• Sun. Apr 28th, 2024

த.இக்னேஷியஸ்

  • Home
  • விவேகானந்தர் மண்டபம் படகு போக்குவரத்து கட்டண உயர்வை – சிபிஎம் கட்சியினர் மனு

விவேகானந்தர் மண்டபம் படகு போக்குவரத்து கட்டண உயர்வை – சிபிஎம் கட்சியினர் மனு

கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறைக்கு படகு போக்குவரத்து.கட்டண உயர்வை கண்டித்து.ஆட்சியரிடம்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு.சர்வதேச சுற்றுலா பகுதியான கன்னியாகுமரிக்கு தினம், தினம் ஆயிரக்கணக்கான பன் மொழி சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.குமரி…

இயக்குனர் பாலாவின் வணங்கான் படப்பிடிப்பில் துணைநடிகை மீது தாக்குதல்

பாலா இயக்கத்தில் தயாராகும் வணங்கான் திரைப்பட துணை நடிகை லிண்டா மீது தாக்குதல். கன்னியாகுமரி காவல் நிலையத்தில் ஒருங்ணைப்பாளர் ஜிதின் மீது புகார்.திரைப்பட இயக்குநர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படம் உருவாகி வருகிறது இதில் அருண் விஜய் மற்றும் ரோஷினி ஆகியோர்…

ஈச்சன்விளை அரசுப்பள்ளியில் ஆண்டு விழா

ஈச்சன்விளை அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.இவ்விழாவுக்கு இப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.செல்வகுமார் தலைமை வகித்தார். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக செயலர் பா.பாபு முன்னிலை வகித்தார். ஆசிரியை வாணி வரவேற்றார். அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சந்தையடி எஸ்…

குமரியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பார்வையிட்ட இடங்கள்

இன்று காலை திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரி வருகை புரிந்த குடியரசு தலைவர் திரவுபதி முர்மு விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளிட்ட பல இடங்களை பார்வையிட்டார்.திருவனந்தபுரத்திலிருந்து விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை ஹெலிகாப்டர் தளத்துக்கு வந்த குடியரசுத் தலைவரை…

தமிழக ஆளுனர் கன்னியாகுமரியில் சூரியன் மறைவதை காண முடியாமல் ஏமாற்றம்

கன்னியாகுமரிக்கு வருகை தந்த தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி பலத்த பாதுகாப்புக்கிடையே கன்னியாகுமரியில் சூரியன் மறைவதை காண முடியாமல் ஏமாற்றம். நாளைய தினம் குமரிக்கு வருகை தரவிருக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை வரவேற்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று கன்னியாகுமரிக்கு தனது…

கன்னியாகுமரி சுற்றுலா படகின் போக்குவரத்து கட்டணம் உயர்வு

கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின்.சுற்றுலா படகின் போக்குவரத்து கட்டணம் உயர்வு.கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறைக்கு.பூம்புகார் கப்பல் போக்குவரத்து படகு போக்குவரத்து நடத்தி வருகிறது.கடலில் சுற்றுலா பயணிகள் படகு பயணம்…

மண்டைக்காடு கோவில் திருவிழாவில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்கள் ,அதிகாரிகளுக்கு பாராட்டு

மண்டைக்காடு திருவிழாவின் போது போக்குவரத்தை ஒழுங்கு படுத்தி பொதுமக்கள் பாதுகாப்பில் சிறப்பான சிறப்பான முறையில் பணிபுரிந்த காவலர்கள் ,அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுகன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 05-03-2023 முதல் 14-03-2023 வரை மண்டைக்காடு கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில்…

தமிழ்நாட்டிற்கான நிதியை ஒன்றிய அரசு குறைத்து வருகிறது – அமைச்சர் ஐ.பெரியசாமி

கன்னியாகுமரியில் இன்று ஆய்வு பணி மேற்கொண்ட அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். பாஜக தலைவர் அண்ணாமலை தன்னை கைது செய்து பார்க்கடும் என தொடர்ந்து சவால் விட்டு வருவது குறித்த கேள்விக்கு வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பியவர்கள் குறித்த…

தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுக கட்டுமான பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி மனு

தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுக கட்டுமான பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலாளர் தலைமையில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.தேங்காய்பட்டணம் மீன்பிடி துறை முகம் மறு சீரமைப்பு பணி 116 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது.இப் பணிக்கான…

நாகர்கோவில் பகுதிகளில் காவி உடையில் சுற்றும் திருடர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதிகளில் காவி உடை அணிந்து வீடுகளில் குறி சொல்வது போல் நாடகமிட்டு மயக்க பொடி தூவி பணம்பரிப்பு- இதனால் பொதுமக்கள் பீதி- காவி உடை ஆசாமிகள் சாலை வீதிகளில் சுற்றி திரியும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி உள்ளன.நாகர்கோவில்…