்டர் தேங்காய் எண்ணெய்-ஐ பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள். தேங்காய் எண்ணெய்யில் இருந்து உணவு மாதிரி எடுத்து…
ஷேக் முகம்மது ஒலியுல்லாஹ் கந்தூரி விழா..,
கன்னியாகுமரியை அடுத்து உள்ள சின்னமுட்டத்தில் உள்ள ஷேக் முகம்மது ஒலியுல்லாஹ் (ரலி) வருடாந்திர கந்தூரி விழா விமரிசையாக நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக, ஜனாப் கமால் கிராஅத் கொடி ஏற்றினார். பின்னர், சுன்னத் ஜமாத் சமூகநல கூடம் இமாம் மௌலானா மௌலவி முகம்மது…
மண்ணின் மைந்தர் ஜீவானந்தம் பிறந்த நாள் விழா..,
பொதுவுடமை தலைவர் தோழர் திரு.ஜீவானந்தம் (ஜீவா )அவர்களின் 119 – வது பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் அவர்கள் நாகர்கோவில் ஜீவா மணி மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை…
ஜெர்மன் மொழி பயிற்சி மைய திறப்பு விழா..,
கோணம் நாகர்கோவில் மாநகராட்சி நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் திறன் மேம்பாட்டு கழக சார்பாக செவிலியர் பயிற்சி முடிந்தவர்கள் ஜெர்மன் நாட்டிற்கு வேலை வாய்ப்பு பணிகளுக்கு செல்வோர்களுக்கான ஜெர்மன் மொழியை கற்று கொள்ளும் பயிற்சி மைய திறப்பு விழாவில் கன்னியாகுமரி கிழக்கு…
பி.மகாதேவன்பிள்ளையின் நூற்றாண்டு விழா..,
நாகர்கோவிலை அடுத்த தாழக்குடி என்னும் கிராமத்தில் பிறந்தவர் மகாதேவன் பிள்ளை. பள்ளிப்படிப்பை உள்ளூரிலும், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியிலும்,பட்டப்படிப்பை, சென்னை சட்டக்கல்லூரியில் பயின்று சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞர் பட்டம் பெற்றார். இவரது தந்தை மிகுந்த தேசப் பற்று மிக்கவர். சீன யுத்தத்தின்…




