• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டி நிறைவு விழா..,

த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டி நிறைவு விழா..,

ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன், தமிழ்நாடு பாரா த்ரோபால் சங்கம், இந்திய, ஆசிய மற்றும் உலக பாரா த்ரோபால் கூட்டமைப்புகள் ஆகியவை இணைந்து ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்ற 4-வது தேசிய பாரா த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவையில் தொடங்கியது.…

உணவு தேடி ஊருக்குள் புகுந்த யானை..,

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக காட்டு யானைகள் உணவு தேடி ஊருக்குள் புகுந்து வீடுகளில் உள்ள உணவுப் பொருட்கள், விவசாயிகளின் நிலங்களில் உள்ள பயிர்கள், கால்நடைகளுக்கு வைத்திருந்த தீவனங்கள் போன்றவற்றை உண்டு சேதத்தை ஏற்படுத்தி…

விநாயகர் சிலைகள் ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்பு !!!

விநாயகர் சிலை ஊர்வளத்தையொட்டி கோவையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை மாநகரப் பகுதிகளில் 722 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதையொட்டி மாநகர பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. கோவையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்…

உலக சாதனை படைக்க பள்ளி மாணவர் முயற்சி..,

கோவை சிங்காநல்லூரை அடுத்த ஒண்டிப்புதூரை சேர்ந்தவர்கள் பலராமன், சத்யா தம்பதியினர். இவர்களது மகன் விஷ்ருத். இவர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு தசம எண்கள் கற்று கொள்வதில் ஆர்வம் ஏற்பட்டது. அதை கற்று வந்த அவர்…

50 பவுன் தங்க நகைகளை ஒப்படைத்த போலீசார்..,

கோவை சாரதா மில் ரோடு, முத்தையா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் ( 53). இவர் சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூருக்கு தனது மனைவி மற்றும் மகளுடன் ரயிலில் பயணம் செய்து கோவையில் தங்கள் பொருள்களுடன் இறங்கினர். அனைவரும் நுழைவாயிலுக்கு விரைந்து…

காட்டு யானை அட்டகாசத்தால் மறியல் போராட்டம் !!!

மேற்கு தொடர்ச்சி மலைக்கு அருகிலுள்ள கோவை மாவட்ட பகுதிகளில் அடிக்கடி காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் புகுவது தொடர்ந்துகொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று காலை 6.30 மணி அளவில் வெள்ளிமலைப்பட்டினம் பகுதியில் ஒரு ஒற்றை காட்டு யானை ஊருக்குள்…

கோவையில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி !!!

தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகராக சிவகார்த்திகேயன் உள்ளார். இவரது நடிப்பில், பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 23-வது படமாக உருவாகி வரும் திரைப்படம் ‘மதராஸி’ இத்திரை திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும்…

ஊருக்குள் உலா வந்த ஒற்றை காட்டு யானை!!

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை வனப் பகுதியை ஒட்டிய பகுதிகளில் யானைகள் அடிக்கடி உணவு , தண்ணீர் தேடி ஊருக்குள் உலா வருவது தொடர் கதையாகி விட்டது. இடம் பெயர்வு , என பல்வேறு காரணங்களுக்காக உலா வருகின்றன. இந்நிலையில்…

பதாகையுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.,

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மாநகராட்சி பிரதான கூட்ட அரங்கான விக்டோரியா அரங்கில் நடைபெற்ற நிலையில் கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து குப்பைகள் கொண்டு வந்து கொட்டும் முயற்சியை கைவிட வேண்டும் என்றும் வெள்ளலூர் குப்பை…

அமெரிக்க பொறியாளருக்கு தமிழ் முறைப்படி நடந்த திருமணம் !!!

கோவை நவ இந்தியா பகுதியைச் சோந்தவா மோகன், பிரேமலதா தம்பதி மகன் கௌதம் (30). இவர் கனடாவில் பள்ளி, கல்லூரியில் பயின்று உள்ளார். தன்னுடன் கல்லூரியில் பயின்ற அமெரிக்கா வாஷிங்டன் டி.சி. பகுதியைச் சோந்த ராப்ட் டக்ளஸ் பிராட், எலினிட்டா யசன்யா…