• Thu. Mar 28th, 2024

ஆர். மணிகண்டன்

  • Home
  • லிப்டில் சென்றால் கூட பாதுகாப்பில்லை
    புதுவை கவர்னர் தமிழிசை கிண்டல் பேச்சு

லிப்டில் சென்றால் கூட பாதுகாப்பில்லை
புதுவை கவர்னர் தமிழிசை கிண்டல் பேச்சு

லிப்டில் சென்றால் கூட பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாக புதுவை துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கிண்டலாக பேசியுள்ளார். கூட்டம் ஒன்றில் பேசிய அவர் கூறும்போது, விமானத்தில் சென்றாலோ அல்லது காரில் சென்றாலோ பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதாக நினைப்போம். ஆனால், தற்போது…

கோவில்களில் செல்போனுக்கு தடை
மதுரை ஐகோர்ட் உத்தரவு

தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல மதுரை ஐகோர்ட் தடை விதித்தது. பாதுகாப்பு அறைகள் அமைத்து டோக்கன் வழங்கி செல்போன்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும்…

ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள
இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு

ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் முடிவில் ஜி20 அமைப்பிற்கு, இந்த ஆண்டு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. இதற்கான மாநாட்டையும் இந்தியா அடுத்த ஆண்டு தலைமை ஏற்று நடத்தவுள்ளது. இந்த…

தென்மாவட்ட ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

தென்மாவட்ட ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளது.மதுரை கோட்டரயில்வேக்கு உட்பட்ட ராமேசுவரத்தில் இருந்து புவனேசுவருக்கு வாராந்திர ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் (வ.எண்.20895) நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதி வரை ஒரு 3-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி…

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்
கோவிலில் இன்று தேரோட்டம்

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று தேரோட்டம் நடக்கிறது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவின் 6-ம் நாளான நேற்று காலை 11 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் மர யானை வாகனத்திலும், சந்திரசேகரர் வெள்ளி…

நம்பர் பிளேட்டுகளில் தலைவர்கள் படம் இருந்தால் கடும் நடவடிக்கை மதுரை ஐகோர்ட்டு

இருசக்கர, நான்கு சக்கர வாகன நம்பர் பிளேட்டுகளில் தலைவர்கள், நடிகர்கள் படம் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.கரூரை சேர்ந்த சந்திரசேகர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மத்திய, மாநில அரசுகளின் மோட்டார் வாகன சட்டத்தின்படி இருசக்கர,…

பாகிஸ்தானுக்கு உதவிய சவுதி அரேபியா

பாகிஸ்தானுக்கு நிதி மற்றும் கச்சா எண்ணெய் உதவியை சவுதி அரேபியா வழங்கியுள்ளது.இந்தியாவின் அண்டைநாடான பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. குறிப்பாக, சமீபத்தில் ஏற்பட்ட கனமழை வெள்ளம் பாகிஸ்தானில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும்…

தாம்பரம் துணை கமிஷனர் அலுவலகத்தில்புகார் கொடுக்க வந்தவரிடம் லஞ்சம்

தாம்பரம் துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தவரிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது செய்யப்பட்டார்.தாம்பரம் போலீஸ் கமிஷனர் எல்லைக்குட்பட்ட தாம்பரம் துணை கமிஷனர் அலுவலகத்தில் முகாம் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் சிவபெருமாள். இவர் துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க…

ஆம்புலன்ஸ் மோதி ஒருவர் பலி

உத்தரபிரதேச மாநிலத்தில் சாலையில் சென்ற பைக்குகள் மீது மோதிய விபத்தில் ஆம்புலன்ஸ் மோதி ஒருவர் பலியானார்.உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் நேற்று உடல்நலம் பாதிக்கப்பட்டவரை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்தது. நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து…

ஜி 20 தலைமை பொறுப்பு- ஐநாவில் இந்திய தூதர் பெருமிதம்

ஜி 20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருப்பது வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்று ஐநாவில் இந்திய தூதர் தெரிவித்தார்.ஜி 20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது. சுழற்சி முறையில் ஒவ்வொரு நாடுக்கும் இதன் தலைமை பொறுப்பு வழங்கப்படும். அந்த…