• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

த.இக்னேஷியஸ்

  • Home
  • வயநாடு மக்களுக்கு குமரி காங்கிரஸ் மற்றும் ஐஎன்டியுசி சார்பில் நிவாரண பொருட்கள்

வயநாடு மக்களுக்கு குமரி காங்கிரஸ் மற்றும் ஐஎன்டியுசி சார்பில் நிவாரண பொருட்கள்

குமரி கிழக்கு மாவட்ட ஐஎன்டியுசி சார்பில் அதன் தலைவர் டாக்டர் சிவகுமார் தலைமையில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. குமரி பாராளுமன்ற தொகுதி அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் குமரி எம்பி விஜய் வசந்த் முன்னிலை வகித்து…

ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்றது அரசு, திமுக அந்த நிகழ்வை புறக்கணித்துள்ளது-கனிமொழி கருத்து

தமிழக ஆளுநர் அளித்த சுதந்திர தின தேனீர் விருந்தை புறக்கணித்தது திமுக. அதன் கூட்டணி கட்சிகள். ஆளுநரின் தொடர் பேச்சுகளுக்கான எதிர்ப்பின் அடையாளம். முதல்வர் உட்பட அமைச்சர்கள் பங்கேற்பு ஆட்சியின் நிலைப்பாடு என தக்கலையில், தனியார் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற…

கல்லூரிகளுக்கான 2024_ம் ஆண்டு “NIRF” தேசிய தரப்பட்டியலில் குமரி மாவட்டத்தில் உள்ள இரண்டு கல்லூரிகள் இடம் பிடித்துள்ளது

இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பே கிறிஸ்தவ மிஷினரிகள், மக்களுக்கு நலம் பயக்கும் பல்வேறு திட்டங்களை பொது வெளியில் செயல்படுத்தியதின் மூலம் கல்வி, மருத்துவ உதவி என்பது தலையானது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் இருந்த காலையில். தென் இந்திய திருச்சபையினால்(CSI)…

“வசந்த் அவார்ட் “300 மாணவர்களுக்கு வழங்கினார் விஜய் வசந்த்..,

கடந்த கல்வி ஆண்டில் 10 மற்றும் 12_ம் வகுப்பில் இறுதி தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கிய மாணவ,மாணவிகளுக்கு கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த். அதிக மதிப்பெண் வாங்கிய மாணவர்களுக்கு “வசந்த் அவார்ட்” 900 மாணவர்களுக்கு வழங்கி விஜய் வசந்த் வாழ்த்து…

தக்கலை துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை டிஎஸ்பி உதயசூரியன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் டிஎஸ்பி பார்த்திபன் தக்கலை டிஎஸ்பியாக பணியிட மாற்றம்

மீனவ கிராமம் ஆரோக்கியபுரத்தில் ஆரோக்கிய அன்னை பள்ளியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் தேசியகொடியேற்றினார்…

இந்திய சுதந்திர தினமான இன்று கன்னியாகுமரியை அடுத்துள்ள மீனவ கிராமம் ஆன ஆரோக்கியபுரத்தில் உள்ள ஆரோக்கிய அன்னை பள்ளியில் நடந்த விழாவில். பள்ளி தாளாளர் அருட்பணி. கிங்ஸ்லிஷாஜி, கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் ஆகியோர் முன்னிலையில். கன்னியாகுமரி காவல்துறை துணை…

குமரி தி மு கவில் மூன்றாவது மாவட்டம். அதன் செயலாளராக சுரேஷ் ராஜன்.!?.

குமரி மாவட்ட தி மு கவில் ஒரு அசைக்க முடியாத சக்தியாக கால் நூற்றாண்டு நிலைத்து நின்றவர் சுரேஷ்ராஜன். கன்னியாகுமரி சட்டமன்றத்தில் முதல் முறையாக தி மு க சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. முதல் தேர்தலில் வெற்றி. கலைஞர் கருணாநிதி…

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை பாறை_சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே பிளாஸ்டிக் இணைப்பு பாலம்

இந்தியாவின் தென்கோடி கன்னியாகுமரி மூன்று கடல்கள் சங்கமிக்கும் பகுதி என்பதுடன் சூரிய உதயம், அஸ்த்தமனம் காட்சியை காணக்கூடிய நில அமைப்பு கொண்ட பகுதி. கன்னியாகுமரி கடல் நடுவே அடுத்து, அடுத்து உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை பாறைக்கு,…

மூன்று கடல்கள் சங்கமிக்கும் குமரி மாவட்டம் தக்கலையில் எழுத்தாளர்களின் சங்கமம்

திருவள்ளுவர், அதங்கோடு ஆசான், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை என்ற எழுத்துலக ஜாம்பவான்கள் தோன்றி,எழுத்தில் சாதனை படைத்தவர்கள் வாழ்ந்த நிலப்பரப்பில் . புதிய எழுத்தாளர்களாக வளர்ந்து வரும்,இரு பால் எழுத்துலகின் புதிய அரும்புகள் அவர்களின் படைப்பு பற்றி எழுத்தாளர்கள் மத்தியில் அவர்கள்…

கிருஷ்ணன் கோவிலில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆடிப்பூரம் விழா

நாகர்கோவில் மாநகராட்சி 11-வது வார்டுக்குட்பட்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடம் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, நடைபெற்ற கஞ்சி கலச ஊர்வலத்தில் நாகர்கோவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் மகளும் வடக்கு மண்டல செயலாளருமான கவுன்சிலர் ஶ்ரீலிஜாவும் கலந்து கொண்டார்.