• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

த.இக்னேஷியஸ்

  • Home
  • அரசு பள்ளிகளில் 7.5% இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும் என ஆசிரியர்கள் பட்டினிப் போராட்டம்..,

அரசு பள்ளிகளில் 7.5% இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும் என ஆசிரியர்கள் பட்டினிப் போராட்டம்..,

குமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு திடல் முன் நடைபெற்றது. அரசாணையின்படி அரசு பள்ளி மாணவர்களும், சுயநிதி பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களும் பயன்பெறும் விதத்தில் 7.5% இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இந்த…

அங்கன்வாடியை திறந்து வைத்த விஜய்வசந்த் எம்பி..,

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட அங்கன்வாடி விஜய்வசந்த் எம்பி திறந்து வைத்தார்.

என்.தளவாய்சுந்தரத்திற்கு நன்றி தெரிவித்த வியாபாரிகள் சங்க நிர்வாகிகள்..,

கன்னியாகுமரி கடை வியாபாரிகள் பிரச்சினையை சட்டமன்றத்தில் எடுத்துக் கூறிய என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., அவர்களை அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த வியாபாரிகள் சங்க நிர்வாகிகள்.. அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் தம்பித்தங்கம், பொருளாளர் ஜாண் சேவியர் ராஜன்,…

த.வெ.க. கொடியை காண்பித்த பக்தி பயணத்தில் பறவை காவடி..,

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தையில் இருந்து பறவை காவடி எடுத்து திருச்செந்தூருக்கு புறப்பட்ட முருக பக்தர்கள் கையில் கட்சி கொடியை கொடுத்து விளம்பரப்படுத்திய த. வெ.க. வினர். த.வெ.கவினரின் இந்த செயல் பக்தர்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்தது.

அரசின் 7.5% இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும் என ஆசிரியர்கள் பட்டினிப் போராட்டம்..,

குமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு திடல் முன் நடைபெற்றது. அரசாணையின்படி அரசு பள்ளி மாணவர்களும், சுயநிதி பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களும் பயன்பெறும் விதத்தில் 7.5% இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இந்த…

மீனவர் நிழல் கூடத்திற்கு அடிக்கல் நாட்டிய விஜய் வசந்த்..,

குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தின்.ரூ.10_ லட்சம் உதவியில் மீனவர் நிழல் கூடத்திற்கு அடிக்கல் நாட்டினார். கன்னியாகுமரியில் ரூ10 லட்சத்தில் மீனவர் ஒய்வு அறை விஜய்வசந்த் எம். பி அடிக்கல் நாட்டினார். கன்னியாகுமரி சகாய நகர் பகுதியில் உள்ள வாடி தெருவில்…

குமரி வீராங்கனைக்கு வேலை வழங்கி கெளரவித்த முதல்வர்..,

குமரி மாவட்டம் கடையாலுமூடு பகுதியை சேர்ந்தவர் சமீஹா பர்வீன். தடகள வீராங்கனையான இவருக்கு சென்னையில் நடைபெற்ற சாம்பியன் ஆப் தமிழ்நாடு ஐந்தாண்டு கால விளையாட்டு சாதனை விழாவில் பணி நியமன ஆணையை முதல்வர் நேற்று வழங்கினார். இதில் குமரியை சேர்ந்த சமீகா…

குமரிக்கு வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலின்..,

அஞ்சலை அம்மாள் நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்திய விஜய்..,

தமிழக வெற்றிக் கழகம் (TVK) இயக்கத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு நாளில், அவரை பணிவுடன் நினைவுகூருகிறோம். மக்கள் நலனையே தன் வாழ்வின் உயர்ந்த குறிக்கோளாக கொண்டு, சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்காக…

“வந்தே மாதரம்”பாடலின் 150_ வது ஆண்டு விழிப்புணர்வு சைக்கிள் பயணம்..,

மேற்கு வங்காளத்தின் ‘ ‘பங்காலி’ பகுதியில் இருந்து கொச்சி நோக்கிய. தொழில் துறை பாதுகாப்பு படையின்(CISF) சைக்கிள் பயணம் இந்தியாவின் 9_ மாநிலங்கள் வழியாக. வந்தே மாதரம் பாடலின் 150_வது ஆண்டு விழாவின் சிறப்புடன். துறைமுகங்களின் பாதுகாப்பு, இயற்கை பேரிடர் காலங்களில்…