• Mon. Oct 13th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • நாய்கள் கருத்தடை மையத்தை மாற்ற கோரி போராட்டம்..,

நாய்கள் கருத்தடை மையத்தை மாற்ற கோரி போராட்டம்..,

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட உக்கடம் புல்லுக்காடு பகுதியில் நாய் கருத்தடைப்பு மையம் செயல்பட்டு வருகிறது.கோவை மாநகராட்சி நிர்வகிக்கும் இந்த கருத்தடை மையத்தில் கோவை மாநகராட்சி பகுதிகளில் உலாவி வருகின்ற தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது. இந்த நிலையில், கோவை மாநகராட்சியின் பல்வேறு…

கோவை சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் ஸ்லோகன் போட்டி..,

கோவை சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் ந நடத்திய ஸ்லோகன் போட்டியில்,மொபைல் போன் வாங்கிய குனியமுத்தூரை சேர்ந்த குடும்பத்தினருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. கோவை சுந்தராபுரம் பகுதியில் சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் எனும் பிரம்மாண்ட வீட்டு உபயோக பொருட்களுக்கான விற்பனை மையம்…

முன்னாள் மாணவர்கள் சந்தித்து பகிர்ந்த நினைவுகள்..,

கோவையில் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் 1995 வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்தித்து தங்கள் பழைய நினைவுகளை நெகிழ்வுடன் பகிர்ந்து கொண்டனர். கோவையில் நூற்றாண்டுகளை கடந்த பள்ளியாக அவினாசி சாலையில் உள்ள ஸ்டேன்ஸ்…

ஒரு யானை கிணற்றில் விழுந்து உயிரிழப்பு!!

கோவை அருகே உள்ள காருண்யா பகுதியில் விவசாய கிணற்றில் விழுந்து காட்டு யானை ஒன்று மூச்சுத் திணறி உயிரிழந்தது சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை ஆலாந்துறை அடுத்து சாடிவயலஅருகே உள்ள சோலை படுகை பகுதியில் நேற்று இரவு வனப் பகுதியில்…

யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி..,

கோவை மாவட்டங்கள் நிர்வாகத்தில் அலட்சியத்தால் கோவை மாவட்டம் மலை அடிவார பகுதிகளில் வசிக்கும் மக்கள் சமீப காலமாக யானை தாக்கி உயிர் இழந்து வருவது அதிகரித்து வருகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடமும் வனத்துறையினரிடமும், பலமுறை புகார் அளித்தும், தொடர்ந்து அலட்சியம்…

ரோபோட்டிக் அறுவை சிகிச்சையினால் புதிய மாற்றம்..,

கோவை அவினாசி சாலை பகுதியில் உள்ள ஜி.கே.என்.எம்., மருத்துவமனையில் அதிநவீன, டாவின்சி ரோபாடிக் அறுவை சிகிச்சை முறை வசதி கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய ரோபோட்டிக் முறையில் பல்வேறு நோய்களுக்கான நூற்றுக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை மருத்துவ நிபுணர்கள்…

வெள்ளியங்கிரி கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு..,

தென் கைலாயம் என்று பக்தர்களால் போற்றப்படும் பழமை வாய்ந்த கோவை, பூண்டி அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு சொந்தமாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் உப கோவில்கள் உள்ளன. இந்நிலையில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலின் உபகோவிலான மாதம்பட்டி கிராமத்தில் அருள்மிகு…

மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்..,

கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் பெருகிவரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க கோரியும் 86, 84, 82 -வது வார்டுகளில் தெரு நாய்கள் அதிகரிக்க காரணமாக இருக்கும் நாய் கருத்தடை மையத்தை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி கோவை புல்லுகாடு…

ரயில் நிலையத்தில் குற்றவாளி தப்பி ஓட்டம்..,

கேரள மாநிலம், பாளக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தன் P. தம்பி (வயது 40) என்ற நபர், வெஸ்ட் பெங்கால் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், போலீசாரின் கண்காணிப்பில் ரயிலில் கைது செய்து, அழைத்து வந்த போது, கோவை ரயில்…

ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா..,

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப் பின் முப்பெரும் விழா, கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் கோவை முழுமை திட்டத்திற்கு நன்றி தெரிவித்து பாராட்டு,சிறந்த ரியல்…