குமரி மேலமணக்குடி புனித லூர்து அன்னை குருசடி சிற்றாலயமாக உருவாக்கல்
ரோமாபுரியில் பார்க்கும் திசையெல்லாம் வான் தொட முயலும் சிலுவை தாங்கிய தேவாலயங்களாக காட்சி அளிக்குமாம். தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த “மணப்பாடு”மீனவ கிராமத்திலும் பார்க்கும் திசையெங்கும், தெருவுக்கு ஒரு தேவாலயம் என்ற நிலையில் தேவாலயங்களை கொண்டதால். மணப்பாட்டிற்கு “சின்ன ரோமாபுரி”என்ற பெயர்…
கன்னியாகுமரியில் தமிழ்நாடு அரசு சுகாதார மேற்பார்வையாளர்கள் மாநில சங்க கூட்டம்
தமிழ்நாடு அரசு சுகாதார மேற்பார்வையாளர்கள் மாநில சங்க கூட்டம் கன்னியாகுமரியில் நடைபெற்றது. தமிழ் நாட்டில் உள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணி புரியும், தமிழ் நாடு அரசு சுகாதார மேற்பார்வையாளர்கள் சங்கத்தின் 12_வது மாநில மாநாடு கன்னியாகுமரியில் நடைபெற்றது. கன்னியாகுமரியில்…
திருவள்ளுவர் சிலை-சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே கண்ணாடி இழை பாலம் பணிகளை ஆட்சியர் நேரில் ஆய்வு…
இந்தியாவின் தென் கோடி கன்னியாகுமரி, ஒரு சர்வதேச சுற்றுலா பகுதி. உலகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் தினம் வருகைதரும் இடம். கன்னியாகுமரி இயற்கை அமைப்பில் மூன்று கடல்கள் சந்திக்கும் இடம் என்பது இயற்கையின் அமைப்பு. உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள…
குமரி விவசாயிகளை தொடர்ந்து புறக்கணிப்பதாக மாவட்ட ஆட்சியர் மீது விவசாயிகள் குற்றச்சாட்டுகள்.
குமரி மாவட்ட பாசனத்துறை தலைவர் வழக்கறிஞர் வின்ஸ் ஆன்றே. குமரி ஆட்சியராக அழகு மீனா பொறுப்பேற்றபின் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் முதல் கூட்டத்தில் பரஸ்பர அறிமுகத்திற்கு பின் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தின் நிகழ்வுகளை ஒரு பார்வையாளர் நிலையில் மட்டுமே…
குமரி சாமிதோப்பு தலைமைப் பதிவியில் ஆவணி திருவிழா கொடியேற்றம்-அய்யா வழி பக்தர்கள்
குமரி மாவட்டத்தில் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் நடந்த அடக்கு முறைக்கு எதிராக முத்துக்குட்டி என்னும் வைகுண்டர் தோற்றுவித்த அய்யாவழி. அதனை பின்பற்றி அய்யாவழியை ஏற்றுக்கொண்ட மக்களில் ஆண்கள் சாமி சன்னதியில் தலையில் தலைப்பாகை அணிந்து வழிபடும் முறையை பின்பற்ற செய்தார். அய்யா…
2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் விஜய் வெற்றி பெற்று முதல்வர் ஆவார்-கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி.செல்வகுமார் பேட்டி
2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதல்வர் ஆவார். அறிமுகம் செய்த கொடி ஒரு வெற்றியின் கொடி என கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி.செல்வகுமார் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு…
திருவனந்தபுரத்தில் இருந்து அய்லன்ட் இரயிலில் பயணித்த 13_வயது அசாம் சிறுமி.., (Missing)
திருவனந்தபுரத்தில் இருந்து அய்லன்ட் இரயிலில் பயணித்த 13_வயது அசாம் சிறுமி. கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்திய கேரள தொலைகாட்சி நிறுவனங்கள். கன்னியாகுமரி இரயில் நிலையத்திற்கு நேற்று முன்தினம்(ஆகஸ்ட் 19) மாலை வந்த அய்லன்ட் தொடர் வண்டியில் வந்த பயணிகள் இரயில் நிலையத்தில் இறங்கி…
குமரியில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80_வது பிறந்த நாள் விழா
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80_வது பிறந்த தினத்தில் குமரியில் கொண்டாட்டங்கள். குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று இந்தியாவின் முன்னாள் பிரதமர் . நவீன இந்தியாவை கணிப்பொறி மற்றும் கை பேசியை அறிமுகப்படுத்தி விஞ்ஞானத்தின் புதிய பரிணாமத்தை அறிமுகப்படுத்திய…
குமரி மாவட்டத்தில் இன்று ஸ்ரீ நாராயண குருவின் 170_வது பிறந்த நாள் விழாவிற்கு உள்ளூர் விடுமுறை-ஆட்சியர் அழகுமீனா அறிவிப்பு…
குமரி மாவட்டத்தில் இன்று மூன்று தாலுகாக்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை ஸ்ரீ நாராயண குருவின் 170_வது பிறந்த நாள் விழாவிற்கு ஆட்சியர் அழகுமீனா அறிவித்துள்ளார். திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் மக்கள் மத்தியில் சமத்துவத்தை போதித்த ஸ்ரீ நாராயண குருவின் பிறந்த நாளுக்கு…
லண்டன் நிகழ்வில் முனைவர் வை.தினகரன் பங்கேற்பு…
குமரியை சேர்ந்த தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனத்தலைவர் முனைவர் வை.தினகரன் லண்டன் நிகழ்வில் பங்கேற்கவுள்ளார். INTERNATIONAL DALIT LIBERTY MOMENT (IDLM) சார்பில் லண்டனில் எதிர் வரும் ஆகஸ்ட்_ 22_ம்தேதி நடைபெறும் தலித் சம்பந்தப்பட்ட சொற்பொழிவு நிகழ்வில் முனைவர்…




