• Fri. Apr 26th, 2024

வ.செந்தில்குமார்

  • Home
  • வரதட்சணை கொடுக்க முடியாததால் முறிந்த காதல்

வரதட்சணை கொடுக்க முடியாததால் முறிந்த காதல்

பிரபல நடிகையும் இயக்குநருமான ஜெயசித்ராவை திருமணம் செய்துகொள்ள முன்னாள் கதாநாயகன் ஒருவர் வரதட்சணை கேட்ட சம்பவம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. 1970-களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஜெயசித்ரா. குழந்தை நட்சத்திரமாகவும் பல படங்களில் நடித்துள்ள…

மீந்து போன பழைய பரோட்டாவை ஊறவைத்து..? இணையத்தில் வைரலாகிவரும் வீடியோ…

தேனி மாவட்டம் பெரியகுளம் பேருந்து நிலையம் செல்லும் வழியில் உள்ளது சின்னத்தம்பி என்பவருக்குச் சொந்தமான பாக்யா ஹோட்டல். இந்த ஹோட்டலில் உள்ள புரோட்டா மாஸ்டர் முதல் நாளில் விற்பனையாகாமல் மீதமான பழைய புரோட்டாக்களை இரண்டு பாத்திரங்களில் சேகரித்து காலையில் தண்ணீரில் முக்கி…

ஆணவ கொலையை ஆதரிக்கும் சீமானின் சர்ச்சை பேச்சு

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ” சாதி ஆணவக் கொலை என்பான்.. நான் அதை குடிப்பெருமை கொலை என்பேன் ” என மேடையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

அன்று கருணாநிதி எதிர்ப்பு – இன்று ஸ்டாலின் ஆதரவா?

ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கும் பணத்துக்கு பதிலாக பாண்டு பத்திரம் வழங்குவதை அன்று கருணாநிதி கடுமையாக எதிர்த்தார். ஆனால் இன்றைக்கு ஆட்சியிலிருக்கும் ஸ்டாலின் பணத்திற்கு பதிலாக பாண்டு பத்திரம் வழங்க இருப்பதாக வெளிவரும் தகவல்களால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சியில் அடைந்திருக்கிறார்கள்.அரசு ஊழியர்கள்…

கர்நாடக சட்டமேலவைத் தேர்தலில் 12 இடங்களில் பாஜக வெற்றி: 11 இடங்களை பிடித்தது காங்கிரஸ்

கர்நாடக சட்டமேலவை தேர்தலில்ஆளும் பாஜகவுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸூக்கும் இடையேகடும் போட்டி ஏற்பட்டது.இதில்பாஜக‌ 12 இடங்களில் வென்றதன் மூலம் அதிக இடங்களைகைப்ப‌ற்றியுள்ளது. 75 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டமேலவையில் காலியாக இருந்த 25 இடங்களுக்கான தேர்தல் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இதில்…

எழுதுவது குறித்து உலக எழுத்தாளர்கள் என்ன சொல்கிறார்கள் ?

தங்களது எழுத்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுகின்றனர்.ஆனால் நடுவினில் சிறு தயக்கம் இதனை எப்படி கையாள்வது.சுவாரஸ்யத்தை கூட்டுவது, புரட்சிகரமாக எடுத்துரைப்பது, என பல்வேறு இடங்களில் நிலை தடுமாறுகின்றனர்.இன்றைய வளர்ந்து வரும் காலகட்டத்தில் எழுத்து ,எழுதுவது , வாசிப்பது…

மாரிதாசுக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்பட்டது ஏன்? – நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பின் முழு விவரம்

கடந்த புதன்கிழமை (08.12.21) குன்னூர் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.இந்த நிகழ்வை குறிப்பிட்டு, யூடியூபர் மாரிதாஸ், தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் “திமுக ஆட்சியில் தமிழகம் இன்னொரு…

கண்துடைப்பிற்காக நடத்தபடுகிறதா லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை ?

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமாகவும், அவரது இடது கரமாக விளங்கிய முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஈரோடு, நாமக்கல், சென்னை என பல்வேறு இடங்களில் அந்த சோதனை நடந்து…

ஒமிக்ரான் பரவல் அதிகரித்தால் நம்முடைய தடுப்பூசிகள் செயல் இழக்கலாம்: வி.கே.பால் எச்சரிக்கை

ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து, அது வளரும் சூழல் ஏற்பட்டால் நாம் பயன்படுத்தும் தடுப்பூசிகளின் செயல்திறன் செயலிழக்கும் வாய்ப்பு ஏற்படலாம். ஆதலால், தடுப்பூசிகளில் தேவைக்கு ஏற்ப மாற்றம் கொண்டுவரத் தயாராவது அவசியம் என்று கோவிட் தடுப்புக் குழுவின் தலைவர் வி.கே.பால் எச்சரித்துள்ளார்…

மத்திய பட்ஜெட் – இன்று முதல் ஆலோசனை தொடக்கம்

மத்திய பட்ஜெட் வரும் ஆண்டு பிப்ரவரி முதல் தேதி சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளை மத்திய அரசு தொடங்க உள்ளது. பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக தொழிற்துறையினரை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முதல் சந்தித்து…