• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

செல்வராஜ்

  • Home
  • கைக்குழந்தையுடன் அங்கன்வாடி ஊழியர்கள் கைது..,

கைக்குழந்தையுடன் அங்கன்வாடி ஊழியர்கள் கைது..,

தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 1200கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டம்…

குளம் போல தேங்கியுள்ள கழிவு நீர்..,

விருதுநகர் கச்சேரிசாலையில் இருந்து கந்தபுரம் தெரு செல்ல கூடிய இடத்தில் தரைப்பாலம் அமைப்பதற்காக நேற்று சென்டரிங் போட தொழிலாளர்கள் பள்ளம் தோண்டிய போது அருகில் இருந்த கட்டிடத்தில் உள்ள பைப் வழியாக மலம் கலந்த கழிவு வந்துள்ளது. இதனை கண்ட தொழிலாளர்கள்…

விருதுநகரில் திமுக கூட்டத்தில் காதைப் பிளந்த விசில் சத்தம்!

விருதுநகர் அருப்புக்கோட்டை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில், இன்று மாலை விருதுநகர் வடக்கு மாவட்ட சட்டமன்ற திமுக இளைஞரணி அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ARR சீனிவாசன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராகத் திருப்பூர் மாவட்ட இளைஞரணி…

பா ஜ க கட்சியின் கலந்தாய்வு கூட்டம்..,

விருதுநகரில் உள்ள பா ஜ கட்சி அலுவலகத்தில் விருதுநகர் சட்டமன்ற கலந்தாய்வு கூட்டம் அக்கட்சியின் மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தமிழக தேர்தல் துணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கலந்து கொண்டார். கலந்தாய்வு கூட்டத்தில் சுதாகர் ரெட்டி…

கருப்பசாமி கோயில் கும்பாபிஷேக விழா..,

விருதுநகர் கட்டபொம்மன் தெருவில் உள்ள அருள்மிகு விநாயகர், கருப்பசாமி கோயில் கும்பாபிஷேம், யாகம் வளர்க்கப்பட்டு சிவாச்சாரியார்கள் தலைமையில் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் விருதுநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் பாண்டுரங்கன், கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். கோவில்…

ஆபத்தை உணராமல் செயல்படும் மாணவ, மாணவியர்கள்..,

பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல வேண்டும் என்ற பயத்தில் ஆபத்தை உணராமல் செயல்படும் மாணவ, மாணவியர்கள். காலையில் பள்ளிக்கு செல்ல தாமதம் ஆகி விட கூடாது, தாமதமானால் ஆசிரியர்கள் தண்டிப்பார்கள் என்ற பயத்தில் ஆபத்தை உணராமல் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை…

பள்ளி மாணவ மாணவியர்கள், நாட்டிய நிகழ்ச்சிகள்..,

பாரத தேசத்தின் 77 வது குடியரசு தினம் நமது தேசம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்ட தலைநகர் விருதுநகரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து காவல் துறை…

விருதுநகரில் கள்ள சந்தையில் மது அமோக விற்பனை..,

தமிழகம் முழுவதும் அரசால் டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை நடை பெற்று வருகிறது. நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை, ,அரசு விற்பனைக்கான நேரம் வகுத்து கொடுத்துள்ள நிலையில் விருதுநகர் நகர் முழுவதும் அதிகாலை ஆறு…

கருப்பசாமி கோவிலில் அன்னதானம்..,

விருதுநகர் ஆத்துமேடு பகுதியில் உள்ள கருப்பசாமி கோவிலில் மாதம் இரண்டு முறை அன்னதானம் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பௌர்ணமி,மற்றும் அமாவாசை அன்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறார். தை திங்கள் மற்றும்…

35 ஆண்டுகளாக அன்னதானம் வழங்கி வரும் தீவிர பக்தர்!

மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், பாரத ரத்னாவுமான எம்.ஜி.ஆர் அவர்களின் 109-வது பிறந்த தினம் விருதுநகர் மாவட்டம் முழுவதும் அவரது தொண்டர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, விருதுநகர் அல்லம்பட்டி ஸ்ரீராம் தியேட்டர் தெருவைச் சேர்ந்த திரு. சண்முககனி…