• Tue. Mar 17th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

S.Ariyanayagam

  • Home
  • திண்டுக்கல் அருகே ரூ. 5 லட்சம் மோசடி: ஒருவர் கைது..,

திண்டுக்கல் அருகே ரூ. 5 லட்சம் மோசடி: ஒருவர் கைது..,

திண்டுக்கல்லில் ரூ.5 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். தேனி,போடியை சோ்ந்த சீனிவாசன் (42). இவரிடம் மர்ம நபர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு ரூ.50 லட்சம் கடன் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். ரூ.5 லட்சம்…

திண்டுக்கல் அருகே கார் வழக்கில் மேலும் ஒருவர் கைது..,

திண்டுக்கல் அருகே பிட்டிங் கார் வழக்கு தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் அஞ்சலி பைபாஸ் அருகே கார் விபத்துக்குள்ளானது. குறித்து நகர் டிஎஸ்பி.கார்த்திக் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டதில் காரின் உரிமையாளர்…

பழனி அருகே தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்..,

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்த பொதுமக்கள் திட்டமிட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி ஒன்றியம், கணக்கன்பட்டி ஊராட்சியில் இருந்த கோம்பைப்பட்டி கிராமத்தை பச்சளநாயக்கன்பட்டி ஊராட்சியோடு இணைத்ததற்கு மறுப்பு தெரிவித்தும், தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டியும் வட்டாரவளர்ச்சி அலுவலர்…

பூட்டை உடைத்து திருடிய 2வாலிபர்கள் கைது..,

திண்டுக்கல்லில் கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர் திண்டுக்கல், சிட்கோ தொழில்பேட்டையில் கடந்த மாதம் முத்துப்பாண்டி என்பவருக்கு சொந்தமான லேத் ஒர்க் ஷாப்பின் சட்டர் கதவின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து கல்லாவில்…

மத நல்லிணக்க பேரணி..,

திண்டுக்கல்லில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பேரணி நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் மக்கள் ஒற்றுமை மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், திண்டுக்கல் மாவட்ட இளைஞர்களின் வேலைக்கான தொழில், விவசாய வளர்ச்சியை முன்னிறுத்தி,…

திண்டுக்கல் அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு..,

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே வாலிபருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. திண்டுக்கல், கொடைரோடு, மாவுத்தம்பட்டியை சோ்ந்த பாலமுருகன் (35) .இவா் சடையாண்டிபுரத்திலிருந்து கொடைரோட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது அருகம்பட்டி ஓடை புதா் பகுதியில் 3 போ் அவரை மறித்து…

திண்டுக்கல் காங்கிரஸ்சார் ஆர்ப்பாட்டம்..,

திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில்காங்கிரஸ்சார் ஆர்ப்பாட்டம் செய்தனர். திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்களைப் பேச அனுமதிக்காததை கண்டித்தும், காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் உட்பட 8 பாராளுமன்ற உறுப்பினர்களை…

குழந்தை வேலப்பர் கோயில் விழா..,

கொடைக்கானல் குழந்தை வேலப்பர் கோயில் திரு தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், மேல்மலை பூம்பாறை பகுதியில் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் உபக்கோவிலான பூம்பாறை அருள்மிகு குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்ட திருவிழா இன்று கொடியேற்றத்துடன்…

சினிமா அரசியல் மக்கள் மத்தியில் எடுபடாது-ஐ.பெரியசாமி..,

விஜய் சினிமா அரசியல் தமிழகத்தில் ஈடுபடாது அமைச்சர் ஐ பெரியசாமி கூறினார்.திண்டுக்கல் மாவட்டம் திமுக சார்பில் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் முதல்வர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் ஐ.பெரியசாமி…

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அமைதி பேரணி..,

பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அமைதி பேரணிதிண்டுக்கல் மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் மணிக்கூண்டில் இருந்து அமைதி பேரணியாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் திமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட…