• Thu. Jan 8th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

த.இக்னேஷியஸ்

  • Home
  • காமராஜர் வெண்கல சிலை திறந்து வைத்த எம்.எல்.ஏ..,

காமராஜர் வெண்கல சிலை திறந்து வைத்த எம்.எல்.ஏ..,

கருங்கலில் 1993 – ம் ஆண்டு அப்போதைய கிள்ளியூர் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்ட தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் சிமெண்டால் ஆனதாகும். மேலும் சிலை அமைத்து பல ஆண்டுகள் ஆகியதாலும் காமராஜருக்கு வெண்கல சிலை அமைக்க வேண்டும் என்று…

குமரி பாஜகவில்ஒரு விக்கட் அவுட்..,

அகஸ்தீஸ்வரம் பேரூர் 12 வது வார்டு பாஜக முன்னாள் கிளை தலைவர் கவற்குளம் த.சிவகுமார் என்ற ஐயப்பன் அக்கட்சியில் இருந்து விலகி அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பா.பாபு முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்த நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் பேரூர் திமுக செயலாளர்…

மதிமுக MLA-க்கு சிறை!நீதிமன்றம் ஆணை..,

பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதை பார்வையிட்ட தளவாய் சுந்தரம்..,

அகஸ்தீஸ்வரம் நாடான்குளம் – கொட்டாரம் இடைப்பட்ட பகுதியில் உள்ள பன்றி குன்று குளம் உடைந்ததால், சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குளத்தின் நடுவே பாலம்…

அய்யன் திருவள்ளுவர் சிலை பாதத்தில் திருக்குறள் முற்றோதல் நிகழ்வு..,

நாகர்கோவில் மாநகர மேயர் ரெ. மகேஷ், கன்னியாகுமரி நகர் மன்றத் தலைவர் குமரி எஸ். ஸ்டீபன் ஆகியோர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர். முன்னதாக,கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள ஐயன் திருவள்ளுவர் சிலை காலடியில் பேராசிரியர் முது முனைவர் பா. வளன்அரசு தலைமையில்,உலகத்…

புகைப்படம் எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சியர்..,

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்டத்திற்குட்பட்ட வாக்காளர்கள் அனைவரும் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவது குறித்து இன்று (30.12.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ஸ்டாலின், இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் Selfie Point -apy;…

பிரஸ் கிளப் 22 வது ஆண்டு விழா..,

நாகர்கோவில் பிரஸ் கிளப் 22 வது ஆண்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி, மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, மாவட்ட எஸ்.பி. டாக்டர் ஸ்டாலின், வடக்கன்குளம் ஜாய் கல்லூரி நிர்வாகி டாக்டர் ஜாய்…

‘இரவை’ பகலாக்கும் ஒளிவெள்ள பாய்ச்சல்..,

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா தொடங்கி புத்தாண்டுபிறக்கும் வரையில் கொண்டாட்டம் மின்னொளியால் ஜொலிக்கும் குமரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்கள்,சாலை ஓர மரங்கள் எல்லாம் வண்ணவிளக்குகள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைத்தார்களால் அமைக்கப்படும் அலங்கார வளைவை பார்த்து ரசித்ததோடு குடும்பத்தினரோடு செல்ப்பி எடுத்து மகிழ்ச்சி…

2 இளம் பெண்கள் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி..,

மத்திய அரசு மகாத்மா காந்தியின் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திலிருந்து தேசத்தந்தை யின் பெயரை நீக்கியதை கண்டித்தும் பெண்கள் காங்கிரஸில் இணைய வேண்டும் என்று நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் பெண் நிர்வாகிகள் நூருல் இமு .மற்றும் அப்சீனா ஆகிய…

தடுப்பு சுவர் கட்ட மக்கள் கோரிக்கை..,

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே படப்பச்சை பகுதியில் நேற்று(டிசம்பர்_26) மாலை நேரத்தில் நடந்த விபத்து, நல்வாய்ப்பாக ஓட்டுநர் உயிர் தப்பினார்., அருகில் தடுப்புசுவர் இல்லாத பாலம் உள்ளது, உடனடியாக இரண்டு பக்கங்களிலும் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது