• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • கோவை ஆர் எஸ் புரம் பகுதியில், மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி..,

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில், மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி..,

கோவை மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பாக, கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் 14வயது, 16வயது மற்றும் 19வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டிகள் இன்று துவங்கியது. 30 ம் தேதி முதல் ஜூலை 5ம்…

வி.ஜி.எம். மருத்துவமனையில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாட்டம்..,

அசோசியேசன் ஆப் அலையன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் மாவட்டம் 250 S மற்றும் வி.ஜி.எம் அறக்கட்டளை சார்பில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாட்டம். கோவை வி.ஜி.எம் அறக்கட்டளை மற்றும் அசோசியேசன் ஆப் அலையன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் மாவட்டம் 250 S ஆகியவை இணைந்து…

அமைச்சர் உறவினர் என கூறி பெட்ரோல் பங்கில் தகராறு..,

கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில், அரசு விதிமுறையின்படி பாட்டிலில் பெட்ரோல் வழங்க மறுத்த ஊழியரை, “அமைச்சர் உறவினர்” என கூறிய நபர் தாக்கியதாக புகார் எழுந்து உள்ளது. இதில் காயம் அடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர் கோவை அரசு…

எடப்பாடி பழனிச்சாமியுடன் இருக்கும் புகைப்படங்களை நீக்கிய எஸ்.பி. வேலுமணி..,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் இருக்கும் புகைப்படங்களை தனது அனைத்து சமூக வலைதள பக்கங்களிலிருந்தும் நீக்கி, புதிய ப்ரொபைல் புகைப்படத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மாற்றியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், கோவையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள்…

எடப்பாடி கொடுத்த பதவியை ஏற்க முடியாது.. எஸ்.பி வேலுமணி மீண்டும் போர்க்கொடி – தவிக்கும் அ.தி.மு.க !!!!

கோவையில் இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எஸ்.பி வேலுமணி பேசிய வீடியோ தற்போது வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சி விஜயபாஸ்கர், எம்.ஆர் விஜயபாஸ்கரை அடுத்து எஸ்.பி வேலுமணியும் ராஜினாமா செய்யப்போகிறாரா ? என்ற…

சட்டத்திற்கு புறம்பாக கனிம வளங்களை ஏற்றி சென்றதாகவும் இனி இவ்வாறு செயல்பட மாட்டோம்..,

கோவையில் செய்தியாளர்களை சந்திந்த ஒருங்கிணைத்த டிப்பார் லாரி உரிமையாளர்கள் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை முன் வைத்துள்ளனர் .கோவை மாவட்டத்தில் கிரஷர் மற்றும் குவாரி உரிமையாளர்களுக்காக 2000 டிபபர் லாரிகளை அதன் உரிமையாளர்கள் இயக்கி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 30 ஆண்டுகளாக…

​விபத்தில் முடியும் ‘ஃப்ரீ வாக்கிங்’ – மாநகராட்சி நிர்வாகம் பிடித்து அபராதம் விதிக்க கோரிக்கை !!!

​ கோவை மாநகரின் முக்கியப் புறநகர்ப் பகுதியான வடவள்ளியில், சாலைகளில் கூட்டமாகச் சுற்றித் திரியும் குதிரைகளால் வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, அப்பகுதி மக்கள் இடையே பெரும் கவலையையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. ​கோவையின், மருதமலை…

டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் !!!

இன்று முதல் நான்கு நாட்கள் கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். அரசு நிர்ணயித்த அளவு மட்டுமே கனிம வளங்களை ஏற்றி வினியோகம் செய்வோம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில்…

அருந்ததியர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி மனு..,

கோவை மாவட்டம் சூலூர் தாலுகா காடம்பாடி பஞ்சாயத்து குமாரபாளையம் கிராமத்தில் சுமார் 100 மேற்பட்ட அருந்ததியர் சமூகத்தை மக்கள்இலவச வீட்டு மனை பட்டா வேண்டி மாவட்ட ஆட்சியரை சந்தித்து சூலூர் சட்டமன்றத் தொகுதி மாவட்ட பொறுப்பாளர் அசோக் மணிமாறன்,சூலூர் தெற்கு ஒன்றிய…

கோவையில் பள்ளி மாணவி பலாத்காரம் – வாலிபர் கைது !!!

கோவை, சூலூர் அருகே உள்ள கிராமத்தில் பீகாரைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். பெற்றோர் வேலைக்குச் சென்ற நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக அருகில் உள்ள கடைக்குச் சென்று விட்டு…