• Fri. Mar 29th, 2024

வ.செந்தில்குமார்

  • Home
  • பழைய 1,486 சட்டங்கள் வாபஸ் : நிர்மலா சீதாராமன்

பழைய 1,486 சட்டங்கள் வாபஸ் : நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டின் போது 1,486 யூனியன் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்தார். சமீபத்திய ஆண்டுகளில் 25,000 இணக்கங்களை அரசாங்கம் ரத்து செய்துள்ளதாக சீதாராமன் தெரிவித்துள்ளார். சுமார் 1,500 தொழிற்சங்கச் சட்டங்களை ரத்து…

போகும் இடமெல்லாம் பொண்டாட்டி.. மனுசனாடா நீ

போகும் இடமெல்லாம் அடுத்தடுத்து பெண்களை திருமணம் செய்துகொண்டு வந்த கணவனின் செயல்களை ஒவ்வொரு மனைவிகளும் கண்டுப்பிடித்ததால், தான் திருமணம் செய்த 8 மனைவிகளையும் அந்த கணவன் ஒரே வீட்டில் தங்க வைத்து வசித்து வரும் சம்பவம், இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.தாய்லாந்து…

உங்களை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் ஜெ.பூங்குன்றன் சங்கரலிங்கம் தனது வலைத்தள பதிவில் அதிமுகவின் தலைமைக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் தனது கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்.அதில், ”கழகம் வெற்றி பெற வேண்டும் என்று அந்த ஆண்டவன் நினைக்கிறான். அதற்கு…

தேர்தலுக்கு முன்பே கவுன்சிலர் என கல்வெட்டு: அமைச்சருக்கு செக்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே திண்டிவனம் 8வது வார்டு கவுன்சிலர் என கல்வெட்டு வைத்த விவகாரத்தில் அமைச்சர் மீது வழக்கு தொடரப்பட்டது. அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்த குடிநீர் தொட்டியில் 8வது வார்டு கவுன்சிலர் என பொறிக்கப்பட்டதாக வழக்கு பதிவு செய்யபட்டது.…

உதயசூரியனல தான் நிக்கணும் . . .கூட்டணியினரிடம் எகிறும் திமுகவினர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ்,விசிக உள்பட ஒரு சில கட்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர். சிறிய கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு வற்புறுத்துகின்றனர். இதனால் மற்ற கட்சி தொண்டர்கள் மிகுந்த மனவேதனையில் உள்ளதாக மதிமுகவினர்.தி.மு.க கூட்டணியில் இடப்பங்கீடு உரிய முறையில் வழங்கப்படவில்லை'…

ஸ்டாலின் தலைமையில் உருவாகும் புதிய அணி

அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு ஓபிஎஸ் உள்ளிட்ட 37 தலைவர்களுக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ‛கூட்டாட்சி மற்றும் சமூகநீதிக் கோட்பாடுகளை வென்றெடுக்க அரசியல் கட்சித் தலைவர்கள், குடிமைச் சமூகத்தின் உறுப்பினர்கள், ஒத்த சிந்தனையுள்ள தனிநபர்கள் ஆகிய…

சாமானியரிடம் பட்ஜெட் என்ன சாதித்தது ?

நேற்றைய தினம் மத்திய பட்ஜெட்டினை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார். ஒன்னரை மணி நேரமாக பட்ஜெட் உரையை வாசித்து முடித்து இந்த பட்ஜெட் 25 ஆண்டுக்கான தொலைநோக்கு பார்வையுடன் உருவாக்கப்பட்டது என்றும் பெருமை பட கூறினார். தற்போது இந்த…

திருப்பரங்குன்றம் அருள்மிகுசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தெப்பத்திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக எழுந்தருளிய முருகப்பெருமான்

கிரிப்டோ கரன்சி வேறு, டிஜிட்டல் கரன்சி வேறு

மத்திய பட்ஜெட்டினை நேற்றைய தினம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார். இந்த பட்ஜெட் குறித்து பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பட்ஜெட் மூலம் மக்களிடம் கிரிப்டோ கரன்சி ,டிஜிட்டல் கரன்சி என்ற வார்த்தைகள் அதிகம்…

மீண்டும் உயிர் பெறுமா பிச்சைகாரர்கள் மறுவாழ்வு திட்டம் ?

பிச்சை எடுப்பதை யாரும் விரும்புவதில்லை,ஆனால் அவர்களின் இயலாமை காரணமாக வேறு வழியின்றி பிச்சை எடுக்கின்றனர். தற்போது அதன் தாக்கம் அதிகரித்துள்ளது. கனடிய மருத்துவ அமைப்பின் ஆய்வின் படி 70 சதவீத பிச்சைக்கார்கள் குறைந்த பட்ச ஊதியத்தொகை கிடைக்கும் பட்சத்தில் அதனை விரும்பாமல்…