மழைநீர் வெள்ளம் போல் தேங்கியதால் பொதுமக்கள் அவதி!!!
கோவையில் கனமழை காரணமாக லங்கா கார்னர் மற்றும் ரயில் நிலையம் பகுதியில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியதால் பொதுமக்கள் அவதிபட்டு வருகின்றனர். கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் இரண்டு மணி நேரமாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் கோவை…
கோவிலின் பெயரைக் கூறி, நிதி வசூல் செய்தால் கடும் நடவடிக்கை – அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை
தனியார் குழுக்கள் கோவிலின் பெயரைக் கூறி, நிதி வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை விடுத்தார். வன விலங்குகளின் உடல்நிலையை பாதிக்கும் மருதமலை மலையை சுற்றி உள்ள குப்பை, கழிவுகளை அகற்ற பெருந்திட்டம் மேற்கொள்ளப்படும் என…
தனிஷ்க் ஜுவல்லரியின் காதணி கண்காட்சி திருவிழா
டாடா குழுமத்தின் அங்கமான இந்தியாவின் பிரபல தங்கம் மற்றும் வைர நகை பிராண்டான தனிஷ்க், கோவையில் உள்ள அதன் 3 நகை கடைகளில் கம்மல் மற்றும் மோதிரங்கள் திருவிழாவை துவக்கி உள்ளது. இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனிஷ்க்…
உடல்நலக் குறைவால் தவிக்கும் பெண் யானை..,
கோவை, மருதமலை அடிவாரத்தில் பாரதியார் பல்கலைக் கழகத்தின் மேற்குப் பகுதியில் பெண் யானை ஒன்று இன்று உடல்நலக் குறைவு காரணமாக தரையில் விழுந்து கிடந்தது. வனத் துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது, குட்டியுடன் நீண்ட நேரமாக ஒரே…
ஆதித்யா தொழில்நுட்ப கல்லூரியில் தொழில் மாநாடு.,
கோவை குரும்பபாளையம் ஆதித்யா தொழில்நுட்ப கல்லூரியில் தொழில் துறை மற்றும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக தொழில் கருத்தரங்கம் நடைபெற்றது. கோவை குரும்பபாளையம் பகுதியில் உள்ள ஆதித்யா தொழில் நுட்ப கல்லூரியில் தொழில் மாநாடு 2025 எனும் கருத்தரங்கம் நடைபெற்றது.…
கரும்பு ஜூஸ் போட்டு கொடுத்த சீமான்..!
கோவையில் தொண்டர்களுக்கு கரும்பு ஜூஸ் போட்டுகொடுத்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்..! கோவை கொடிசியா மைதானத்தில் நாளை நாதக சார்பில் ‘தமிழினம்பேரெழுச்சி’ பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் – இன்று அங்கு சீமான் நடைபயிற்சி மேற்கொண்டார். தொடர்ந்து சாலை ஓரத்தில் இருந்த கரும்பு…
சட்ட விரோதமாக தங்கி இருந்த 13பேர் கைது..,
கோவையில் முறையான ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக தங்கி இருந்த 13 வங்கதேச நாட்டினரை மாநகர போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை, பீளமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காளப்பட்டி பகுதியில் உள்ள ஆர்.ஓ டெக்ஸ்டைல்ஸ்…
சங்கத்தின் பன்முக பயிற்சி முகாம் நிறைவு விழா..,
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் பண்முக பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெறுகிறது. இதில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் ஆசியுரை வழங்குகிறார் தொடர்ந்து தென் பாரத மக்கள் தொடர்பு துறை செயலாளர் பிரகாஷ் ஜி சிறப்புரை ஆற்ற உள்ளார்.…
தொண்டர்களுடன் பதநீர் குடித்த சீமான்..,
கோவை கொடிசியா மைதானத்தில் நாளை நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழினம் பேரிழ்ச்சி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இன்று அங்கு சீமான் நடைபயிற்சி மேற்கொண்டார். தொடர்ந்து சாலை ஓரத்தில் இருந்த பதநீர் விற்கும் கடையில் தொண்டர்களுடன் சென்று பதநீர் ருசித்த சீமான்.
நிலத்தை வாங்கி பணம் தராமல் மிரட்டுவதாக புகார்.,
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் உப்புபாளையம் அடுத்த திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சேமலையப்பன் என்பவரின் மகன் பாலமுருகன்.இவர் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.. அவர் அளித்துள்ள மனுவில் தமக்கு சொந்தமான சொத்து திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ளது…








