• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

த.இக்னேஷியஸ்

  • Home
  • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கிணறு தூர் வாரும் பணி

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கிணறு தூர் வாரும் பணி

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 1000_ம் ஆண்டுகள் பழமையானது. இங்கு உள்ள கிணறு தூர் வாரும் பணி தொடங்கியது. இந்தியாவின் தென் கோடி பகுதியான கன்னியாகுமரி. பரசுராமர் வீசிய கோடாலி விழுந்து நிலப்பரப்பு என்ற புகழுடன், திருமணத்தை மறுத்து கன்னிதெய்வமாக பகவதி…

தமிழகம் இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது-துறை வைகோ கன்னியாகுமரியில் பேட்டி…

ஒன்றிய அரசு கடந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, தமிழகத்திற்கான 1923_24ம் ஆண்டிற்கான கல்வி நிதி ரூ. 2,249 கோடி பாக்கி வைத்துள்ள நிலையில், இவ்வாண்டு ஜூன் மாதத்திற்குள் தரவேண்டிய ரூ.500.00 கோடியை தராது காலம் தாழ்த்துவதால், தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் 15,000_ம்…

குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மார்த்தாண்டம், கொட்டாரம், மயிலாடி, தோவாளை, செண்பகராமன்புதூர், குலசேகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலை நேரத்தில் தொடர் மழை பெய்ததால், பள்ளி செல்லும்…

நாகர்கோவிலில் கலைவாணர் சிலைக்கு மாலை மரியாதை

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் அவர்களின் 67-வது நினைவு நாளை முன்னிட்டு, நாகர்கோவில் மணிமேடையில் உள்ள அவரது திருஉருவச்சிலைக்கு முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் தலைமையில் அ.தி.மு.க-வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.நாகர்கோவில், ஒழுகினசேரியில் 1908-ம் ஆண்டு நவம்பர் 29-ம் நாள்…

தமிழக தொடக்கப்பள்ளி கல்வித்துறை அமைச்சர் பொய்யாமொழி மகேஷ் கன்னியாகுமரியில் பேட்டி…

தமிழகத்தின் இரு மொழி கொள்கைக்கு எதிராக மத்திய அரசு நமக்கு உரிமை பெற்ற நிதியை கொடுக்க காலதாமதம் செய்வதை இன்றைக்கு, நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முதல் அனைத்து அரசியல் கட்சிகளுடன் தமிழக எதிர் கட்சி தலைவரும் ஒன்றிய அரசுக்கு…

வசந்த்குமாரின் நான்காவது ஆண்டு நினைவு தினம் – நினைவிடத்தில் அஞ்சலி…

உழைப்பால் உயர்ந்து அவரது “தொழில்”நிறுவனமான வசந்த் அன்கோ வை அவர் வாழ்ந்த காலத்திலே 90 கிளைகளுடன் நடத்தியவர். இன்று 118 கிளைகளுடன் செயல்படுகிறது. வசந்த் அன்கோவின் அடையாள விளம்பரமே புன்னகை பூக்கும் அவரது முகம். புன்னகை மன்னன் என்ற அடையாள பெயருடன்…

நாகர்கோவில் கேந்திரியா வித்தியாலாயா ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது…

நாகர்கோவிலில் மத்திய அரசின் பள்ளி நிர்வாகத்தில் உள்ள கேந்திரியா வித்தியாலயத்தில் ஆண், பெண் என ஆயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த மாணவிகள் எல்லாம் அரசின் உயர் அதிகாரிகள், அரசியல் வாதிகள், பெரும் பணம் படைத்த வீட்டை சேர்ந்தவர்கள்.…

தமிழக முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி வணங்கிய குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மேயரும் ஆன மகேஷ்…

தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா பயணத்திற்கு முன், தமிழக அமைச்சரவையிலும், கட்சியிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ இருக்கிறது என்று வரிசை கட்டிய கேஷியங்கள்…. தமிழக அமைச்சரவையில் புதிதாக மூன்று பேர் அமைச்சர்களாக பதவி பெறும் நிலையில், இரண்டு அமைச்சர்களுக்கு கல்த்தா பதவி…

சுற்றுலா பயணிகள் வசதிக்காக அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை திமுக ஆட்சியில் செயல்படுத்தவில்லை-தளவாய் சுந்தரம் குற்றச்சாட்டு…

கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் காந்தி திடலில் அ.தி.மு.க., சார்பில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் தாமரை தினேஷ், ஜெஸீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் பேசிய கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம். தமிழகத்தில் பத்திரப்பதிவு தங்கதுரை…

வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை மக்களின் பயன்பாட்டிற்கு திறக்க கோரி பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்திதர்ணா போராட்டம்.

பயன்பாட்டில் இல்லாது இருக்கும் வட்டவிளை கலசமிறங்கி குடியிருப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை மக்களின் பயன்பாட்டிற்கு திறக்க கோரி, பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்திதர்ணா போராட்டம். வட்டவிளை கலசமிறங்கி குடியிருப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் நியாய விலை…