• Wed. Apr 24th, 2024

வ.செந்தில்குமார்

  • Home
  • குடியரசு தின வாகன ஊர்திகள் எப்படி, எதனால் தேர்வு செய்யப்படுகிறது?

குடியரசு தின வாகன ஊர்திகள் எப்படி, எதனால் தேர்வு செய்யப்படுகிறது?

இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதுபோலவே கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் அணிவகுப்பு ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன. எந்த அடிப்படையில் இந்த ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது, ஊர்திகளை தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன உள்ளிட்டவை குறித்து இக்கட்டுரையில்…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு பெற்றது

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு பெற்ற நிலையில், 21 காளைகளை அடக்கி கார்த்தி வெற்றி பெற்றுள்ளார். உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. வரலாற்றில் முதல்முறையாக இந்த முறை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.…

அபுதாபி ட்ரோன் தாக்குதல் – 2 இந்தியர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

அபுதாபி ட்ரோன் தாக்குதலில் 2 இந்தியர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு.முக்கிய அரபு அமீரக தலைநகரான அபுதாபியில், விமான நிலையத்தில் புதியதாக கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த பகுதியில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் விமான நிலையத்தில் இருந்த…

மாற்றுத்திறனாளி மரணம் குறித்த விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாற்றுத் திறனாளியின் உயிரிழப்பிற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இரங்கல் தெரிவித்து, உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கிடவும், வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றிடவும் உத்தரவிட்டுள்ளார். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், கோட்டப்பட்டியைச் சேர்ந்த குமார்…

இந்தியாவில் பள்ளிகள் மூடப்படுவதால் கற்றல் வறுமை அதிகரிப்பு

“உணவகங்கள், மதுக்கூடங்கள் மற்றும் வணிக வளாகங்களை திறக்க அனுமதித்து விட்டு, பள்ளிகளை மட்டும் மூடுவது நியாயமல்ல” என, உலக வங்கியின் கல்வி இயக்குனர் ஜெய்மீ சாவேத்ரா கூறினார்.இதுகுறித்து, உலக வங்கியின் சர்வதேச கல்வி இயக்குனர் ஜெய்மீ சாவேத்ரா கூறியதாவது: “உலகம் முழுவதும்…

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட தமிழக ஊர்திகள்

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் இருந்து தமிழக ஊர்திகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள கோரிக்கை செய்து தமிழக அரசு சார்பில் வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார், கப்பலோட்டிய தமிழர் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின்…

அமித்ஷாவுடன் தமிழக எம்.பிக்கள் இன்று சந்திப்பு

மத்திய அமைச்சர் அமித்ஷாவை தமிழக அனைத்து கட்சி எம்.பிக்கள் இன்று சந்திக்க உள்ளனர்.தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக ஏழு பேர் கொண்ட தமிழக அனைத்து கட்சி எம்பிக்கள் குழு முயற்சி…

மீண்டும் காவி உடையில் திருவள்ளுவர்… தி.மு.க போஸ்டரால் பரபரப்பு

திருவள்ளுவர் தினத்தை ஒட்டி, திருநெல்வேலி மாவட்ட திமுகவினரால் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், காவி உடையில் கழுத்தில் ருத்திராட்ச மாலை, நெற்றியில் திருநீறு பட்டை, குங்கும பொட்டுடன் கூடிய திருவள்ளுவர் படம் இடம் பெற்றுள்ளது. அத்துடன் முதல்வர் ஸ்டாலின், இளைஞரணி…

பிரதமரை கேலி செய்த சிறுவர்கள் மீது அதிரடி நடவடிக்கை

இந்திய பிரதமர் மோடி குறித்தும் மத்திய அரசு குறித்தும் கிண்டல் செய்து குழந்தைகள் நிகழ்ச்சி நடத்திய ஜீ தமிழ் தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜூனியர்…

மாஜி அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கழட்டிவிட ஓபிஎஸ், இபிஎஸ் திட்டம்?

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பற்றி அவரது கட்சி தலையிடமே எந்த ஒரு இடத்திலும் ஏன் வாய்திறக்கவில்லை என்ற சந்தேகம் அனைவர் மத்தியில் உள்ளது. வருமான வரித்துறையினர் அதிமுக முன்னாள் அமைச்ச்ரகளின் வீடுகளில் ரெய்டு நடத்திய போது, திமுக அரசியல்…