மக்கள் வெள்ளத்தில் ஓ.பன்னீர்செல்வம் சுட்டெரிக்கும் வெயிலில் பலாப்பழச் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு காட்சிகள்
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் R.S.மங்களம் ஒன்றியத்திற்கு உட்பட்ட இராதானூர், ஆனந்தூர், சனவேலி, R.S. மங்களம் டவுன், பாரனூர் ஆகிய பகுதிகளில் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து ஜான் பாண்டியன் தீவிர பிரச்சாரம்
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் ராமநாதபுரம் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஜான் பாண்டியன் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சுழி, முதுகுளத்தூர், பரமக்குடி, இராமநாதபுரம் திருவாடனை, அறந்தாங்கி உள்ளடக்கிய பகுதிகளில் பலாப்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்து சுற்றுப்பயணத்தை…
பரமக்குடி தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை
பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சிகள்
முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை
கமுதி பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அவரது சிலைக்கு ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை காட்சிகள்
ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரித்த யூனியன் சேர்மன் ராதிகா பிரபு
இந்தியா கூட்டணியின் இராமநாதபுரம் பாராளுமன்ற வேட்பாளர்நவாஸ்கனிக்கு ஆதரவாக ஆர்.எஸ். மங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் ராதிகா பிரபு சோழந்தூர், வடவயல் பகுதிகளில் ஏணி சின்னத்திற்கு வீடு வீடாகச் சென்று வாக்குகள் சேகரித்தார். இந்த நிகழ்வில் ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் மனோகரன், சோழந்தூர்…
கீழக்கரையில் தற்காலிக தூய்மை பணியாளர் திடீர் மரணம், நகர்மன்ற துணைத் தலைவர் சமாதானம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் முத்துசாமிபுரத்தை சார்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி மாரியம்மாள் (வயது 29) தூய்மை பணி செய்து கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். அருகில் இருந்த மற்ற தூய்மை பணியாளர்கள்…
ராமநாதபுரம் தொகுதியில் பலாப்பழத்திற்கு வரவேற்பு
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவியூர், முஷ்டக்குறிச்சி, முடுக்கன்குளம், காரியாபட்டி, மல்லாங்கிணறு, கல்குறிச்சி, தொட்டியங்குளம் ஆகிய பகுதிகளில் பலாப்பழம் சின்னத்திற்கு பிரச்சாரம் மேற்கொண்டார். ஓ பன்னீர்செல்வம் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது,ஐயா நீங்க கவலைப்படாம…
பதினோராம் ஆண்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
இராமநாதபுரம் சின்னக்கடை தெரு பகுதியில் அமைந்துள்ள அல் சுமத் அறக்கட்டளை மற்றும் சின்னக்கடை சஹர் கமிட்டி சார்பாக கடந்த 10 ஆண்டுகளாக இத்தார் நோன்பு திறக்கும் நிகழ்வை நடத்தி வருகின்றனர்.நேற்று மாலையில் பாசி பட்டறை பள்ளிவாசல் அருகில் உள்ள கீரைக்காரத்தெரு பகுதியில்…
அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் ஜெயபெருமாள் சாலையோர கடைகளில் நடை பயணமாக வாக்கு சேகரித்தார். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பளித்தனர். தமிழகத்தில் ஏப்ரல்…












