‘குட்டி யானையில்’ வந்த கில்லாடி திருடர்கள்..,
கோவையில் பழைய பொருட்களை வாங்குவது போல குட்டி யானை வாகனத்தில் வந்து, வீட்டின் முன் நின்று இருந்த சைக்கிளை திருடிச் சென்ற மர்ம நபர்களின் செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை புறநகர் பகுதியான பெரியநாயக்கன்பாளையத்தில் நேற்று காலை சுமார்…
புதிய ரிவர் இ-ஸ்கூட்டர் ஷோரூம் திறப்பு: சிறப்பு சலுகைகள் அறிவிப்பு!
கோவையில் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, ராஜதுரை இ-மொபைலிங் நிறுவனம் சார்பில் ‘ரிவர்’ (River) மின்சார இருசக்கர வாகன விற்பனையகம் கோவை சத்தி சாலையில் நேற்று தொடங்கப்பட்டது. இந்த புதிய கிளையை நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் அஸ்வினி, சேர்மன்…
பி.எஸ்.ஜி அண்ட் சன்ஸ் அறக்கட்டளை பணியாளர் தின விழா..,
கோவை பி.எஸ்.ஜி அண்ட் சன்ஸ் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பணியாளர் தின விழா பி.எஸ்.ஜி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது. பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி மற்றும் பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் நிறுவன முதல்வரும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர்…
பிஷப் அப்பாசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா..,
கோவை பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா இன்று கல்லூரி வளாகத்தில்நடைபெற்றது. விழாவில் கல்லூரி செயலாளர் டேவிட் பர்னபாஸ் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெமிமா வின்ஸ்டன் ஆண்டு அறிக்கை வாசித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக இம்பாக்ட்…
கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி பண்பாடு மற்றும் திறன் திருவிழா..,
கோவை ஜி.என் மில்ஸ் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி “KASCARNIVAL 2026” பண்பாடு மற்றும் திறன் திருவிழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கோவை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து 25-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர் உற்சாகமாக…
சந்திரயான் மற்றும் ரோவர் மாதிரி சிலைகளை திறந்து வைத்த மயில்சாமி அண்ணாதுரை..,
கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் காந்திபுரம் சிக்னலில் சந்திரயான் மற்றும் ரோவர் மாதிரி சிலைகளை இஸ்ரோ முன்னாள் தலைவரும் சந்திரயான் திட்ட இயக்குநருமான மயில்சாமி அண்ணாதுரை இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி…
கோவையில் 33-வது ஸ்ரீ ராகவேந்திர சப்தாஹ மஹோத்சவம் ..,
பரமபூஜ்ய ஸ்ரீ ராகவேந்திர குரு சர்வபௌமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட 33-வது ஸ்ரீ ராகவேந்திர சப்தாஹ மஹோத்சவம் கோவையில் துவங்கியது. ராம்நகர்,பகுதியில் உள்ள , ஸ்ரீ ஐயப்பன் பூஜை சங்கம் வளாகத்தில் ஒரு வாரம் நடைபெற உள்ள இதில்,மகான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிஜியின் பட்டாபிஷேகம்…
நவீன தொழில்நுட்பத்தை கற்றுக் கொடுக்க இலவச திறன் மேம்படுத்தும் பயிற்சி..,
i-Train on Wheels மூலமாக பெயிண்டர்களுக்கு வீடுகளில் பெயிண்ட் அடிப்பதற்கு நவீன முறையில் வர்ணம் பூசம் தொழில்நுட்பங்களை கற்றுக் கொடுத்து அவர்களின் திறமை மேம்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கம் எனவும் இதன் மூலம் அதிக வேலை வாய்ப்புகளும் கிடைக்கும் என தெரிவித்தனர். மேலும்…
25 கோடி கடன் தருவதாகக் கூறி மோசடி., 2 நாள் காவல்துறை விசாரணைக்கு கோவை நீதிமன்றம் அனுமதி !!!
கோவை நேரு நகரை சேர்ந்தவர் சென்னிமலை (வயது 57). இவர் கோவையில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தில் 400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தை அவர் மேம்படுத்த முடிவு செய்தார். அதற்கு கோடிக்க ணக்கில் பணம்…
ஸ்ரீ லலிதாம்பிகை கோவில் கும்பாபிஷேகம் குறித்து செய்தியாளர் சந்திப்பு..,
கோவை மாவட்டம் பெரிய தடாகம் பகுதியில் உள்ள ஸ்ரீ லலிதாம்பிகை திருக்கோவில் 1997-ம் ஆண்டு சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி அவர்களால் நிறுவப்பட்டு கோவை சுற்றுவட்டார கிராமங்களில் பின்தங்கிய மக்களுக்கு அன்னதானம்,கல்வி உதவி,மருத்துவ உதவி ஆகிய சேவைகளை தொடர்ந்து வழங்கி வந்தனர். பிப்ரவரி…








