• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

S.Navinsanjai

  • Home
  • திமுகவை அகற்ற வேண்டும்., ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி..,

திமுகவை அகற்ற வேண்டும்., ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி..,

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அதிமுக வடக்கு ஒன்றியம் சார்பில் இச்சிப்பட்டி , கோடாங்கி பாளையம், செம்மி பாளையம் போன்ற பல்வேறு பகுதிகளில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு நீலகிரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூனன்…

ஒரு காலில் நின்று நூதன போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர்கள்..,

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலை வழியாக பொள்ளாச்சி, உடுமலை, திருச்சி, மதுரை, திருப்பூர் ஆகிய ஊர்களுக்கு பல்லடம் பகுதியை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் பல்லடம் அருகே…

பல்லடம் அருகே கோர விபத்து! ஒருவர் பலி..,

பல்லடம் அருகே அதிகாலையில் நடந்த கோர விபத்து-பட்டுக்கோட்டையில் இருந்து கோவை நோக்கி சென்ற ஆம்புலன்ஸ் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. பட்டுக்கோட்டையை சேர்ந்த முருகன் என்பவரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச்…

கனமழையில் போக்குவரத்தை சீர் செய்த காவலர்.., வைரலாகும் வீடியோ…

பல்லடத்தில் சில தினங்களுக்கு முன்பு சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையில் போக்குவரத்தை காவலர் சீர் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகின. பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு சூறாவளி காற்றுடன் கன…

பூகம்பம் வராமலே ஒவ்வொரு நாளும் நில அதிர்வை உணருகிறோம்….

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் தனியார் சைசிங் நிறுவனம் 20 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்நிறுவனம் மூன்று மாதங்களுக்கு முன்பு விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் 300-க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்குவதால் அதிக அளவிலான ஒலி மாசு…

பல்லடத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் பாதிப்பு….

பல்லடத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால் வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நேற்று மாலை முதல் அதிக காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நேற்று பெய்த கனமழையால் பல்லடம்…

மின் கம்பி அறுந்து விழுந்ததில் ஒருவர் பலி..,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று மாலை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் திருப்பூர், மங்கலம், பொள்ளாச்சி, உடுமலை ,திருச்சி கோவை, மற்றும் தென் மாவட்டங்கள்…

பள்ளியில் பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற நூற்றாண்டு விழா…

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே துத்தேரிபாளையம் பகுதியில் 100 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா அப்பகுதி மக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் தலைமை…

பல்லடத்தில் காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்…

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் நிதி முடக்கம், பேரிடர் நிதி முடக்கம், கல்வி நிதி மறுப்பு ,நீட் தேர்வு, வக்பு சட்ட திருத்தம் போன்ற செயல்பாடுகளை கண்டித்து தமிழகம் வருகை தந்த பிரதமர் மோடியை கண்டித்து திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ்…

தனியார் பாரில் இரு தரப்பினரிடையே மோதல்

பல்லடம் அருகே தனியார் பாரில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு மது பாட்டில், கட்டையால் இருதரப்பினரும் தாக்கி கொண்டதில் ஆறு பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தனியார் கேளிக்கை விடுதி மற்றும் பார் இயங்கி வருகிறது. இங்கு…