ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் வழிகாட்டுதல்..,
வருகிற நவம்பர் 17ஆம் தேதி முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை நடைபெறும் சபரிமலை மண்டல பூஜை சீசனை முன்னிட்டு, கன்னியாகுமரிக்கு ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை தர உள்ளனர். இதனை முன்னிட்டு, கன்னியாகுமரி காவல்நிலையத்தில் ஆட்டோ…
பழங்கால கார்களில் குமரிக்கு வந்த மும்பை சுற்றுலா குழு..,
‘ஓல்டு இஸ் கோல்ட் என்ற பழமொழியை உண்மையாக்கிய ஒரு நிகழ்வு. குமரி முக்கடல் சங்கமத்தில் 1950-க்கு முற்பட்ட பழங்கால கார்களில் கன்னியாகுமரிக்கு வந்த மும்பை சுற்றுலா குழு மும்பையைச் சேர்ந்த விண்டேஜ் கார் குரூப் எனும் நண்பர்கள் குழுவினர், 1950-க்கு முற்பட்ட…
விஜய் வசந்த் கடுமையான கண்டன அறிக்கை..,
டெல்லியில் நடைபெற்ற குண்டு வெடிப்பை காங்கிரஸ் கட்சி மற்றும் எதிர் கட்சி தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களை தொடர்புபடுத்தி முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வழங்கிய வெறுப்பூட்டும் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மிகக் கடுமையாக கண்டிக்கிறேன். பொன். ராதாகிருஷ்ணன்…
காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த பொன்னார்..,
கன்னியாகுமரியில் அமைந்துள்ள காமராஜர் மணி மண்டபத்தில் அவரது உருவச்சிலைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., தலைமையில் பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பாஜக தலைவர் கோபகுமார், மாவட்ட செயலாளர்…
மனோதங்கராஜ் பொன்னார் குற்றச்சாட்டுகளுக்கு பதில்..,
பெரும் தலைவர் காமராஜ் தேசிய பேரவை என்ற அமைப்பின் சார்பில்கடந்த (நவம்பர்7)ம் நாள் பெரும் தலைவர் காமராஜரை உயிரோடு கொழுத்த ஜனங்கம்(பாஜகவின் முந்தைய அடையாளச் சொல்) ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பெரும் கூட்டமாக தலைவர்காமராஜர் தங்கியிருந்த இல்லத்தை தீக்கரையாக்க முயன்ற தினத்தை தந்தை…
முப்பந்தலில் காற்றாலை எரிந்து விபத்து..,
தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி செய்யும் இடங்களில் குமரிமாவட்டத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையின் ஆரல்வாய்மொழி கணவாய் மிக முக்கியமானது. ஆரல்வாய்மொழி,முப்பந்தல், பழவூர ஆகிய பகுதிகளில் 1500_க்கும் அதிகமான காற்றாலைகள் உள்ளன. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழில் அதிபர்கள், பணவசதி படைத்தவர்கள், இந்த…
மாணவர்களுக்கான கராத்தே பயிற்சி தேர்வு..,
திமுகவின் விளையாட்டு மேம்பாட்டு அணி கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் சார்பில் குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளர் கராத்தே மாஸ்டர் சிவக்குமார் நடத்தி வரும் லியோ லீ கராத்தே பள்ளி மாணவர்களுக்கான கராத்தே பயிற்சி தேர்வு நடந்தது.…
மனோ தங்கராஜ் கைது செய்து சிறையில் அடையுங்கள்..,
மழைக்காலம் விரைவில் வரவிருக்கிறது. மழை காலத்தில் தொற்று நோய் அதிகமாகமாகும் என்பதால் தொத்து நோய்கள் வராமல் இருக்க பல்வேறு தடுப்பு முயற்சிகளில் ஈடுபடுவார்கள். தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் விரைவில் வரவிருக்கிறது. அரசியல் வாதிகளுக்கு தேர்தல் சொரம் வரும், அதுபோல் நம்முடைய…
கல்லூரி மாணவர் குளத்தில் மூழ்கி பலி!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ளபுத்தேரி தேறிசின்ன குளத்தில் நேற்று மாலை இருட்டிய நேரத்தில் குளிக்க சென்ற சிவகங்கை மாவட்டம் பனன்வயல், பீர்க்கலைக்காடு புளியந்தோப்புபகுதியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் தனசேகரன்(20) குளத்தில் மூழ்கி பலி- தனது. கல்லூரி நண்பர்களுடன் குளிக்க சென்ற…
சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி..,
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு “களத்தை தயார் செய்வோம் – 2026 வெல்வோம்” என்ற கோஷத்துடன் எஸ்டிபிஐ கட்சி நாடு முழுவதும் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் மாவட்ட அளவில்…





