• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • பதவிக்காக கமல் இப்படி பேசி உள்ளார்..,

பதவிக்காக கமல் இப்படி பேசி உள்ளார்..,

கமலை பற்றி ஒரு ஆளுநர் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருப்பதாக நான் நினைக்கவில்லை : பதவிக்காக கமல் இப்படி பேசி உள்ளார் – சமஸ்கிருதத்தில் இருந்து தான் தமிழ் பிரிந்து உள்ளது என்று சொன்னால் நாம் ஏற்றுக் கொள்வோமா ?…

உலக புகையிலை எதிர்ப்பு தினம்..,

2025″ம் ஆண்டுக்கான உலக புகையிலை எதிர்ப்பு தினம் – புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் தொகுப்பை வெளியிட்டார் கோவை மாவட்ட ஆட்சியர்..! கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் கீழ் இயங்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை…

தாமிரபரணி வைகை ஆறு சுத்தப்படுத்த வேண்டும்..,

சாக்கடையை முதல்வர் சுத்தப்படுத்தி விட்டு சென்று இருக்க வேண்டும் அதை விடுத்து தாமிரபரணி வைகை ஆறு சுத்தப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறார் அனைத்தையும் அதிகாரிகள் மறைக்கிறார்கள். *கர்நாடகாவில் அம்மா அவர்கள் தைரியமாக தமிழ் வாழ்க என்று கூறிவிட்டு வந்தவர் கமல்…

மாஸ்க் இல்லாவிட்டால் அனுமதி இல்லை !!!

இந்தியாவில் கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பரவல் கணிசமாக உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டுமென…

ரூ50 காக நண்பனை கொலை!!

கோவை, காந்திபுரத்தில் கட்டிடத் தொழிலாளி செங்கலால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளியை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மதுரையைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் கோவையில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார். கடந்த 12 ஆம்…

குடியிருப்பு பகுதியில் எப்படி ? கல்குவாரி..,

கோவை, செட்டிபாளையம் அருகே உள்ள கிருஷ்ணராயபுரம் கிராமத்தில் ஒரு கல்குவாரி செயல்பட்டு வருவதாகவும், அங்கு பாறைகளுக்கு வெடி வைக்கும் போது கற்கள் சிதறிக்கொண்டு அப்பகுதியில் வீடுகள், ஆடு மாடுகள் போன்ற கால்நடைகள் மீது விழுந்து விடுவதாகவும், வெடி வைப்பதாலும், லாரிகளில் கொண்டு…

லாரி மோதி பெண் உயிரிழப்பு..,

கோவை, இடையர்பாளையம்- வடவள்ளி சாலையில் இன்று காலை பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். மோட்டார் சைக்கிள் அங்கு உள்ள சிக்னல் அருகில் கறிக்கோழி கடை அருகில் சென்ற போது அந்த வழியாக சென்ற லாரி உரசியது. இதில்…

மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்ற 5 பேர் கைது!

கோவை அடுத்து பேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுவதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவின் பேரில் பேரூர்…

உலக புகையிலை ஒழிப்பு தினம்..,

பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது குறித்து கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரித்துள்ளார். உலக புகையிலை ஒழிப்பு தினம் இன்று…

நரிக்குறவ மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு…

கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த முத்துநகர் பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நரிக்குறவர் இன மக்கள் புறம்போக்கு இடத்தில் வசித்து வரும் நிலையில் மின்சார வசதி வேண்டி அவர்கள் கோரிக்கை வைத்தனர். அப்போது தனிநபர் ஒருவர் இது தனக்கு சொந்தமான…