• Sat. Apr 27th, 2024

மதி

  • Home
  • வால்பாறையில் எஸ்டேட்க்குள் சுற்றித் திரியும் யானைகள் – பொதுமக்கள் பீதி

வால்பாறையில் எஸ்டேட்க்குள் சுற்றித் திரியும் யானைகள் – பொதுமக்கள் பீதி

வால்பாறையில் முதன் முறையாக 40க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் தேயிலை தோட்டத்தில் முகாமிட்டிருக்கின்றன. கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது காட்டு யானைகள் கூட்டமாகவும் தனித்தனியாகவும் ஆங்காங்கே உலாவருகிறது. இந்நிலையில் வால்பாறை அடுத்துள்ள முத்துமுடி எஸ்டேட் பகுதியில் நேற்று வனப்பகுதிக்குள்…

ஆயிரம் கோடியில் பார்லிமென்டை அழகுப்படுத்தும் அரசிடம் விவசாயிகளுக்கு பணமில்லையா? – பிரியங்கா கேள்வி

மத்திய அரசு கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையான ரூ.4 ஆயிரம் கோடியை செலுத்த பணம் இல்லை என்கிறது என காங்., பொதுச்செயலர் பிரியங்கா விமர்சித்துள்ளார். காங்கிரஸ் சார்பில் மொராதாபாத்தில் நடந்த பேரணியில் பேசிய பிரியங்கா மோடி அரசின் செயல்பாட்டை கடுமையாக சாடியுள்ளார்.…

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

சேலம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் சென்னை வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி, ஆத்தூர் அருகே மாசுக் கட்டுப்பாடு வாரியத் தலைவர் வெங்கடாசலம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை…

முல்லை பெரியாறில் புதிய அணை?

தமிழ்நாடு, கேரளா இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்ட பிறகே முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட அனுமதி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையை கட்ட வலியுறுத்தி கேரளாவை சேர்ந்த அனைத்து கட்சி…

பஞ்சாப்பில் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி தெளித்த்ப் கெஜ்ரிவால்

பஞ்சாப்பில் ஆம்ஆத்மி ஆட்சி அமைத்தால், டில்லி முதல்வரும் ஆம்ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் என்னென்ன செய்வோம் என வாக்குறுதிகளை அடுக்கியுள்ளார். பஞ்சாப்பில் அடுத்தாண்டு துவக்கத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. இதற்காக பஞ்சாப்பில்…

*உயருகிறது ஏ.டி.எம்., பரிவர்த்தனை கட்டணம் *

மத்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 1, 2022 முதல் ஏ.டி.எம்.களில் இலவச பரிவர்த்தனைகளை தாண்டி பயன்படுத்துபவர்களுக்கான கட்டணத்தை அடுத்தாண்டு முதல் ஏ.டி.எம். பரிவர்த்தனை மற்றும் ஜி.எஸ்.டி. உடன் சேர்த்து ரூ.25ஆக வசூலிக்கப்படும். அந்தந்த வங்கி ஏ.டி.எம்.களில் மாதத்திற்கு 5 முறையும், பிற…

இந்தியாவிற்க்குள் நுழைந்தது ‘ஒமைக்ரான்’

உலகையே அச்சுறுத்தி வரும் உருமாறிய வைரஸ் ‘ஒமைக்ரான்’ கர்நாடகாவில் 2 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் நேற்றிரவு தென்னாப்ரிக்காவில் இருந்து பெங்களூரு வந்துள்ளதாக தெரியவந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை…

மின் ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படாது – மதுரை தலைமை பொறியாளர்

கொரனோ தடுப்பூசி செலுத்தாத மின் ஊழியர்களுக்கு டிசம்பர் மாத சம்பளம் பிடித்தம் செய்யப்படாது என மதுரை மண்டல தலைமை பொறியாளர் விளக்கம் அளித்துள்ளார். மதுரை மண்டலத்தில் பணிபுரியும் மின் வாரிய ஊழியர்கள் டிசம்பர் 7ஆம் தேதிக்குள் கொரோனோ தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்…

காவல் துறையினரின் அத்துமீறல்கள் – கண்டித்த நீதிமன்றம்

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நூர்நிஷா. இவர் நீதிமன்றத்தில் போலீசாரின் அத்துமீறி நடந்து கொண்டதாக வழக்கு ஒன்றை தொடுத்தனர். அந்த மனுவில், பொதக்குடியில் உள்ள சொந்தமான நிலத்தை ஜவகர் நிஷா, முபாரக் நாசியா, யூசுப் நாசியா ஆகியோரிடம் விற்க முன்தொகை வாங்கியதாகவும், நிலத்தின்…

பூஸ்டர் தடுப்பூசிக்கு ஒப்புதல் கோரும் சீரம் நிறுவனம்

ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால், பல நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ் போட்டவர்களுக்கு பூஸ்டர் ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த ஒமிக்ரான் வைரஸ் சுமார் 27 நாடுகளில் 226 பேருக்கு உறுதியாகி உள்ளதாக அமெரிக்காவின் நோய்…