சட்டப் பணிக்குழு நடத்தும் சட்ட விழிப்புணர்வு முகாம்..,
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா கோகூர் ஊராட்சியில் சட்டப் பணிக்குழு நடத்தும் சட்ட விழிப்புணர்வு முகாம் இன்று கோகூர் அரசு பள்ளியில் சிறப்பான முறையில் நடந்தது.இதில் சிறப்பு விருந்தினராக நீதிபதி மாண்புமிகு மோகனப்பிரியா மற்றும் மாவட்ட குழந்தைகள் நலன் அலுவலர் திருமதி…
வேளாங்கண்ணியில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
இன்று நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாகப்பட்டினம் மாவட்ட கழக செயலாளர் கௌதமன் அவர்களின் வழிகாட்டுதல்படி…
நாகப்பட்டிணம் to வேளாங்கண்ணி புதிய மகளிர் விடியல் பேருந்து
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க நாகப்பட்டிணம் to வேளாங்கண்ணி, பிரதாராமபுரம், காமேஸ்வரம், விழுந்தமாவடிக்கு புதிய மகளிர் விடியல் பேருந்து துவங்கி வைக்கப்பட்டது. நிகழ்வில் மாவட்ட செயலாளர் கௌதமன், சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன், பேரூர் செயலாளர்…
திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்த துண்டறிக்கை..
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கீழ்வேளூர் கடைத்தெருவில் ஆளும் விடியா திமுக அரசின் மக்கள் விரோத போக்கினையும், தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்த துண்டறிக்கையை கழக அமைப்புச் செயலாளர், நாகை…
கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம்..,
கீழையூர் ஒன்றியம் சோழவித்தியா புரம் ஊராட்சியில் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாத்திமேரி தலைமையில் கீழையூர் வட்டார ஆத்மா தவைவரும் வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவர்…
நாகப்பட்டினம் மாவட்டம் திண்ணை பிரச்சாரம்
நாகப்பட்டினம் மாவட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் நாகை மாவட்ட அம்மா பேரவையின் சார்பாக திண்ணை பிரச்சாரத்தை தலைஞாயிறு கடை தெருவில் முன்னாள் அமைச்சர் நாகை மாவட்ட கழக செயலாளர் ஓ.…
முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி இன்று ஏழை -எளிய மக்கள் கட்டணமின்றி உயர் சிகிச்சைகளை பெறுவதற்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்டம் பேருதவி புரிந்து வருகிறது.இந்நிலையில் திருக்குவளை மற்றும் திருபூண்டியைச் சேர்ந்த 8 தூய்மைப் பணியாளர்களுக்கு துணை முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்…
துணை முதல்வர் திருவாரூர் மாவட்டம் வருகை
பல்வேறு அரசின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருக்குவளை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் நாளை நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவருகை தந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திருவாரூர் ரயில் நிலையம் வந்து அடைந்தார். அவரை கட்சி நிர்வாகிகள் மற்றும்…
அஇஅதிமுக பொறுப்பாளர் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வருகை
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாகப்பட்டினம் பொறுப்பாளர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். கழக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் திரு ஆர் எம். பாபு முருகவேல் அவர்கள், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் உள்ள பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களில்பூத் கிளை அமைப்பது…
சிக்கவளம் கிராமத்தில் கோயில் குடமுழுக்கு விழா
நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் வட்டம் சிக்கவளம் கிராமத்தில் அருள் பாதித்து வரும் ஸ்ரீ பூர்ணா தேவி ஸ்ரீ புஷ்கலா தேவி சமேதஸ்ரீ சேப் பெருமாள் அய்யனார் ஸ்ரீ வெள்ள யாரண சுவாமி திருக்கோயில் திரு குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது…