• Fri. Apr 26th, 2024

வ.செந்தில்குமார்

  • Home
  • மே மாதம் அமைச்சராக முடி சூடும் உதயநிதி… துறையை முடிவு செய்த ஸ்டாலின் !

மே மாதம் அமைச்சராக முடி சூடும் உதயநிதி… துறையை முடிவு செய்த ஸ்டாலின் !

அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு எந்த துறை ஒதுக்கப்போகிறார்கள் என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.திமுக அரசில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், அவதூறு பேச்சால் இலக்கா மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் விரைவில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்…

கோடநாடு வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் நாளை விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் தனிப்படை போலீசார் நாளை விசாரணை நடத்தவுள்ளனர். நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மேல் விசாரணை…

வாயை கொடுத்து மாட்டி கொண்ட பாக்யராஜ்..கொந்தளித்த மாற்று திறனாளிகள்

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் கூறியது சர்ச்சையான நிலையில், குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என்று அவர்சொல்வது ஊனமுற்றோரின் இயலாமையை கைக்கொண்டு அதை குறைத்து பேசி, அரசியல் ஆதாயம் காணும் முயற்சி என சமூக…

கையில் கோர்ட் ஆர்டரோடு.. புல்டோசர் முன் துணிச்சலாக நின்ற பிருந்தா காரத்.. சம்பவம்!

டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் இன்று கட்டிடங்கள் இடிக்கப்பட்ட போது கோர்ட் ஆர்டருடன் சிபிஎம் பிருந்தா காரத் சம்பவ இடத்திற்கு வந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.இந்த சம்பவம் வைரலாகி வருகிறது. டெல்லியில் இன்று ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டப்பட்ட கட்டிடங்கள் என்று கூறி ஜஹாங்கிர்புரி…

சர்ச்சையில் சிக்கிய சின்ன வீடு இயக்குனர்

இசையமைப்பாளர் இளையராஜா அம்பேத்கரும் மோடியும் என்ற நூலுக்கு முன்னுரை எழுதியிருந்தார். அதில் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்கள் அம்பேத்கரின் சிந்தனையையொட்டி இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் பிரச்னை அடங்கும் முன் பிரதமர் மோடி குறித்து இயக்குநர் பாக்யராஜ் பேசியுள்ளார்.…

சசிகலாவை சந்தித்ததால் நிர்வாகிகளை தூக்கிய டிடிவி தினகரன் ?

கடந்த ஏப்.11-ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த சசிகலா, அங்கிருந்து காரில் சென்று உத்தமர்கோயில், திருவாசி மாற்றுரைதீஸ்வரர் கோயில், குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், வெள்ளூர் திருக்காமேஸ்வரர் கோயில் ஆகியவற்றில் வழிபாடு செய்தார். அதன்பின் முசிறி, தொட்டியம்…

தீவிர அரசியலில் மீண்டும் நுழையப் போகும் பாஜக பெண் தலைவர்?

தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது கூறிய கருத்துகள், அவர் மீண்டும் தீவிர அரசியலில் நுழையவிருக்கிறார் என்ற யூகத்தை ஏற்படுத்துகிறது. ஆளுநராகப் பொறுப்பேற்றதில் இருந்து தெலங்கானா, புதுச்சேரியில் ஆற்றிய பணிகள்…

மொழிப் பிரச்சனையில் இரட்டை வேடம் போடும் அதிமுக

மொழிப் பிரச்சனையில் வழக்கம் போல அதிமுக மேற்கொள்ளும் இரட்டை வேடம் இப்போது வெட்ட வெளிச்சமாக மக்கள் மன்றத்தில் அம்பலப்பட்டு விட்டதும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கழகத்தின் மீது அவதூறுகளை அள்ளி வீசி அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இந்தி மொழிக்கு அதிமுக…

திராவிடத்தை எருமைமாட்டுடன் ஒப்பிடுவதா? -சீமானுக்கு ஜெயக்குமார் கண்டனம்

திராவிடத்தை எருமைமாடு உடன் தொடர்புபடுத்தி சீமான் பேசியது திராவிடர்களை கொச்சைப்படுத்துவதுபோல் உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சிவந்தி ஆதித்தனாரின் 9ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் இன்று மரியாதை செலுத்தினார்…

ஆளுநரின் கான்வாயை நோக்கி கொடிக் கம்புகள் வீச்சு – டிஜிபிக்கு புகார் கடிதம்

தமிழக ஆளுநரின் கான்வாயை நோக்கி கொடிகள் மற்றும் கொடி கம்புகளை வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி, தமிழக டிஜிபிக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளார். இந்த நிலையில் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட 89 பேர் மீது 5…