கோவையில் உணவில் பல்லி இருந்த விவகாரம்..,
கோவை ஆர்.எஸ்.புரம் கோவை பிரியாணி உணவகத்தில் உணவில் பல்லி இருந்த விவகாரம்- கடைக்கு தனது நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்க செய்யப்பட்ட சதி என கடையின் உரிமையாளர் மாநகர காவல் ஆணையாளர்கள் புகார் அளித்துள்ளார். கோவை ஆர்.எஸ் புரம் அருகே இயங்கி வரும்…
காய், கறிகளின் விலை உயர வாய்ப்பு..,
கோவையில் பெய்து வரும் தொடர் மழை : காய், கறிகளின் வரத்து குறைந்து உள்ளதால், விலை உயர வாய்ப்பு – விவசாயிகள், பொதுமக்கள் கருத்து !!! ஒவ்வொரு ஆண்டும், வெயில் காலம் முடிவு அடைந்து, மே மாத இறுதி அல்லது ஜூன்…
சில்லறை தருவதாக கூறி தப்பித்த ஆசாமி!!
சில்லறை தருவதாக கூறி கடையில் பணத்தை பெற்று கொண்டு மின்னல் வேகத்தில் தப்பித்து சென்ற ஆசாமியின் சி.சி.டி.வி காட்சிகள் : சமூக வலை தளங்களில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது – வழக்கு பதிவு செய்து தேடி வரும் காவல் துறையினர்…
தகாத வார்த்தைகளால் திட்டிய காவலர்..,
கோவை, கெம்பட்டி காலனி பகுதியில் சேர்ந்த பிரசாந்த். இவர் ஆன்லைன் பொருள்கள் டெலிவரி செய்யும் நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், நிறுவனத்திற்கு பணத்தை செலுத்தி விட்டு நேற்று இரவு பீளமேடு பகுதியில் இருந்து கோவை அரசு மருத்துவமனையில் வழியாக செம்பட்டி காலனியில் உள்ள…
த.வெ.க. சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..,
த.வெ.க.தலைவர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புற்று நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கோவை புறநகர் கிழக்கு மாவட்ட .செயலாளர் பாபு தலைமையில்…
உரிமை மீட்பு குழுவினரின் போராட்டம்..,
கோவை, மாநகராட்சிக்கு உட்பட்ட 26 – வது வட்டத்தில் உள்ள விளாங்குறிச்சி சாலையில் இயங்கி வரும் இந்துக்கள் மின் மயானம் மற்றும் உடல் அடக்கம் செய்யும் மயானத்திற்கு அருகில் குப்பை மாற்றும் கட்டமைப்பு அமைக்கும் மாநகராட்சியின் நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் கடும்…
இதமான கால நிலையால் மகிழ்ச்சி..,
கடந்த ஐந்து நாட்களாக கோவையில் தொடர்ந்து பெய்து வந்த தென்மேற்கு பருவ மழை, இன்று வெயிலுடன் கூடிய சாரல் மழையாக மாறி இதமான சூழலை உருவாக்கி உள்ளது. ஏற்கனவே கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள அணைகள் முழுமையாக…
ஜவஹர்லால் நேருவின் 61வது நினைவு நாள்..,
கோவை காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாட்டின் முதல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவின் 61வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது கோவை வட கோவையில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் பால் யாதோ அவர்கள் தலைமையில் ஜவஹர்லால் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்களால்…
விற்பனை மையத்தை கோவையில் துவங்கியது..,
சர்வதேச அளவில் பிரிமியர் ஃபர்னிச்சர் தயாரிப்பில் பிரபலமான ஹோம்ஸ் டூ லைஃப் (HomesToLife), நிறுவனம் தமிழகத்தில் முதல் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மையத்தை கோவையில் துவங்கியது. சிங்கப்பூரில் தலைமையாக கொண்டு சர்வதேச அளவில் பர்னிச்சர் தயாரிப்பில் முன்னனி நிறுவனமாக ஹோம்ஸ் டூ லைஃப்(HomesToLife)…
நொய்யலை மலர் தூவி வரவேற்றார் எஸ்.பி.வேலுமணி.
நொய்யலை மலர் தூவி வரவேற்றார் முன்னாள் அமைச்சரும்,அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி. கோவையில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது, குறிப்பாக கோவை சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் நொய்யலாற்றில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.…








