• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

S. SRIDHAR

  • Home
  • மெட்ரிக் பள்ளி மாணவன் தேர்வில் முதலிடம்..,

மெட்ரிக் பள்ளி மாணவன் தேர்வில் முதலிடம்..,

புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் மேட்டுப்பட்டி காமராஜபுரம் ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் சாய் கார்த்தி 498 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். முன்னதாக பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவன் சாய் கார்த்திக்கு…

சூரி படம் வெற்றியடைய பாலாபிஷேகம்..,

புதுக்கோட்டைசந்தைப்பேட்டை மதன் ஏற்பாட்டில் சூரி ரசிகர் மன்ற தலைவர் செயலாளர் பொருளாளர்மற்றும் ரசிகர்கள் ஏராளமான மேளதாளங்களுடன் வெடி வெடித்து திரையரங்கம் முன்பு வைக்கப்பட்டு இருந்த டிஜிட்டல் பேனரில் பாலாபிஷேகம் செய்து படம் வெற்றியடைய வேண்டுமென மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். காமெடி நடிகராக திரையுலகில்…

கராத்தே போட்டியில் சாதனை..,

கடந்த மே மாதம் 2025 ஆம் ஆண்டு 10 மற்றும் 11ஆம் தேதிகளில் மலேசியா நாட்டில் ஒக்கினோவா குஜரியோ பெடரேஷன் உலக அளவில் நடத்திய கராத்தே போட்டியில் புதுக்கோட்டை மாநகரில் சாணக்கியன் அகாடமியை இயக்கி வரும் இயக்குனர்கள் சென்சாய் ராஜராஜேஸ்வரி சென்சாய்…

பிறந்தநாள் விழாவில் பிரியாணி சாப்பிட்ட ஒருவர் உயிரிழப்பு… 27பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி..,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் காவல் சரகத்திற்கு உட்பட்ட வேளாணி கிராமத்தில் முத்தையா என்பவர் வீட்டில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் விழா கேக் வெட்டி உறவினர்கள், அக்கம், பக்கத்தினர் கொண்டாடினர். இதில் மதிய உணவாக…

தேமுதிகவிற்கு 2026 பொற்காலமாக இருக்கும்..,

புதுக்கோட்டையில் கட்சி நிர்வாகிகள் இல்ல விழாக்களில் கலந்து கொள்ள வந்த தேமுதிக கட்சியின் இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் செய்தியாளரிடம் பேசுகையில், 2026 தேர்தலில் தேமுதிக சார்பில் அதிக எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு சென்று பேசுவார்கள். கடந்த காலங்களில் கேப்டன் இருக்கும்போது எவ்வாறு…

சமாதான கூட்டத்தில் இரு தரப்பினரும் ஒப்புதல்..,

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பிரச்சனை விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை இரு தரப்பினரும் எந்த விதமான அசம்பாவிதங்களிலும் ஈடுபடக்கூடாது. நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு இடப்பிரச்சினை தொடர்பாக ஒரு முடிவு எடுக்கப்படும். அதுவரை இரண்டு தரப்பினரும் பிரச்சனைக்குரிய இடத்தை பயன்படுத்தக் கூடாது.…

பூத் கமிட்டி கூட்டத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி இலுப்பூர் பேரூராட்சியில் பூத் கமிட்டி கள ஆய்வு கூட்டம் முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையிலும் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் முன்னாள் எம்எல்ஏ சதன் பிரபாகர்…

வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம்..,

கட்டுமான பொருட்களின் கடும் விலை உயர்வு கருங்கல் ஜல்லி, எம் சாண்ட் பிசாண்ட் குவாரி, பொருட்கள் என கட்டுமானத்துக்கு தேவையான முக்கிய பொருட்கள் விலை உயர்வால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றன. கட்டட கட்டுமானச் செலவு 15% முதல் 20% வரை உயர்வு,…

சிறப்பு நவகிரக பரிகார சாந்தி ஹோமம் பூஜை..,

*இரண்டாவது குருஸ்தலமான புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் திருக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு சிறப்பு நவகிரக பரிகார சாந்தி ஹோமம் பூஜை நடைபெற்றது. நவகிரகங்களில் ஒருவரான குருபகவான் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பகல் (மதியம்)சரியாக 1:19 மணிக்கு…

தமிழகத்தில் மணல் எடுக்கும் வழக்கில் அரசு நடவடிக்கை – கனிமவள அமைச்சர் ரகுபதி பேட்டி..,

ரகுபதி கனிம வளங்கள் மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் கனிமவள கொள்ளை தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற விசாரணைக்கு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் காணொளி காட்சி மூலமாகவும், ஆஜராகலாம். விசாரணை உண்மை தன்மை குறித்து, நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம் எந்த விதமான…