இலவச மருத்துவ முகாம்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே நெசவாளர் முன்னேற்ற கழகம் மற்றும் கலசலிங்கம் மருத்துவக் கல்லூரியும் இணைந்து நடத்திய 44–ஆவது இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இராஜபாளையம் அருகே அய்யனாபுரம் கிராமத்தில் தனியார் கலையரங்கத்தில் நடைபெற்ற முகாமை இராஜபாளையம் முருகன் நடுநிலைப்பள்ளி…
மத்திய அரசை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்..,
விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டத்தை கண்டித்து சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை மாவட்ட செயலாளர் விஜயபாண்டி தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட…
தண்ணீர் தொட்டி திறப்பு விழா..,
விருதுநகர் ரோசல்பட்டி சாலையில் உள்ள 14 வது வார்டு, திருவள்ளுவர் தெருவில் உள்ள தண்ணீர் (சின்டெக்ஸ்)தொட்டியை விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் இன்று மாலை பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் தலைவர், மற்றும்…
வாக்காளர் சீர் திருத்த பணி..,
விருதுநகர் பாவாலி சாலையில் உள்ள முஸ்லிம் உயர் நிலை பள்ளியில் இன்று காலை முதல் வாக்காளர் சீர் திருத்த பணி நடை பெற்று வருகிறது. இந்த முகாமில் அகமது நகர்,தார்காஷ் தெரு, பார்மா காலனியை சேர்ந்த பொது மக்களுக்கு, 123, 124,…
விருதுநகரில் சாரல் மழை..,
தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது. வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்று திருநெல்வேலி மாவட்டத்துக்கு மட்டும் ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது . ஆனால் இன்று நண்பகல் விருதுநகரில் சாரல் மழை பெய்து…
கே. டி. ஆர் தலைமையில்வாக்கு சாவடி முகவர்கள் பயிற்சி முகாம்..,
விருதுநகர் மாவட்டம்,விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் அருப்புக்கோட்டை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நகர,மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் சார்பில் வாக்கு சாவடி முகவர்கள் (BLA 2) பயிற்சி முகாம் நடைபெற்றது.…
தடுப்பு சுவர் வேண்டி கோரிக்கை..,
விருதுநகர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள மகப்ப்பேறு மருத்துவமனை பின்புறம் உள்ள வாருகால் சுற்றி இருபுறம் தடுப்பு சுவர் உள்ளது .(மேற்கு,மற்றும் தெற்கு பகுதிகள்) பிரதான சாலை உள்ள கிழக்கு பகுதியில் தடுப்பு சுவர் வேண்டி பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து…
இந்திய மற்றும் வெளி நாட்டு நாணயம் சேகரிக்கும் பழக்கம்..,
பழைய நாணயங்கள் சேகரிக்கும் பழக்கம் கொண்ட விருதுநகர் தந்திமர தெருவில் ஸ்டுடியோ நடத்தி வருகிறார் ஶ்ரீராஜன். LIC முகவராகவும் உள்ளார். இவரது ஸ்டுடியோவில் சேகரித்து வைத்துள்ள பழைய நாணயம்,மற்றும் இந்திய,வெளி நாடுகளில் உள்ள நாணயம்,மற்றும் பணம் போன்றவற்றை பார்த்த நாம் அவரிடம்…
தொழு நோய் குறித்து ஆய்வு..,
சுகாதார துறை அமைச்சத்தின் உத்தரவின் படி விருதுநகர் நகராட்சி சுகாதார துறை , தொழு நோய் குறித்து விருதுநகர மக்களிடம் ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்து கள பணியாளர் சந்திரசேகர் கூறுகையில் தொழு நோய் குறித்து அறிகுறிகள் தென்படுகிறதா என்று…
விருதுநகரில் சூரசம்ஹாரம் கந்தசஷ்டி விழா..,
விருதுநகரில் சூரசம்ஹாரம் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை தேசபந்து மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. விருதுநகர் சுப்ரமணிய சுவாமி கோவிலின் முன்பு உள்ள தேசபந்து மைதானத்தில் சூர சம்ஹார விழாவில் முதலாவதாக வீரபாகு பல்லக்கில் வலம் வந்தார்,…










