• Sun. May 5th, 2024

வ.செந்தில்குமார்

  • Home
  • கடலுக்குள் குப்பையை டெலிவரி செய்யும் அமேசான்

கடலுக்குள் குப்பையை டெலிவரி செய்யும் அமேசான்

அமேசான்  நிறுவனத்தின் இணையவழி வர்த்தகத்தின் மூலம் 2020 ஆம் ஆண்டில் மட்டும் 10.66 மில்லியன் கிலோகிராம் நெகிழிக் குப்பை கடலில் கலந்திருக்கிறப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நாளுக்கு நாள் இணைய வர்த்தகம் பெருகிவருகிறது. குறிப்பாக அமேசான் நிறுவனத்தின் விற்பனையானது கடந்த ஒருசில…

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000, பொங்கல் பரிசாக வெளியாகிறது அறிவிப்பு?

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடித்திருக்கிறது திமுக. இதற்காக தேர்தல் காலத்தில் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசியது திமுக. குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. பெண்களும் தங்கள்…

முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் மீது குண்டாஸ்

முந்திரி லாரியை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் ஞானராஜ் ஜெபசிங் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. லாரியுடன் ரூ.1 கோடி மதிப்பிலாக முந்திரியை கடத்திய வழக்கில் ஞானராஜ் ஜெபசிங் சிறையில் உள்ளார். கன்னியாகுமரியில் இருந்து தூத்துக்குடிக்கு…

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ரத்து வழக்கு : தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..

வன்னியர் சமூகத்திற்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்துக்கு, இடைக்கால தடை விதிப்பதற்கு உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இருப்பினும், 10.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஏற்கனவே நடந்த மாணவர் சேர்க்கை, பணி நியமனங்களில் மாற்றம் செய்யக்கூடாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.…

சென்னையில் திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு

சென்னை மெரினா, பட்டினப்பாக்கம் கடல் பகுதிகள் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தோனேஷியாவின் மௌமரே என்ற பகுதியில் கடந்த 14ஆம் தேதி 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது 7.6 ரிக்டர் நிலநடுக்கத்தால் கடலில் சுனாமி பேரலைகள் உருவாக்கக் கூடும்…

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு திமுக முழு ஆதரவு: துரைமுருகன் அறிக்கை

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் முழு ஆதரவினை வழங்குகிறது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்க வழிவகை செய்யும் ‘வங்கிகள் சட்டத் திருத்த மசோதா’ கொண்டு வரும்…

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கிடைக்குமா?

வடதமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் வன்னியர்கள் பல போராட்டங்கள் மற்றும் ஆட்சியாளர்களின் உதவியால் 108 சாதிகளுடன் சேர்த்து இதற்கு முன்னர் 20 இட ஒதுக்கீடு கிடைத்தது. இதற்கு வன்னியர்கள் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என கடந்த ஆட்சியில் வன்னியர்களால் கோரிக்கை வைக்கப்பட்டது.…

ஆலயம் அறிவோம் :வாராக் கடனை வசூலித்து அளிப்பார் புறவேலிநாதர்

நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அருகே உள்ளது கீழக்கல்லூர். ஒருகாலத்தில் சபேசபுரம் என அழைக்கப்பட்டது. பல்லாண்டுகட்கு முன்பிருந்தே இங்கு சிவன் கோயில் அமைந்திருக்கிறது. இறைவன் சிதம்பரேஸ்வரர் என்றும், அம்பாள், சிதம்பரேஸ்வரி என்றும் பெயர் பெற்று விளங்கியிருந்தனர். ஒருசமயம் மிகப்பெரிய இயற்கை சீற்றம் ஏற்பட்டது.…

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி

புதுசேரியில் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1,2 ஆம் தேதிகளில் புத்தாண்டு கொண்டாட கட்டுபாடுகளுடன் அனுமதி.மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் டிசம்பர் 24, 25 ம் தேதிகளில் இரவு தேவாலயங்களில் வழிபாடு நடத்த அனுமதி. டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1,2…

தமிழ்நாடு உள்ளாட்சித்துறை பணியாளர் மாநில நிர்வாக குழு கூட்டம்

சென்னை ஏ ஐ டி யு சி அலுவலகத்தில் தமிழ்நாடு உள்ளாட்சி துறை பணியாளர் மாநில நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஏஐடியூசி தேனி மாவட்ட அனைத்து துப்புரவு தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் கே.பிச்சைமுத்து, துணை…