• Sat. Apr 20th, 2024

ரா. சுரேஷ்

  • Home
  • உதகையில் கிணற்றில் விழுந்த கன்றுகுட்டி 5 மணிநேர போராட்டத்துக்குப்பின் மீட்பு

உதகையில் கிணற்றில் விழுந்த கன்றுகுட்டி 5 மணிநேர போராட்டத்துக்குப்பின் மீட்பு

உதகை, மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரோஹினி பகுதி அருகே 10 அடி ஆளமுள்ள கிணற்றில் கன்று குட்டி தவறி விழுந்தது.இது குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்பத்துறையினர் கன்று…

உதகையில் தொடர் சாரல் மழை – 67.4 மி.மீ மழை பதிவு…

உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 2வது நாளாக கடும் பனிமூட்டத்துடன் கூடிய தொடர் சாரல் மழைபெய்து வருகிரது அதிகபட்சமாக 67.4 மி.மீ மழை பதிவாகி உள்ளது. கடுங்குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.வங்கக் கடலில் உருவாகிய மாண்டஸ் புயல்…

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கைது.

நீலகிரி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றும் கண்காணிப்பாளர் மோகனகிருஷ்ணன் பாலியல் குற்றச்சாட்டில் கைது.நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கண்காணிப்பாளராக பணியாற்றும் மோகன கிருஷ்ணன் சக பெண் ஊழியர்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல்த்துறை கண்காணிப்பாளர்…

நீலகிரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் மாலை வரை கடும் மேகமூட்டத்துடன் கூடிய தொடர் சாரல் மழை…வங்க…

உதகையில் சாலை பாதுகாப்பு விழா -மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

தமிழகம் முழுவதும் சாலை பாதுகாப்பு விழா ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில் உதகை சேரிங்கிராஸ் பகுதியில் மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழாவை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.பி அம்ரித் துவக்கி வைத்தார்.பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர…

நடுவட்டம் அதிமுக சார்பில் திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பேரூராட்சி அதிமுக ஒன்றியம் சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது.தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவும் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, குடிநீர் வரி உயர்வு, கழிவு நீர் கட்டண வரி உயர்வு, விலைவாசி…

உதகையில் தொடர் சாரல் மழை -இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் கடும் மேகமூட்டத்துடன் கூடிய தொடர் சாரல் மழை பெய்துவருகிறது.மழையின் காரணமாக கடும் குளிர் நிலவி வருவதால் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.வங்க கடலில்…

கேத்தி பிரகாசபுரம் பகுதியில் நோய்தொற்று பரவும் அபாயம்…

கேத்தி பிரகாசபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் நோய்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.விரைந்து நடவடிக்கை எடுக்குமா பேருராட்சி நிர்வாகம்நீலகிரி மாவட்டம் கேத்தி பேருராட்சிக்குப்பட்ட பிரகாசபுரம் பகுதியில் வீடற்றோருக்கான வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு உள்ளது.சுமார் 90 க்கும்…

முப்படை தளபதி முதலாம் ஆண்டு நினைவுதினம் -ஆதரவற்றோர் இல்லத்தில் அனுசரிக்கப்பட்டது

காட்டேரி பூங்கா அருகே ஹெலிகாப்ட்டர் விபத்தில் முப்படை தளபதி உட்பட 12 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர்…முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி பொதுமக்கள் நினைவு அஞ்சலி செலுத்தினர்.கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி குன்னூர், காட்டேரி பூங்கா அருகேயுள்ள நஞ்சப்பா சத்திரம் கிராமத்தில்…

குன்னூர் நகராட்சி 25வது வார்டு பகுதியில் தூய்மை பணி

குன்னூர் நகராட்சிக்குட்ப்பட்ட 25வது வார்டு பகுதியில் சாலையோரங்களில் உள்ள முட்புதர்கள் அகற்றி தூய்மை பணி நடைபெற்றது.குன்னூர் நகராட்சிக்குட்ப்பட்ட 25வது வார்டுக்கு உட்பட்ட முனீஸ்வரன் கோவில் முதல் பெட்போர்டு செல்லும் சாலையில் முட்புதர்கள் ஆக்கிரமித்து இருந்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும்…